Back to homepage

Tag "பாலியல் துன்புறுத்தல்"

ஐரிஎன் ஊடகவியலாளர் இஷாரா எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பில், விசாரணை வேண்டுமென கோரிக்கை

ஐரிஎன் ஊடகவியலாளர் இஷாரா எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பில், விசாரணை வேண்டுமென கோரிக்கை 0

🕔24.Apr 2023

அரச தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் – பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாக ஃபேஸ்புக்கில் பதிவொன்றை இட்டிருந்த நிலையில், அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பில் (ஐரிஎன்) கடமையாற்றிய முன்னாள் ஊடகவியலாளர் இஷாரா தேவேந்திரா, தான் கடமையாற்றிய நிறுவனத்தின் தலைவர் ஒருவரிடமிருந்து தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டதாக ஃபேஸ்புக்கில் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிலையில், அவரது

மேலும்...
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட விரிவுரையாளர் தொடர்பான விசாரணை அறிக்கை: பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பு

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட விரிவுரையாளர் தொடர்பான விசாரணை அறிக்கை: பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பு 0

🕔29.Jan 2022

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவியொருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்பட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள விரிவுரையாளர் தொடர்பில் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை, பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் இன்று (29) சமர்ப்பிக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பேரவை உறுப்பினர் டொக்டர் ரி.எஸ்.ஆர்.ரி.ஆர். ரஜாப் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மூன்று

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழக பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: ‘இவை’ நடக்கும் வரை, நமது குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும்

தென்கிழக்குப் பல்கலைக்கழக பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: ‘இவை’ நடக்கும் வரை, நமது குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும் 0

🕔18.Jan 2022

– ஆசிரியர் கருத்து – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் ஒருவரால் அங்குள்ள மாணவியொருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட விரிவுரையாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் குறித்த மாணவி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர்வதில்லை என்கிற முடிவுக்கு வந்துள்ளதாக அறிய முடிகிறது. இதேவேளை பாலியல் தொந்தரவு கொடுத்த விரிவுரையாளரைக் காப்பாற்றும் பொருட்டு,

மேலும்...
மாணவி முறைப்பாட்டை வாபஸ் வாங்கினாலும், விசாரணைகள் தொடரும்: விரிவுரையாளரின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவிப்பு

மாணவி முறைப்பாட்டை வாபஸ் வாங்கினாலும், விசாரணைகள் தொடரும்: விரிவுரையாளரின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவிப்பு 0

🕔17.Jan 2022

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி, இது குறித்து பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட தனது முறைப்பாட்டை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள போதிலும், இவ்விவகாரம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடைபெறும் என, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி மற்றும் அவரின் குடும்பத்தினரை குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விரிவுரையாளர் சார்பாகச்

மேலும்...
ரூபாவாஹினியில் பாலியல் துன்புறுத்தல்; பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு: ஆரம்பமானது விசாரணை

ரூபாவாஹினியில் பாலியல் துன்புறுத்தல்; பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு: ஆரம்பமானது விசாரணை 0

🕔19.Mar 2017

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தொலைக்காட்சி சேவையின் நான்கு பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், ஊடகத்துறை அமைச்சு, விசாரணையொன்றினை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையின் உயர் அதிகாரியொருவர், தம்மை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியதாக அங்குள்ள ஊழியர்கள், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்த்தனவுக்கு எழுத்து மூலம் முறையிட்டிருந்தனர். இது தொடர்பில், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்