Back to homepage

Tag "பொதுத் தேர்தல்"

பொதுத் தேர்தல் நடைபெற்று 02 மாதங்களில் மாகாண சபைத் தேர்தல்: அமைச்சர் நிமல் தெரிவிப்பு

பொதுத் தேர்தல் நடைபெற்று 02 மாதங்களில் மாகாண சபைத் தேர்தல்: அமைச்சர் நிமல் தெரிவிப்பு 0

🕔23.Feb 2020

மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கான சட்டமூலத்தை அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்பிக்கவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். மஹியங்கன பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். பொது தேர்தல் இடம்பெற்று இரண்டு மாதங்களுக்குள் மாகாண சபை தேர்தல் நடாத்தப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச்

மேலும்...
மஹிந்த குருணாகல் மாவட்டத்தில் களமிறங்குவார்

மஹிந்த குருணாகல் மாவட்டத்தில் களமிறங்குவார் 0

🕔27.Jan 2020

எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார் என, தவிசாளர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.  அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடவுள்ளதாகவும் பீரிஸ் கூறியுள்ளார். கொழும்பில், இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட

மேலும்...
பொதுத் தேர்தலில் மைத்திரி போட்டியிடுவார்

பொதுத் தேர்தலில் மைத்திரி போட்டியிடுவார் 0

🕔18.Jan 2020

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடுவார் என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த தகவலை வெளியிட்டார். அத்துடன் இம்முறை சகல மாவட்டங்களிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்

மேலும்...
சோரம் போகும் சூழ்ச்சிக்குள், பேரம் பேசும் தனித்துவங்கள்

சோரம் போகும் சூழ்ச்சிக்குள், பேரம் பேசும் தனித்துவங்கள் 0

🕔16.Jan 2020

– சுஐப் எம்.காசிம் – பொதுத் தேர்தலை வெற்றிகொள்வதற்கான ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த நகர்வுகள் அரசாங்கத்தை அமைக்க உதவுமா? இல்லை தோற்கடிக்கப்பட்டு மேலும், மோதல்களை ஏற்படுத்துமா? ஆதரவாளர்களுக்கு இன்றுள்ள அச்சம்தான் இது. பத்து வருட ஆட்சியைப் புரட்டிப் போட எடுத்த எத்தனங்களுக்கு “ஐந்து வருடங்களாவது ஆட்சியில் இருக்கவில்லையே” என்ற விரக்தியால், இக்கட்சியின் ஆதரவாளர்கள் பலர்

மேலும்...
பொதுத் தேர்தலும் அம்பாறை மாவட்டமும்: மு.கா. தலைவரின் ‘கத்தி’க்குப் பலியாகப் போகும் நாலில் ஒருவர் யார்?

பொதுத் தேர்தலும் அம்பாறை மாவட்டமும்: மு.கா. தலைவரின் ‘கத்தி’க்குப் பலியாகப் போகும் நாலில் ஒருவர் யார்? 0

🕔16.Jan 2020

– மப்றூக் – நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. முதலில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணியாகவா? அல்லது தனித்தா? போட்டியிடும் என்கிற கேள்விகள் உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் பொதுத்

மேலும்...
பொதுத் தேர்தலின்றி, பிரதமர் பதவியை வகிப்பது, என் எதிர்பார்ப்பல்ல: ராஜிநாமாவை அடுத்து, மஹிந்த தெரிவிப்பு

பொதுத் தேர்தலின்றி, பிரதமர் பதவியை வகிப்பது, என் எதிர்பார்ப்பல்ல: ராஜிநாமாவை அடுத்து, மஹிந்த தெரிவிப்பு 0

🕔15.Dec 2018

பொதுத்தேர்தல் இன்றி பிரதமர் பதவியை வகிப்பது தமது எதிர்பார்ப்பு இல்லை. அதனால் தீர்மானங்களை எடுக்கும்போது ஜனாதிபதிக்கு இடையூறு ஏற்படாதிருக்க பதவியிலிருந்து விலகி, புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதிக்கு இடமளிப்பதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தில் கையெழுத்திட்ட பின்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் மகிந்த ராஜபக்ஷ இதனைக்

மேலும்...
பொதுத் தேர்தலை எதிர்கொள்ள, ஐ.தே.கட்சி தயார்: ராஜித தெரிவிப்பு

பொதுத் தேர்தலை எதிர்கொள்ள, ஐ.தே.கட்சி தயார்: ராஜித தெரிவிப்பு 0

🕔10.Nov 2018

நாடாளுமன்றத்தை கலைத்தமை சட்டத்திற்கு முரணானது என கூறியுள்ள, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண, பொதுத் தேர்தலை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தயார் எனவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், நேற்று நள்ளிரவு ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைக் கூறினார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டமை குறித்து, உச்ச நீதிமன்றத்தின்

மேலும்...
குருணாகலில் களமிறங்கிய ‘சிவாஜி’க்கு 91 விருப்பு வாக்குகள்

குருணாகலில் களமிறங்கிய ‘சிவாஜி’க்கு 91 விருப்பு வாக்குகள் 0

🕔19.Aug 2015

நடைபெற்ற பொதுத் தேர்தலில் – குருணாகல் மாவட்டத்தில், சுயேற்சைக் குழு சார்வில் போட்டியிட்ட வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், 91 விருப்பு வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். ஆயினும்,  தனது முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிர்ப்பினை வெளிக்காட்டுவதற்காவே,  குருணாகல் மாவட்டத்தில் –

