Back to homepage

Tag "பேராசிரியர்"

பேராசிரியர் றமீஸ்அபூபக்கர்: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெரு விருட்சத்தைக் கொண்டாடுதல்

பேராசிரியர் றமீஸ்அபூபக்கர்: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெரு விருட்சத்தைக் கொண்டாடுதல் 0

🕔23.Feb 2021

இலங்கையின் இனமுரண்பாட்டுச் சூழ்நிலையில் உருவான ஒரு பல்கலைக்கழகமே இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமாகும். அக்கால கட்டத்தில் இப்பல்கலைக்கழகம் தமிழ்பேசும் மாணவர்களுக்குரிய பல்கலைக்கழகமாக இருந்தாலும் அது இன்று ஒரு தேசிய பல்கலைக்கழகத்திற்குரிய எல்லா குணாம்சங்களையும் கொண்டு வளர்ச்சி பெற்றுள்ளது. இப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்தில் மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களுக்கு பெரும்பங்குண்டு. முஸ்லிம் சமூகத்தின் ஒப்பற்ற தலைவனாக அப்போதிருந்த

மேலும்...
தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு கொவிட் தொற்று: பதில் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு கொவிட் தொற்று: பதில் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 0

🕔18.Feb 2021

ஒக்ஸ்ஃபோட் அஸ்ரா-செனகா தடுப்பூசி ஏற்றிக்கொண்ட சிலருக்கு கோவிட் வைரஸ் தொற்றியுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை காலை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “கொவிஷீல்ட் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட காலி மற்றும் கேகாலையை சேர்ந்தவர்களுக்கே கோவிட் வைரஸ்

மேலும்...
பதில் சுகாதார அமைச்சராக சன்ன ஜயசுமன நியமனம்

பதில் சுகாதார அமைச்சராக சன்ன ஜயசுமன நியமனம் 0

🕔16.Feb 2021

பதில் சுகாதார அமைச்சராக பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் இதற்கு முன்னர் ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை ராஜாங்க அமைச்சராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் இடத்துக்கு மேற்படி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்...
இரண்டு தடவை உபவேந்தராக இருந்தவருக்கு, மீண்டும் அந்தப் பதவியை வழங்க முடியாது: பேராசிரியர் மஹநாம

இரண்டு தடவை உபவேந்தராக இருந்தவருக்கு, மீண்டும் அந்தப் பதவியை வழங்க முடியாது: பேராசிரியர் மஹநாம 0

🕔10.Feb 2021

– புதிது செய்தியாளர் – பல்கலைக்கழகமொன்றில் இரண்டு தடவை உபவேந்தர் பதவியை வகித்த ஒருவருக்கு மீண்டும் அப்பதவியை வழங்க முடியாது என, இலங்கை மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளரும், கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் பிரதீப மஹநாமஹேவா தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இரண்டு தடவை தொடர்ச்சியாக உபவேந்தர் பதவியை வகித்த எஸ்.எம்.எம். இஸ்மாயில் அந்தப்

மேலும்...
தொல்பொருள் திணைக்களத்தின் பணிபாளர் நாயகமாக பேராசிரியர் அனுர மனதுங்க நியமனம்

தொல்பொருள் திணைக்களத்தின் பணிபாளர் நாயகமாக பேராசிரியர் அனுர மனதுங்க நியமனம் 0

🕔29.Dec 2020

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் அனுர மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த நியமனம் அமுலுக்கு வருகிறது. இவர் களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியராகக் கடமையாற்றி வருகின்றார். தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றி வரும் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க எதிர்வரும் முதலாம்

மேலும்...
கொவிட் நீரில் பரவும் நோயல்ல: உலகப் புகழ் வைரஸ் விஞ்ஞானி மலிக் பீரிஸ் தெரிப்பு

