Back to homepage

Tag "ஹட்டன்"

மத்திய மாகாண சாஹித்திய விழா கோலாகலமாக ஆரம்பம்

மத்திய மாகாண சாஹித்திய விழா கோலாகலமாக ஆரம்பம் 0

🕔1.Nov 2015

– க. கிஷாந்தன் – மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா, ஹட்டன் மாநகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கோலாகலமாக ஆரம்பமானது. ‘தேர்ந்த கல்வி ஞான மெய்தி வாழ்வமிந்த நாட்டிலே’ என்ற சுப்ரமணிய பாரதியின் பாடல் வரிகளை மகுட வாசகமாகக் கொண்டு, மேற்படி சாகித்திய விழா நடைபெறுகிறது. தமிழ் சாகித்ய விழா வரலாற்றில் முதன் முறையாக தமிழ்

மேலும்...
பணத்தை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதான, ஹட்டன் யுவதிக்கு விளக்க மறியல்

பணத்தை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதான, ஹட்டன் யுவதிக்கு விளக்க மறியல் 0

🕔27.Oct 2015

– க. கிஷாந்தன் – தனது தாயின் சகோதரியுடைய கணவனை கூரிய ஆயுதத்தினால் தாக்கி, அவரிடமிருந்த ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யுவதியை, அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹட்டன் வெலிஓயா மேல்பிரிவைச்

மேலும்...
தாக்குதல் நடத்தி, பணத்தை கொள்ளையிட்ட யுவதி கைது

தாக்குதல் நடத்தி, பணத்தை கொள்ளையிட்ட யுவதி கைது 0

🕔27.Oct 2015

– க.கிஷாந்தன் –தனது தாயினுடைய சகோதரியின் கணவரை, கூரிய ஆயுதத்தினால் தாக்கி அவரிடமிருந்த ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், யுவதியொருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில்செய்துவரும் தனது சகோதரி அனுப்பிய பணத்தை சேமிப்பிலிருந்து எடுத்து, ஹட்டன் நகரிற்குச் சென்றுகொண்டிருந்த போதே, குறித்த

மேலும்...
பால்குடிக்கும் கன்றுக் குட்டிகள் உட்பட, நான்கு மாடுகளை இறைச்சிக்காக அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்றவர்கள் கைது

பால்குடிக்கும் கன்றுக் குட்டிகள் உட்பட, நான்கு மாடுகளை இறைச்சிக்காக அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்றவர்கள் கைது 0

🕔9.Oct 2015

– க.கிஷாந்தன் – அனுமதிப் பத்திரமின்றி லொறியொன்றில் மாடுகளைக் கொண்டு சென்ற சந்தேக நபர்களை அக்கரைப்பத்தனைப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.ஹட்டன் பிரதேசத்திலிருந்து பசு மாடு இரண்டையும் பால்குடிக்கும் வயதைக் கொண்ட இரண்டு கன்றுக்குட்டிகளையும், இறைச்சிக்காக அனுமதி பத்திரம் இல்லாமல் அக்கரப்பத்தனை பசுமலை பிரதேசம் வரை, லொறி ஒன்றில் கொண்டு செல்லும் போது, ஹட்டன்

மேலும்...
பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் ஆசிரியர் கைது; பாடசாலை நிருவாகத்துக்கு எதிராக பெற்றோர் ஆர்ப்பாட்டம்

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் ஆசிரியர் கைது; பாடசாலை நிருவாகத்துக்கு எதிராக பெற்றோர் ஆர்ப்பாட்டம் 0

🕔29.Sep 2015

– க.கிஷாந்தன் – மஸ்கெலியா மொட்டின்ஹேம் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் நான்கு மாணவிகளை, ஆசிரியரொருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டினையடுத்து, அப்பிரதேச மக்கள், குறித்த பாடசாலைக்கு முன்பாக இன்று செவ்வாய்கிழமை காலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய குறித்த ஆசிரியர், மஸ்கெலியா மொட்டின்ஹேம் தமிழ் வித்தியாலயம், 10 ஆம்

மேலும்...
சம்பள பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கக் கோரி, கவன ஈர்ப்பு போராட்டம்

சம்பள பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கக் கோரி, கவன ஈர்ப்பு போராட்டம் 0

🕔27.Sep 2015

– க. கிஷாந்தன் –தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தையை உடனடியாக ஆரம்பிக்ககோரி, ஹட்டன் பஸ் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. நுவரெலியா மாவட்ட தோட்ட கிராமிய தலைவர்கள் ஒன்றியமும் கரிட்டாஸ் கண்டி செட்டிக் நிறுவனமும் இணைந்து, இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இதன்போது, 05 ஆயித்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் கையொப்பத்துடன் மேற்படி

மேலும்...
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு, வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு, வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 0

🕔19.Sep 2015

– க.கிஷாந்தன் – ஹட்டன் பிரதேச முச்சக்கரவண்டி சாரதிகள் மத்தியில், வீதி விபத்துக்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுவொன்று ஹட்டன் டீ.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் அனுசரணையில், இலங்கை பொலிஸ் தலைமையக திணைக்களத்தின் போக்குவரத்துப்பிரிவு, இவ் விழிப்புணர்வு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது விபத்துக்களை எவ்வாறு தவிர்த்துக்கொள்வது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும்...
மாணவர்களை இலக்கு வைத்து, மதன மோதக மாத்திரை விற்பனை செய்தவர்கள் கைது

மாணவர்களை இலக்கு வைத்து, மதன மோதக மாத்திரை விற்பனை செய்தவர்கள் கைது 0

🕔17.Sep 2015

– க. கிஷாந்தன் –  நுவரெலியா மாவட்டம் கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து, கஞ்சா கலக்கப்பட்ட மதனமோதக போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேக நபர்கள் இருவரை இன்று வியாழக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 370 மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கடந்த பல மாதங்களாக, கைது செய்யப்பட்டவர்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்