ஐரிஎன் ஊடகவியலாளர் இஷாரா எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பில், விசாரணை வேண்டுமென கோரிக்கை 0
அரச தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் – பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாக ஃபேஸ்புக்கில் பதிவொன்றை இட்டிருந்த நிலையில், அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பில் (ஐரிஎன்) கடமையாற்றிய முன்னாள் ஊடகவியலாளர் இஷாரா தேவேந்திரா, தான் கடமையாற்றிய நிறுவனத்தின் தலைவர் ஒருவரிடமிருந்து தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டதாக ஃபேஸ்புக்கில் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிலையில், அவரது