கொவிட் நீரில் பரவும் நோயல்ல: உலகப் புகழ் வைரஸ் விஞ்ஞானி மலிக் பீரிஸ் தெரிப்பு 0

🕔24.Dec 2020

– சரோஜ் பதிரன – கோவிட் வைரஸ் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை அடக்கம் செய்வதால் வைரஸ் நிலக் கீழ் நீரைப் பாதிக்கும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை என உலகப் புகழ்பெற்ற முதல் தர வைரஸ் விஞ்ஞானம் தொடர்பான நிபுணர்களில் ஒருவர் கூறுகின்றார். “முதலாவது விடயம் என்னவென்றால், வைரஸ் ஒன்று வளர்ச்சி (Multiply) அடைவது உயிருள்ள

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி ரமீஸ் அபூபக்கர், பேராசிரியராக நியமனம்

தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி ரமீஸ் அபூபக்கர், பேராசிரியராக நியமனம் 0

🕔2.Nov 2020

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட பீடாதிபதி கலாநிதி ரமீஸ் அபூபக்கர், பேராசிரியராக நியமனம் பெற்றுள்ளார். இதன் மூலம் ‘இலங்கையின் முதலாவது முஸ்லிம் சமூகவியல் பேராசிரியர்’ எனும் பெருமை இவருக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது. அதேவேளை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது சமூகவியல் பேராசியர் எனும் இடத்தினையும் ரமீஸ் அபூபக்கர் பெற்றுள்ளார். இந் நியமனம்

மேலும்...
களனி பல்கலைக்கழக உபவேந்தராக பெண் பேராசிரியர் ஒருவர் நியமனம்

களனி பல்கலைக்கழக உபவேந்தராக பெண் பேராசிரியர் ஒருவர் நியமனம் 0

🕔28.Aug 2020

களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் பல்கலைக்கழக உபவேந்தராக பெண்கள் நியமிக்கப்படுகின்றமை மிகவும் அரிதான நிலையில், இவரின் நியமனம் இடம்பெற்றுள்ளது. பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா இன்றைய தினம் தனக்கான கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் முதலாவது பேராசிரியராக, கலாநிதி ஜௌபர் நியமனம்

தெ.கி.பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் முதலாவது பேராசிரியராக, கலாநிதி ஜௌபர் நியமனம் 0

🕔10.Feb 2019

– ஐ.எல்.எம். றிசான் – தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் முதலாவது பேராசிரியராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த கலாநிதி அபூபக்கர் ஜௌபர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவருக்கான நியமனத்தை பல்கலைக்கழகக் கவுன்ஸிலின் தலைவரும், தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருமான பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், வழங்கியுள்ளார்.பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரியும் முதுமாணிப் பட்டதாரியுமான பேராசிரியர் ஜௌபர், தனது கலாநிதி பட்டப்படிப்பை சீனா,

மேலும்...
நான்கு தடவை மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது: தென்கிழக்கு பல்லைக்கழக உபவேந்தர் தெரிவிப்பு

நான்கு தடவை மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது: தென்கிழக்கு பல்லைக்கழக உபவேந்தர் தெரிவிப்பு 0

🕔4.Apr 2017

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உபவேந்தர் பதவியை பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை, தன்னையும் தனது குடும்பத்தையும் கொலைசெய்வோம் என அச்சுறுத்தி, நான்கு அநாமோதய கடிதங்கள் தனது வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்சங்கத்தின் 19வது வருடாந்த ஒன்றுகூடல், அண்மையில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி

மேலும்...
புதிய உபவேந்தர் பேராசியர் நாஜீம், கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிய உபவேந்தர் பேராசியர் நாஜீம், கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔24.Jun 2015

– எம்.வை. அமீர், பி. முஹாஜிரீன் – தென்கிழக்கு பலகலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் இன்று புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய உபவேந்தர் கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் தலைமையில் வரவேற்று வழங்கப்பட்டது. முன்னைய உபவேந்தரின் பதவிக்காலம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், தென்கிழக்கு பலகலைக்கழகத்தின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்