Back to homepage

Tag "பாதுகாப்பு செயலாளர்"

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: பாதுகாப்பு செயலாளர் ஊடகங்கள் முன்பாக உறுதி வழங்கினார்

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: பாதுகாப்பு செயலாளர் ஊடகங்கள் முன்பாக உறுதி வழங்கினார் 0

🕔15.Jan 2022

பொரளையில் உள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்திலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்வதற்கு மேலும் கால அவகாசம் தேவை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து ஊடகங்களிடம் பேசிய அவர்; “சம்பவம் இடம்பெற்ற 24 மணித்தியாலங்களுக்குள், அது தொடர்பான விமர்சனங்களை முன்வைப்பது பொருத்தமற்றது”

மேலும்...
தலிபான்கள் வலுவடைய தோஹா ஒப்பந்தம் உதவியது: அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர்

தலிபான்கள் வலுவடைய தோஹா ஒப்பந்தம் உதவியது: அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் 0

🕔30.Sep 2021

தோஹா ஒப்பந்தம், தாலிபன் குழுவினர் வலுவடைய உதவியதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார். தோஹா ஒப்பந்தத்தின் படி, தலிபான்கள் மீது அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதாக ஒப்புக் கொண்ட பின், ஆப்கான் அரசுப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை தாலிபன்கள் அதிகரிக்கத் தொடங்கியது என்றும், அதனால் ஒவ்வொரு வாரமும் ஆப்கான் தரப்பில்

மேலும்...
பாதுகாப்பு செயலாளர் பதவி விலகவுள்ளார்

பாதுகாப்பு செயலாளர் பதவி விலகவுள்ளார் 0

🕔3.Jul 2017

பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, தனது பதவியை ராஜிநாமா செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு செயலாளர் ராஜிநாமா செய்த பின்னர், அவருக்கு தூதுவர் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தில் உயர் பதவி வகிக்கும் ஒருவர் நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன்

மேலும்...
நாட்டில் நடப்பது சிறிய சம்பவங்கள், படையினரை பயன்படுத்த அவசியமில்லை: பாதுகாப்பு செயலாளர்

நாட்டில் நடப்பது சிறிய சம்பவங்கள், படையினரை பயன்படுத்த அவசியமில்லை: பாதுகாப்பு செயலாளர் 0

🕔13.Jun 2017

படையினரை பயன்படுத்தும் அளவிற்கு நாட்டில் பிரச்சினைகள் ஏதும் இல்லை என்று, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். எனினும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் அனைத்து விடயங்களிலும், பொலிஸாருக்கு முப்படையினர் ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும்

மேலும்...
கோட்டாவின் ராணுவப் பாதுகாப்பு குறைப்பு

கோட்டாவின் ராணுவப் பாதுகாப்பு குறைப்பு 0

🕔12.Jul 2016

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த ராணுவப் பாதுகாப்பு இன்று செவ்வாய்கிழமை நீக்கப்பட்டுள்ளது. இதனை கோட்டாவும் உறுதி செய்துள்ளார். தனக்கு வழங்கப்பட்டிருந்த ராணுவப் பாதுகாப்பை நீக்கி விட்டு, பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை பாதுகாப்புக்கு நியமித்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருந்த 50 ராணுவ வீரர்களில்

மேலும்...
கொஸ்கம விவகாரம்; கோட்டாவுக்கு எதிராக கிளம்பும் எதிர்ப்புகள்

கொஸ்கம விவகாரம்; கோட்டாவுக்கு எதிராக கிளம்பும் எதிர்ப்புகள் 0

🕔11.Jun 2016

யுத்தத்துக்குப் பயந்து, ராணுவ சேவையிலிருந்த போது வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது ராணுவ உயர் அதிகாரிகள் தொடர்பில் மோசமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவிக்கப்படுகிறது. கொஸ்கம ராணுவ முகாமின் ஆயுத கிடங்குகள் வெடித்தமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னளாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள கருத்து, குறித்து ராணுவத்தினர் கடுமையான அதிருப்தி வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
ஹாபிஸ் நஸீர் நல்ல நண்பர், அவரின் நடத்தையை நியாப்படுத்த முடியாது: பாதுகாப்பு செயலாளர்

ஹாபிஸ் நஸீர் நல்ல நண்பர், அவரின் நடத்தையை நியாப்படுத்த முடியாது: பாதுகாப்பு செயலாளர் 0

🕔26.May 2016

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது நல்ல நண்பர் என்றபோதிலும், கடற்படை அதிகாரியுடன் அவர் நடந்து கொண்ட விதத்தை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்றிரவு கலந்து கொண்டபோதே பாதுகாப்புச் செயலாளர் இதனைக் கூறினார். முதலமைச்சர் ஹாபிஸ் நஸீருடன் – தான் தொலைபேசியில்

மேலும்...
கிழக்கு முதலமைச்சர் திட்டியமை குறித்து, ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளேன்: பாதுகாப்பு செயலாளர்

கிழக்கு முதலமைச்சர் திட்டியமை குறித்து, ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளேன்: பாதுகாப்பு செயலாளர் 0

🕔25.May 2016

கடற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் திட்டி – அதட்டிய சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கு – தான் விளக்கமளித்துள்ளதாக, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இன்று புதன்கிழமை தெரிவித்தார். இதேவேளை, இது தொடர்பில் கடற்படைத் தளபதி நேற்றைய தினம் அறிக்கையொன்றினைக் கையளித்ததாகவும் பாதுகாப்பு செயலாளர் ஹெட்டியாராச்சி கூறினார். தற்போது ஜனாதிபதி

மேலும்...
மஹிந்தவுக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்குவது, சட்டத்துக்கு விரோதமானது

மஹிந்தவுக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்குவது, சட்டத்துக்கு விரோதமானது 0

🕔8.Apr 2016

சட்டத்துக்கு முரணான வகையிலேயே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக 103 ராணுவத்தினர் நியமிக்கப்பட்டிருந்ததாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இவ்வளவு காலமும் நடந்த இந்தத் தவறைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடையெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; “முன்னாள்

மேலும்...
பாகிஸ்தானிடம் போர் விமானங்கள் கொள்வனவு; செய்தியை மறுக்கிறார் பாதுகாப்பு செயலாளர்

பாகிஸ்தானிடம் போர் விமானங்கள் கொள்வனவு; செய்தியை மறுக்கிறார் பாதுகாப்பு செயலாளர் 0

🕔7.Jan 2016

பாகிஸ்தானிடம் இருந்து, 08 போர் விமானங்களை கொள்வனவு செய்யும் உடன்பாட்டில், இலங்கை கையெழுத்திட்டுள்ளதாக வெளியான செய்திகளை பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி நிராகரித்துள்ளார்.பாகிஸ்தான் அரசாங்கத்துடனான பேச்சுக்களில் கூட இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடப்படவில்லை என்று அவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.அதேவேளை, போர் விமானங்களைக் கொள்வனவு செய்வது குறித்து தமது அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்