Back to homepage

Tag "பிரதமர் ரணில் விக்ரமசிங்க"

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், 38 பேர் கையெழுத்து; கம்மன்பில தகவல்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், 38 பேர் கையெழுத்து; கம்மன்பில தகவல் 0

🕔20.Jan 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்று, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் அடிப்படையில், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பிரதமருக்கு

மேலும்...
இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை பிரமராக்க, ரணில் முன்னிலையில் ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க அழைப்பு

இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை பிரமராக்க, ரணில் முன்னிலையில் ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க அழைப்பு 0

🕔14.Jan 2018

– அஷ்ரப் ஏ சமத் – பிரதமா் ரணில் விக்ரம சிங்கவை 2020ல் ஜனாதிபதியாக்கிவிட்டு, பிரதம மந்திரி பதவியில், முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை அமா்த்துவதற்கு ராஜாங்க அமைச்சா் சுஜீவ சேனசிங்க அழைப்பு விடுத்தார். கொழும்பு மாநகரசபை தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிடும் ரோசி சேனநாயக்கவை ஆதரித்து, நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில்

மேலும்...
பிரதமர் ராஜிநாமா செய்ய வேண்டும்: சி.பி. ரத்னாயக்க வலியுறுத்தல்

பிரதமர் ராஜிநாமா செய்ய வேண்டும்: சி.பி. ரத்னாயக்க வலியுறுத்தல் 0

🕔7.Jan 2018

பிரதமர் ரணில் ரணில் விக்ரமசிங்க அவருடைய பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படுவதற்கு முன்னராகவே அவர் இதனைச் செய்ய வேண்டுமெனவும் அவர்  கூறியுள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களும், அவர்களின் பதவிகளை ராஜிநாமா செய்ய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். மத்திய

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலில், அபிவிருத்திக்காகவே வாக்களிக்க வேண்டும்: பிரதமர் ரணில்

உள்ளுராட்சித் தேர்தலில், அபிவிருத்திக்காகவே வாக்களிக்க வேண்டும்: பிரதமர் ரணில் 0

🕔31.Dec 2017

– க. கிஷாந்தன் – உள்ளுராட்சித் தேர்தலில் அபிவிருத்திக்காகவே வாக்களிக்க வேண்டும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். உள்ளுராட்சித் தேர்தலில் இம்முறை பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதம் என்றால், அடுத்த முறை 30 வீதமாகும் எனவும், அதற்கு பின்னர் 45 வீதமாகும் என்றும் அவர் கூறினார். பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற

மேலும்...
மஹிந்தவுக்கு 154, சந்திரிக்காவுக்கு 61; முன்னாள் தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரதமர் விளக்கம்

மஹிந்தவுக்கு 154, சந்திரிக்காவுக்கு 61; முன்னாள் தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரதமர் விளக்கம் 0

🕔8.Dec 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக 154 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பாதுகாப்புக்காக 61 பாதுகாப்பு உத்தியோகத்தர்களே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், அவர்களின் பாதுகாப்புக்காக போதுமனளவு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கைகள் எவையும் விடுக்கப்படவில்லை

மேலும்...
வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள், மீளப்பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்: பிரதமர் தெரிவிப்பு

வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள், மீளப்பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்: பிரதமர் தெரிவிப்பு 0

🕔28.Nov 2017

உள்ளுராட்சி மன்றம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தவர்கள், தங்கள் வழக்குகளை மீளப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்வதாக, ஐ.தே.கட்சியின் தலைவர் – பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற குழுவினரை நேற்று திங்கட்கிழமை மாலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்தித்த போதே, இந்த தகவலை வெளியிட்டார். மேலும், கட்சித் தலைவரின் அனுமதியின்றி

மேலும்...
பிரதமர் – சட்ட மா அதிபர் சந்திப்பு: தேர்தலை நடத்துவற்கான சாத்தியங்கள் தொடர்பில் பேச்சு

பிரதமர் – சட்ட மா அதிபர் சந்திப்பு: தேர்தலை நடத்துவற்கான சாத்தியங்கள் தொடர்பில் பேச்சு 0

🕔25.Nov 2017

பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுக்கும் சட்ட மா அதிபருக்கும் இடையிலான திடீர் சந்திப்பொன்று, இன்று சனிக்கிழமை காலை நாடாளுமன்றில் இடம்பெற்றது. உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்களைக் கண்டறியும் பொருட்டு, இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இரண்டு முறைகளில் தேர்தலை நடத்த முடியும் என்று, இதன்போது சட்ட மா அதிபர் கூறியுள்ளார். இந்த சந்திப்பில் சிரேஷ்ட அமைச்சர்கள்

மேலும்...
ஜி.எஸ்.பி. பிளஸ் கிடைத்த பின்னர், புடவைக் கைத்தொழிலில் சிறப்பான வளர்ச்சி: மகிழ்ச்சி தெரிவிக்கின்றார் அமைச்சர் றிசாட்

ஜி.எஸ்.பி. பிளஸ் கிடைத்த பின்னர், புடவைக் கைத்தொழிலில் சிறப்பான வளர்ச்சி: மகிழ்ச்சி தெரிவிக்கின்றார் அமைச்சர் றிசாட் 0

