பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், 38 பேர் கையெழுத்து; கம்மன்பில தகவல் 0
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்று, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் அடிப்படையில், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பிரதமருக்கு