Back to homepage

Tag "பிணை முறி மோசடி"

பிணை முறி மோசடி: 11 குற்றச்சாட்டுகளிலிருந்து ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் விடுதலை

பிணை முறி மோசடி: 11 குற்றச்சாட்டுகளிலிருந்து ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் விடுதலை 0

🕔6.Dec 2021

மத்திய வங்கியில் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற பிணைமுறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்திய 11 குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 10 பேரை விடுதலை செய்யுமாறு மூவரடங்கிய நீதாய நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்களுக்கு எதிராக மொத்தம் 22 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. அமல்

மேலும்...
ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் வியக்க மறியல்

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் வியக்க மறியல் 0

🕔26.Mar 2021

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் எழு பேரும் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது. 2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபாய்க்கும்

மேலும்...
அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்துவதற்காக அனுப்பப்பட்ட ஆவணங்கள் சிங்கப்பூரில் பரிசீலிப்பு

அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்துவதற்காக அனுப்பப்பட்ட ஆவணங்கள் சிங்கப்பூரில் பரிசீலிப்பு 0

🕔18.Mar 2021

மத்திய வங்கி முறிகள் மோசடியுடன் தொடர்புடைய முதலாவது பிரதிவாதியான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக, சட்ட மா அதிபரால் மூன்றாவது தடவையாகவும் அனுப்பப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் விளக்கங்கள் சிங்கப்பூர் சட்ட மா அதிபரால் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதென மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க இன்று வியாழக்கிழமை

மேலும்...
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேருக்கு விளக்க மறியல்

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேருக்கு விளக்க மறியல் 0

🕔17.Mar 2021

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேரை விளக்க மறியலில் வைக்குமாறு ட்ரயல் அட் பார் உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கின் அடிப்படையில், இவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் இந்த மோசடி இடம்பெற்றது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் சட்ட

மேலும்...
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து விசாரிக்க, இரண்டு ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாம் நியமனம்

மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து விசாரிக்க, இரண்டு ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாம் நியமனம் 0

🕔18.Feb 2021

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி வழக்குகள் குறித்து விசாரணை செய்ய இரண்டு ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாமை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார். சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி, முதலாவது ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாமில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான டி. தொடவத்த, எம். இரஸதீன் மற்றும் மஞ்சுள திலகரட்ன

மேலும்...
தண்டனை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் மிகச் சிறந்தது: ராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த

தண்டனை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் மிகச் சிறந்தது: ராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த 0

🕔6.Feb 2021

– முனீறா  அபூபக்கர் – பிணைமுறி மற்றும் ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான குற்றவாளிகளுக்கு மிக விரைவாக தண்டனை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானம்; தலைவர் என்ற வகையில் மேற்கொண்ட மிகச்சிறந்த தீர்மானம் ஆகும் என்று கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு ராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த

மேலும்...
நான் ஒரு சிங்கள பௌத்தன்; தேசத்துக்கு தலைமை தாங்குகையில் பௌத்த போதனைகளை பின்பற்றுகிறேன்: சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி

நான் ஒரு சிங்கள பௌத்தன்; தேசத்துக்கு தலைமை தாங்குகையில் பௌத்த போதனைகளை பின்பற்றுகிறேன்: சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி 0

🕔4.Feb 2021

நாட்டில் வாழும் சகல இனங்களைச் சேர்ந்த மக்களும் சம உரிமையுடன் வாழவேண்டும். இன,மத அடிப்படையில் உரிமைகள் பிரிக்கப்படுவது தவறானது என, 73 ஆவது சுதந்திர தின உரையில் ​ தெரிவித்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நான், சிங்கள-பௌத்த தலைவன் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். மேலும் அவர் தெரிவிக்கையில்; “நமது தாய்நாடு காலனித்துவவாதிகளிடமிருந்து சுதந்திரம் பெற்று 73

மேலும்...
ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔6.Mar 2020

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது. 2016ஆம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி சம்பந்தமான வழக்குடன் இவர்கள் தொடர்புபட்டார்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன

மேலும்...
பிணை முறி மோசடிகளின் சூத்திரதாரியாக ரணில் விக்ரமசிங்கவே இருந்துள்ளார்: மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் குற்றச்சாட்டு

பிணை முறி மோசடிகளின் சூத்திரதாரியாக ரணில் விக்ரமசிங்கவே இருந்துள்ளார்: மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் குற்றச்சாட்டு 0