🕔16.Nov 2017

ஐரோப்பிய யூனியனின் ஜீ.எஸ்.பி.பிளஸ் இலங்கைக்கு கிடைத்ததன் பின்னர், நாட்டின் புடவை மற்றும் ஆடைக் கைத்தொழில் பொருட்களின் ஏற்றுமதி வெகுவாக அதிகரித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.‘இன்ரெக்ஸ் சவுத் ஏசியா  – 2017’ சர்வதேச கண்காட்சி கொழும்பில் டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள சிறிலங்கா கண்காட்சிகள் மாநாட்டு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற

மேலும்...
பிணை முறி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுவதற்கு பிரதமர் தீர்மானம்

பிணை முறி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுவதற்கு பிரதமர் தீர்மானம் 0

🕔16.Nov 2017

பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பா ஆஜராகுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் பிரதமரிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளவுள்ளதாக, ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையிலேயே, மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையிலேயே, ஆணைகுழு முன்பாக ஆஜராகி வாக்குமூலம் வழங்குவதற்கு

மேலும்...
சானாஸ் ஹக்கீம் தலைமையில், இனிப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் வெள்ளி விழா நிகழ்வு

சானாஸ் ஹக்கீம் தலைமையில், இனிப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் வெள்ளி விழா நிகழ்வு 0

🕔2.Nov 2017

வர்த்தக சமூகத்துக்கு உதவும் பொருட்டு, அபிவிருத்தி நிதிக்கான சிறப்பு வங்கியொன்றினை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இனிப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் 25ஆவது ஆண்டு (வெள்ளி விழா)  நிறைவினை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். இனிப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவி

மேலும்...
சரியாகத் தெரிந்து கொள்ளாமல், புதிய அரசியலமைப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கை விடுகின்றனர்: பிரதமர்

சரியாகத் தெரிந்து கொள்ளாமல், புதிய அரசியலமைப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கை விடுகின்றனர்: பிரதமர் 0

🕔22.Oct 2017

புதிய அரசியலமைப்புக் குறித்து சரியாகத் தெரிந்து கொள்ளாமல், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கைகளையும், கருத்துக்களையும் வெளியிடுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம்சாட்டினார். கொலனாவ பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை, அலறி மாளிகையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரைாயாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில்,

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலுக்கு, டிமிக்கி கொடுக்கும் வேலைகள் நடக்கின்றன: தினேஷ் குணவர்த்தன குற்றச்சாட்டு

உள்ளுராட்சித் தேர்தலுக்கு, டிமிக்கி கொடுக்கும் வேலைகள் நடக்கின்றன: தினேஷ் குணவர்த்தன குற்றச்சாட்டு 0

🕔20.Oct 2017

உள்ளுராட்சித் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தாமல் தொடர்ந்தும் ஒத்தி வைக்கும் வேலைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க; சில உள்ளுராட்சி சபைகள் தொடர்பில் சிக்கலான நிலைமைகள் காணப்படுகின்றமையினால், எதிர்வரும் செவ்வாய்கிழமை இது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடி, முடிவு எடுக்கப்படும்

மேலும்...
காட்டிக்கொடுப்பு, கழுத்தறுப்பு, துரோகங்கள்; மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம்: இறைவன் சாட்சியாக இதுதான் நடந்தது

காட்டிக்கொடுப்பு, கழுத்தறுப்பு, துரோகங்கள்; மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம்: இறைவன் சாட்சியாக இதுதான் நடந்தது

🕔22.Sep 2017

– சுஐப் எம் காசிம் – “மாகாணசபைகள் தேர்தல் திருத்தச்சட்ட மூலத்தை எதிர்ப்பதென்ற நிலைப்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இறுதிவரை உறுதியாகவிருந்தார். எனினும் சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிப்பதாக உறுதியளித்தோர் இறுதி நேரத்தில் தமது நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்கினர். இதனால் அந்தத் திருத்தத்தில் முஸ்லிம் மற்றும் மலையக மக்களுக்கு ஓரளவேனும்

மேலும்...
புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை பிரதமர் சமர்ப்பித்தார்

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை பிரதமர் சமர்ப்பித்தார் 0

🕔21.Sep 2017

புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கங்கள் அடங்கிய இடைக்கால அறிக்கையினை அரசியலமைப்பு பேரவைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ளார். புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்குழுவின் தலைவர் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மேற்படி அறிக்கையினை இன்று வியாழக்கிழமை காலை சமர்ப்பித்தார்.புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு பேரவை, இன்று காலை 09.30 மணிக்கு பேரவையின் தலைவர் கரு

மேலும்...
‘தொழில் முயற்சியாண்மைக்கான அதிகார சபை’ நிறுவ, அமைச்சரவை அனுமதி; அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

‘தொழில் முயற்சியாண்மைக்கான அதிகார சபை’ நிறுவ, அமைச்சரவை அனுமதி; அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு 0

🕔13.Sep 2017

சிறிய, மற்றும் நடுத்தர முயற்சியாண்மைக்கான தேசிய கொள்கை ஒன்றையும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைக்கான தேசிய அதிகார சபையொன்றையும் அமைப்பதற்கான முயற்சியில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிருத்தி அதிகார சபை (நெடா) நடவடிக்கை எடுத்துவருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாக்கந்துறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இன்கியுபேட்டர் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றல் இயந்திர

மேலும்...