Back to homepage

Tag "பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர"

ஊடகங்களின் பார்வையில் பொது மன்னிப்பு: ஒரு நாட்டில் இரு வேறு உலகங்கள்

ஊடகங்களின் பார்வையில் பொது மன்னிப்பு: ஒரு நாட்டில் இரு வேறு உலகங்கள் 0

🕔1.Nov 2021

– யூ.எல். மப்றூக் – (இந்தக் கட்டுரை ‘இலங்கை ஊடகங்களின் துருவப்படுத்தல்’ எனும் தலைப்பில் இன்ரநியூஸ் நிறுவனம் நடத்திய செய்தி ஆய்வுப் பயிற்சி நெறியினைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் அனுசரணையில் எழுதப்பட்டது) ஒரு சம்பவத்தை வெவ்வேறு மொழிகளில் ஊடகங்கள், ‘எதிரும் புதிருமாக’ அறிக்கையிடுவதை நாம் பல சந்தர்ப்பங்களில் கண்டுள்ளோம். இதனால், ஒவ்வொரு மொழியிலும் அந்தச் சம்பவம் பற்றிய

மேலும்...
ஹிருணிகாவுக்கு போட்டியாக களம் குதித்தார், துமிந்த சில்வாவின் சகோதரி திலினி

ஹிருணிகாவுக்கு போட்டியாக களம் குதித்தார், துமிந்த சில்வாவின் சகோதரி திலினி 0

🕔14.Sep 2016

தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பான படங்களை, துமிந்த சில்வாவின் சகோதரி திலினி சில்வா தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர மீது, துமிந்த சில்வாவும் அவரின் சகாக்களும் மேற்கொண்ட துப்பாக்கிச்

மேலும்...
பழைய ‘நண்பர்கள்’ பார்த்துக் கொள்ள முடியாதவாறு, துமிந்த சில்வாவுக்கு இடம் மாற்றம்

பழைய ‘நண்பர்கள்’ பார்த்துக் கொள்ள முடியாதவாறு, துமிந்த சில்வாவுக்கு இடம் மாற்றம் 0

🕔9.Sep 2016

பாரத பிரேதமசந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, வெலிக்கடை சிறைச்சாலையின் வாட் இலக்கம் பி (B) 03 பகுதியிலுள்ள சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாதுகாப்பின் நிமித்தமே அவர் இவ்வாறு இடம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வழக்கில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையின் வாட் இலக்கம்

மேலும்...
துமிந்த சில்வா உள்ளிட்ட அனைவரும் நிரபராதிகள்; தலைமை நீதிபதி அறிவிப்பு: நேற்றைய நீதிமன்ற நடவடிக்கையின் முழு விபரம்

துமிந்த சில்வா உள்ளிட்ட அனைவரும் நிரபராதிகள்; தலைமை நீதிபதி அறிவிப்பு: நேற்றைய நீதிமன்ற நடவடிக்கையின் முழு விபரம் 0

🕔9.Sep 2016

முன்னாள் நாடாளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் ஜனா­தி­ப­ தியின் தொழிற்சங்க ஆலோ­ச­க­ரு­மான பாரத ல­க் ஷ்மன் பிரே­ம ச்சந்­திர உள்­ளிட்ட நால்­வரை கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 8ஆம் திக­தி­யன்று பிற்­பகல் வேளையில் அங்­கொடை, ஹிம்புட்­டான ஒழுங்­கையில் வைத்து சுட்டுக் கொலை செய்த குற்­றச்­சாட்டில் முன்னாள் நாடாளு­மன்ற உறுப்­பினர் துமிந்த சில்வா உள்­ளிட்ட ஐவ­ருக்கு கொழும்பு மேல்

மேலும்...
ஆட்சி மாறாமல் போயிருந்தால், தீர்ப்பு வேறாக இருந்திருக்கும்: ஹிருணிகா

ஆட்சி மாறாமல் போயிருந்தால், தீர்ப்பு வேறாக இருந்திருக்கும்: ஹிருணிகா 0

🕔8.Sep 2016

ஆட்சி மாற்றம் நிகழாமல் போயிருந்தால், பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை வழக்கு தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு வேறாக இருந்திருக்கக் கூடும் என்று, பாரத லக்ஸ்மனின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். மேற்படி கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 05 பேருக்கு மரண தண்டனை விதித்து, கொழும்பு உயர் நீதிமன்றம்

மேலும்...
துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை; பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் தீர்ப்பு

துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை; பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் தீர்ப்பு 0

🕔8.Sep 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்து இன்று வியாழக்கிழமை கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிரேம சந்திர உள்ளிட்ட நால்வரின் கொலை தொடர்பில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி சிரான் குணரத்ன தலைமையில், நீதிபதிகள் பத்மினி ரணவக்க

மேலும்...
பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கு; நாளை தீர்ப்பு

பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கு; நாளை தீர்ப்பு 0

🕔7.Sep 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேரின் கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளை வியாழக்கிழமை வழங்கப்படவுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேர், இந்த வழக்கில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கு கடந்த ஒன்றரை வருடங்கள் தொடர்ச்சியாக  நடந்து வந்துள்ளது. இன்றைய தீர்ப்பு சிறப்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்