Back to homepage

Tag "நிமல் சிறிபால டி சில்வா"

விஜேதாச ராஜபக்ஷ, சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமனம்

விஜேதாச ராஜபக்ஷ, சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமனம் 0

🕔21.Apr 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைராகச் செயற்படுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், அந்தக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (21) இடம்பெற்ற போது – இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விற்பனைக்கான ஏலம் மார்ச் 05ஆம் திகதி: அமைச்சர் நிமல் அறிவிப்பு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விற்பனைக்கான ஏலம் மார்ச் 05ஆம் திகதி: அமைச்சர் நிமல் அறிவிப்பு 0

🕔28.Feb 2024

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை விற்பனை செய்வதற்கான ஏலம் எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி நேரடியாக நடத்தப்பட்டு – முதலீட்டாளர் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதனை துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (28) அறிவித்தார். தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக்

மேலும்...
இஸ்ரேல் – இலங்கைக்கு இடையில் நேரடி விமான போக்குவரத்து: ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

இஸ்ரேல் – இலங்கைக்கு இடையில் நேரடி விமான போக்குவரத்து: ஒப்பந்தம் இன்று கைச்சாத்து 0

🕔15.Feb 2024

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான போக்குவரத்த ஒப்பந்தம் இன்று (15) முற்பகல் கைச்சாத்திடப்பட்டதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதில் ஏற்படும் தாமதங்களைத் தடுப்பது – இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக

மேலும்...
ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் நிருவாக சபையை நீக்கும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றம்

ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் நிருவாக சபையை நீக்கும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றம் 0

🕔9.Nov 2023

ஸ்ரீலங்கா கிறிக்கட் நிறுவனத்துக்கு எதிராக அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து முன்வைத்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரேரணை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த இந்தப் பிரேரணைக்கு – அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆதரவளித்தார். இதனையடுத்து பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. “ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்தில் இருந்து தலைவர் உள்ளிட்ட

மேலும்...
600 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டதும், இலங்கை – இந்திய கப்பல் பயணம் ஆரம்பிக்கப்படும்: றிஷாட் கேள்விக்கு நிமல் பதில்

600 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டதும், இலங்கை – இந்திய கப்பல் பயணம் ஆரம்பிக்கப்படும்: றிஷாட் கேள்விக்கு நிமல் பதில் 0

🕔6.Oct 2023

தலைமன்னார் – ராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாமன்றத்தில் தெரிவித்துள்ளார்.  இச்சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் நேற்று (05) எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார். அவர்

மேலும்...
துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ராஜாங்க அமைச்சு அலுவலகத்துக்கு 80 லட்சம் ரூபா மின்சார கட்டணம்

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ராஜாங்க அமைச்சு அலுவலகத்துக்கு 80 லட்சம் ரூபா மின்சார கட்டணம் 0

🕔23.Aug 2023

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, தனது அமைச்சு அலுவலகத்துக்கு மொத்தமாக 80 லட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தின் மின் கட்டணத் தொகையை செலுத்தாவிட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று ‘சிவப்பு பட்டியல்’ மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
சீனாவில் சமூக ஊடகங்கள் இல்லை; இலங்கையிலும் தடை அல்லது ஒழுங்கு படுத்தல் வேண்டும்: அமைச்சர் நிமல்

சீனாவில் சமூக ஊடகங்கள் இல்லை; இலங்கையிலும் தடை அல்லது ஒழுங்கு படுத்தல் வேண்டும்: அமைச்சர் நிமல் 0

🕔5.Aug 2021

பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் அல்லது இலங்கையில் தடை செய்யப்பட வேண்டும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அமைச்சர், சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுக்கு சமூக ஊடகங்கள் முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டினார். பல சமயங்களில் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விஷயத்தை எழுப்பியதாகக்

மேலும்...
பொதுத் தேர்தல் நடைபெற்று 02 மாதங்களில் மாகாண சபைத் தேர்தல்: அமைச்சர் நிமல் தெரிவிப்பு

பொதுத் தேர்தல் நடைபெற்று 02 மாதங்களில் மாகாண சபைத் தேர்தல்: அமைச்சர் நிமல் தெரிவிப்பு 0