🕔4.Jan 2020

மத்திய வங்கி பிணை முறி விநியோகச் செயற்பாடுகளில் இடம்பெற்ற மோசடிகளின் பிரதான சூத்திரதாரியாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இருந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கி பிணைமுறிகள் விநியோகத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக அவர் வெ ளியிட்டுள்ள புத்தகம் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  மேற்படி குற்றச்சாட்டுக்களுக்கான

மேலும்...
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி: முக்கிய விடயங்கள் அம்பலமாயின

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி: முக்கிய விடயங்கள் அம்பலமாயின 0

🕔21.Dec 2018

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி பற்றி சரியான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக, ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தடயவியல் கணக்காய்வொன்று மேற்கொள்ளப்பட வேண்டுமென்று 2018.01.18ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும் ஒருவருட காலமாகியும் அந்த கணக்காய்வு இதுவரையில் மேற்கொள்ளப்படாமை பாரிய தவறாகும் என்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1000 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்படும் மத்திய வங்கியின் பிணைமுறி

மேலும்...
அர்ஜுனை கைது செய்து, நீதிமன்றில் நிறுத்துமாறு உத்தரவு

அர்ஜுனை கைது செய்து, நீதிமன்றில் நிறுத்துமாறு உத்தரவு 0

🕔15.Mar 2018

மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் அர்ஜுன் மகேந்திரனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதேவேளை, பெபேசுவல்ஸ் ட்ரசரீஸ் நிறுவன தலைவர் அர் ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை, தொடர்ந்தும் 27ஆம் திகதி வரை, விளக்க மறியலில்

மேலும்...
அர்ஜுன் அலோசியஸ், கசுன் ஆகியோரின் விளக்க மறியல் நீடிப்பு

அர்ஜுன் அலோசியஸ், கசுன் ஆகியோரின் விளக்க மறியல் நீடிப்பு 0

🕔2.Mar 2018

பெபேசுவல் டசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரை இம்மாதம் 15ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மளியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றில் மேற்படி இருவரும் இன்று ஆஜர் செய்யப்பட்டபோது, கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை இன்று வெள்ளிக்கிழமை வழங்கினார். பிணை

மேலும்...
நீதிமன்ற அறிவித்தலை அர்ஜுன் மகேந்திரன் புறக்கணித்தால், சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்க தீர்மானம்

நீதிமன்ற அறிவித்தலை அர்ஜுன் மகேந்திரன் புறக்கணித்தால், சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்க தீர்மானம் 0

🕔18.Feb 2018

பிணைமுறி மோசடி சந்தக நபர்களில் ஒருவரான, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக, சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக இரண்டாவது முறையாகவும் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலை அவர் புறக்கணிப்பாராயின் இந்த நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. இதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டமா அதிபர்

மேலும்...
விளக்க மறியலிலுள்ள அலோசியஸின் கோரிக்கைகள் நிராகரிப்பு; தலையணை கூட, வெளியிலிருந்து பெற தடை

விளக்க மறியலிலுள்ள அலோசியஸின் கோரிக்கைகள் நிராகரிப்பு; தலையணை கூட, வெளியிலிருந்து பெற தடை 0

🕔9.Feb 2018

முதுகு வலியால் தான் பாதிக்கப்பட்டிருப்பதால், தன்னை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸ் முன்வைத்த கோரிக்கையினை சிறைச்சாலை திணைக்களம் நிராகரித்துள்ளது. குறித்த கோரிக்கையினை நேற்று முன்தினம் புதன்கிழமை அவர் முன்வைத்திருந்தார். அர்ஜுன் அலோசியஸை வைத்திய அதிகாரிகள் பரிசோதித்த பின்னர் வழங்கிய அறிக்கைக்கு அமைய, அலோசியஸின் கோரிக்கையினை இன்று வெள்ளிக்கிழமை, சிறைச்சாலை திணைக்களம்

மேலும்...
அரசியலிலிருந்து ரவி முற்றாக விலக வேண்டும்: கெவிந்து குமாரதுங்க

அரசியலிலிருந்து ரவி முற்றாக விலக வேண்டும்: கெவிந்து குமாரதுங்க 0

🕔1.Feb 2018

அரசியலிலிருந்து ரவி கருணாநாயக்க முற்றாக விலக வேண்டும் என்று, தேசியக் கூட்டுக் குழுவின் நிறைவேற்று உறுப்பினரும், அரசியல் விமர்சகருமான கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார். அவ்வாறில்லாது விட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்தாவது, அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பிணைமுறி மோசடி தொடர்பான சர்ச்சையினை முன்வைத்தே, மேற்கண்ட விடயத்தினை கெவிந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்