வெலிகம துப்பாக்கி சூட்டையடுத்து நாட்டை விட்டோடிய பொலிஸ் பரிசோதகர் கைது
வெலிகமவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக – தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த கைது…
வெலிகமவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக – தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த கைது…
வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் மற்றொரு நபர் காலியில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் முச்சக்கர…
வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பாக பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதேச சபைத் தவிசாளரின் கொலை தொடர்பில் விசாரணை…
வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர மீது இன்று (22) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அவர் காயமடைந்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு…
வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி இரண்டு உறுப்பினர்கள் இன்று (27) சபைக்குச் சென்று கொண்டிருந்த போது -கடத்தப்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து, வெலிகம பிரதேச…
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால் தெரிவிக்குமாறு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க…
வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள மத்ரஸதுல் பாரி அரபுக் கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கடந்த 2024.01.16ஆம் திகதி மேற்படிஅரபுக்கல்லூரியில் கற்கும் மாணவர்…
வெலிகம கடற் பகுதியில் சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்ட பெருமளவிலான ஹெரோயின் போதைப் பொருளை அனுப்பியதன் பின்னணியில், துபாயில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் உள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெலிகம…
ஆற்றில் இருக்கும் மீன்களை பிடிப்பது பாவச் செயல் எனக்கூறிய பௌத்த தேரர் ஒருவரை, ஆத்திரமடைந்த சில இளைஞர்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். கடந்த 29 ஆம் திகதி…
– அஷ்ரப் ஏ சமத் –வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய ‘விடியல்’ எனும் நுாலின் வெளியீட்டு வைபவம் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. பேராசிரியா்…
வெலிகம பிரதேச சபையில் போட்டியிடும் பொருட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. குறித்த வேட்புமனுவில் 25 வீதமான பெண்…
முன்னர் தன்னை பலமிக்க ராஜா என்று அழைத்தவர்கள், இப்போது ஓநாய் என அழைக்கிறார்கள் எனக்கூறி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை தெரிவித்துள்ளார். வெலிகம பகுதியில் இடம்…