Back to homepage

Tag "பொதுத் தேர்தல்"

சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிரச்சினையானது, ஐ.தே.க. அரசாங்கம் அமைவதை இலகுவாக்கியுள்ளது: மு.கா. தலைவர்

சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிரச்சினையானது, ஐ.தே.க. அரசாங்கம் அமைவதை இலகுவாக்கியுள்ளது: மு.கா. தலைவர் 0

🕔19.Jul 2015

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கடந்த வாரத்தில் ஏற்பட்ட உள்ளகப் பிரச்சினையானது, பொதுத் தேர்தலுக்குப் பின்னர் – ஐ.தே.கட்சி தலைமையிலான ஆட்சியொன்று, பெரிய சங்கடங்கள் இல்லாமல் அமைவதற்கானதொரு சூழலை உருவாக்கியுள்ளது என, மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட குழுக் கூட்டம், நோன்புப் பெருநாள் தினத்தன்று சனிக்கிழமை,

மேலும்...
அம்பாறை மாவட்ட மு.கா. வேட்பாளர்கள் கையெழுத்திடவில்லை; தொடர்கிறது இழுபறி

அம்பாறை மாவட்ட மு.கா. வேட்பாளர்கள் கையெழுத்திடவில்லை; தொடர்கிறது இழுபறி 0

🕔12.Jul 2015

அம்பாறை மாவட்டத்தில், ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிடும் மு.காங்கிரஸ் வேட்பாளர்கள் – இதுவரை வேட்புமனுவில் கையெழுத்திடவில்லை. அம்பாறை மாவட்டத்தில் 03 வேட்பாளர்களை மட்டுமே ஐ.தே.கட்சி சார்பாக நிறுத்துவதென மு.கா. தீர்மானித்துள்ளதாகவும், அது குறித்த இழுபறிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அறிய முடிகிறது. ஆயினும், மு.கா.வின் வேட்பாளர்கள் – ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தவில் தற்போது நிலைகொண்டுள்ளனர். இவ்வாறானதொரு நிலையில்,

மேலும்...
பெரோசா யானையில், மல்சா வெற்றிலையில் கெயெழுத்திட்டனர்

பெரோசா யானையில், மல்சா வெற்றிலையில் கெயெழுத்திட்டனர் 0

🕔10.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –ஜ.தே.கட்சி சார்பாக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில்  போட்டியிடும் பொருட்டு, பெரோசா முசம்மில் – இன்று வெள்ளிக்கிழமை சிறிக்கொத்தவில் வைத்து, வேட்புமனுவில் கையெழுத்திட்டார். இதன்போது – பெரோசாவின் கணவரும், கொழும்பு மாநகர மேயருமான ஏ.ஜே.எம் முசம்மிலும் வருகை தந்திருந்தார். இதேவேளை,  முன்னாள் அமைச்சா் ஜீவன் குமாரதுங்கவின் மகளான, மேல் மாகணசபை உறுப்பினர் –

மேலும்...
பிரசன்ன இல்லையென்றால், சுசிலையும் இணைத்துக் கொண்டு வேறாகக் களமிறங்கப் போவதாக மஹிந்த எச்சரிக்கை

பிரசன்ன இல்லையென்றால், சுசிலையும் இணைத்துக் கொண்டு வேறாகக் களமிறங்கப் போவதாக மஹிந்த எச்சரிக்கை 0

🕔9.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –ஐ.ம.சு.முன்னணியி சார்பில் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவிருந்த, மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பெயரை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நீக்கியமை தொடர்பில், தனது எதிர்ப்பினைத் தெரிவிப்பதாக, முன்னைநாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.பிரசன்ன ரணதுங்கவின் பெயா் – மீண்டும் வேட்பாளர் பட்டிலில் உள்வாங்கப்படல் வேண்டுமென்றும்,

மேலும்...
ஓகஸ்ட் 05, 06 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு

ஓகஸ்ட் 05, 06 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு 0

🕔8.Jul 2015

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, ஓகஸ்ட 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் திணைக்களம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. இதேவேளை, ஆசிரியர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 03 ஆம் திகதி, தபால் மூலம் வாக்களிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 17 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்குவது, நரியிடம் கோழிகளை பொறுப்பளிப்பதற்கு ஒப்பானதாகும்: முஜிபுர் ரஹ்மான்

மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்குவது, நரியிடம் கோழிகளை பொறுப்பளிப்பதற்கு ஒப்பானதாகும்: முஜிபுர் ரஹ்மான் 0

🕔5.Jul 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவர் சார்ந்த கட்சியில், மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்குவதானது – நரியிடம் கோழிகளை பொறுப்பு கொடுப்பதற்கு ஒப்பானதாகும். இந்த முயற்சியானது பெரும் அழிவையே ஏற்படுத்தும் என –  ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளரும், மேல்மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். புதுக்கடையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், நேற்று சனிக்கிழமயிரவு

மேலும்...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரணிலின் வெற்றியைத் தடுக்க முடியாது: ஹசன் அலி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரணிலின் வெற்றியைத் தடுக்க முடியாது: ஹசன் அலி 0

🕔2.Jul 2015

-எம்.சி. அன்சார் – எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க உட்பட எத்தனை பேர் போட்டியிட்டாலும், அனைத்து மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் வெற்றியீட்டுவதோடு,  ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்படவார். இதனை எச்சக்திகளினாலும் தடுத்த நிறுத்த முடியாது என –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்