🕔23.Feb 2020

மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கான சட்டமூலத்தை அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்பிக்கவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். மஹியங்கன பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். பொது தேர்தல் இடம்பெற்று இரண்டு மாதங்களுக்குள் மாகாண சபை தேர்தல் நடாத்தப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் ஆதரவு கோட்டாவுக்கு: நிமல் சிறிபால அறிவித்தார்

சுதந்திரக் கட்சியின் ஆதரவு கோட்டாவுக்கு: நிமல் சிறிபால அறிவித்தார் 0

🕔9.Oct 2019

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா, இதனை இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார். எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு சுதந்திரக் கட்சி ஆதரவை வழங்குவது என்பதை

மேலும்...
பதவி விலகுங்கள்; பிரதமரிடம் அமைச்சர் நிமல் கோரிக்கை

பதவி விலகுங்கள்; பிரதமரிடம் அமைச்சர் நிமல் கோரிக்கை 0

🕔3.Apr 2018

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டுமென, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானத்தை, பிரமரிடம் அமைச்சர் நிமல்  சிறிபால டீ சில்வா தெரியப்படுத்தியுள்ளார் என்று, அமைச்சர் சந்திம வீரக்கொடி கூறியுள்ளார். பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர், பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை விலகுமாறு கோருவதென சுதந்திர கட்சியின்

மேலும்...
நிமல் பிரதம மந்திரி; சமல் சபாநாயகர்: புதிய அரசாங்கத்துக்கு சிபாரிசு

நிமல் பிரதம மந்திரி; சமல் சபாநாயகர்: புதிய அரசாங்கத்துக்கு சிபாரிசு 0

🕔15.Feb 2018

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை, புதிய பிரதமராக நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. புதிய அரசாங்கத்தை அமைத்து, அதில் நிமல் சிறிபால டி சில்வாவை பிரதம மந்திரியாக நியமிப்பதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்புக்கு ஒருபோதும் இணங்கப்  போவதில்லை: அமைச்சர் நிமல்

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை: அமைச்சர் நிமல் 0

🕔31.Oct 2017

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு தாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை என்று, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இடைக்கால அறிக்கை தொடர்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். அரசிலமப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று, அதிகாரங்களை வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

மேலும்...
பண்டாரநாயக்க விமான நிலையம், மூன்று மாதங்களுக்கு மூடப்படுகிறது: அமைச்சர் நிமல் அறிவிப்பு

பண்டாரநாயக்க விமான நிலையம், மூன்று மாதங்களுக்கு மூடப்படுகிறது: அமைச்சர் நிமல் அறிவிப்பு 0

🕔22.Dec 2016

– அஷ்ரப் ஏ சமத் –பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்  ஜனவரி 06ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 05ஆம் திகதி  வரையிலான  03 மாதங்களுக்கு  மூடப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமா சேவைகள் அமைச்சா் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தாா்.ஓடுபாதைகள் விஸ்தரிப்பு நிர்மாணத்தின் பொருட்டு தினமும் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30

மேலும்...
சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர், நிமல் சிறிபால டி சில்வா; டிலான் தெரிவிப்பு

சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர், நிமல் சிறிபால டி சில்வா; டிலான் தெரிவிப்பு 0

🕔25.Jul 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  – அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா போட்டியிடுவார் என்று, பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பொதுவாகப் பார்த்தால், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவே, அடுத்த பிரதமராக நியமிக்கப்பட வேண்டும். ஆனாலும், இந்த நாட்டிலுள்ள பெருமளவான

மேலும்...
மஹிந்த தொடர்பில் பொய்யான செய்திகளை பரப்பும் ஊடகவியலாளர்கள், அறை வாங்குவார்கள்; நிமல் தெரிவிப்பு

மஹிந்த தொடர்பில் பொய்யான செய்திகளை பரப்பும் ஊடகவியலாளர்கள், அறை வாங்குவார்கள்; நிமல் தெரிவிப்பு 0

🕔8.Jul 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி சார்பாகப் போட்டியிடுவதற்கு – வேட்புமனு வழங்கப்பட மாட்டாது என்று, சில ஊடகங்கள் பொய்யான செய்திகளைப் பரப்பி வருவதாக, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு பொய்யான செய்திகளைப் பரப்புகின்ற ஊடகவியலாளர்கள் தனது பகுதிக்கு வந்தால், கன்னத்தில் அறை வாங்குவார்கள் என்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்