மேலும்...
19 க்கு எதிராக, கை தூக்கியவர் ‘அவுட்’

19 க்கு எதிராக, கை தூக்கியவர் ‘அவுட்’ 0

🕔19.Aug 2015

– முன்ஸிப் – ஐ.ம.சு.முன்னணி சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரத் வீரசேகர, நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். 19 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்துக்கான பிரேரணை – நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது, அதனை எதிர்த்துக் கைதூக்கிய ஒரே உறுப்பினர் சரத் வீரசேகர என்பது நினைவுகொள்ளத்தக்கது. இலங்கை கடற்படையில் ரியர் அட்மிரல் பதவி

மேலும்...
பதுங்கித் தாக்குதல்

பதுங்கித் தாக்குதல் 0

🕔18.Aug 2015

எதிராளிகள் பலவீனமாக இருக்கும் சந்தர்ப்பத்திலும், எதிராளிகள் பதில் தாக்குதல் நடத்துவதற்கு சாத்தியங்கள் மிகக் குறைந்த இடத்திலும் வைத்து, அவர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வது யுத்த தந்திரமாகும். இது – அரசியல் சமருக்கும் பொருந்தும்.மிக அண்மையில், ஜனாதிபதி இவ்வாறானதொரு ‘தாக்குதலை’ நடத்திய போது, அரசியல் விமர்சகர்கள் எல்லோரும் அசந்து போனார்கள். மைத்திரி என்கிற சாதுவான மனிதரிடமிருந்து இப்படியொரு

மேலும்...
மு.கா.விலிருந்து பிரிந்து சென்ற பின்னர், அமைச்சர் பதவியின்றி களமிறங்கிய முதல் தேர்தலில் அதாஉல்லா தோல்வி

மு.கா.விலிருந்து பிரிந்து சென்ற பின்னர், அமைச்சர் பதவியின்றி களமிறங்கிய முதல் தேர்தலில் அதாஉல்லா தோல்வி 0

🕔18.Aug 2015

– முன்ஸிப் –தேசிய காங்கிரசின் தலைவரும், அம்பாறை மாவட்டத்தில் இம்முறை ஐ.ம.சு.முன்னணியின் தலைமை வேட்பாளராக வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டவருமான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா – நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.அம்பாறை மாவட்டத்தில், ஐ.ம.சு.முன்னணிக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்த நிலையில், அந்த ஆசனங்களுக்காக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி மற்றும் கிழக்கு மாகாணசபையின் கல்வியமைச்சர் விமலவீர

மேலும்...
யாழ் மாவட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு

யாழ் மாவட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு 0

🕔18.Aug 2015

நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, யாழ் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 25,496 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 02 லட்சத்து 07 ஆயிரத்து 577 (69.12 வீதம்) வாக்குகளைப் பெற்று 05 ஆசனங்களையும்,  ஈ.பி.டி.பி எனப்படும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 30 ஆயிரத்து 232 (10.07 வீதம்) வாக்குகளைப் பெற்று 01 ஆசத்தினையும்,

மேலும்...
வாக்களிக்க வந்த பிரபலங்கள்…

வாக்களிக்க வந்த பிரபலங்கள்… 0

🕔17.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் –நாடாளுமன்றத் தேர்தலில் இன்று திங்கட்கிழமை பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் தனியாகவும், தமது குடும்பத்துடனும் வந்து வாக்களித்து விட்டுச் சென்றனர்.அவ்வாறு வாக்குச் சாவடிக்கு வந்த, அரசியல் பிரபலங்களில் சிலர்…  

மேலும்...
தேர்தல் கடமைகளுக்காக, 63 ஆயிரம் பொலிஸார்

தேர்தல் கடமைகளுக்காக, 63 ஆயிரம் பொலிஸார் 0

🕔16.Aug 2015

பொதுத் தேர்தல் நடவடிக்கைகளின் போது, அனைத்துத் தரங்களையும் உள்ளடக்கியதாக, சுமார் 63 ஆயிரம் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் தெரிவித்தார். வாக்களிப்பு நிலையங்கள், வாக்கெண்ணும் நிலையங்கள், சோதனைச் சாவடிகள் ஆகிய இடங்களிலும், ரோந்து நடவடிக்கை மற்றும் கடகம் அடக்குதல் போன்ற பணிகளிலும் மேற்படி பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர்

மேலும்...
கதிரைகளுக்கான போர்!

கதிரைகளுக்கான போர்! 0

🕔22.Jul 2015

அம்பாறை மாவட்ட தேர்தல் களத்தில் – வழமைபோல், அப்பங்களைப் பிரித்தெடுத்துக் கொள்ளும் ஆவலுடன் – பூனைகள் களமிறங்கியுள்ளன. இந்த அப்பங்கள் மீது பூனைகளுக்கு நல்ல ஆர்வம். அதனால், கடந்த முறையை விடவும், இம்முறை பூனைகள் அதிகம். இருந்தபோதும், எல்லாப் பூனைகளுக்கும் அப்பம் கிடைக்கப் போவதில்லை. சில பூனைகள் நோஞ்சான்கள். அப்பத்தைப் பிரித்தெடுக்கும் ‘அடிபிடி’களைத் தாக்குப் பிடிக்க,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்