‘வட்ஸ்அப்’ செய்திகளைப் பரிமாறியமைக்காக, பயங்கரவாத தடைச் சட்டத்தில் கீழ் பலர் கைதாகியுள்ளனர்: றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் உரை 0
“பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்டு, சிறையில் வாடும் தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்களவர்களை விடுதலை செய்ய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறுஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் இன்று (09) உரையாற்றிய போதே இதனை அவர் கூறினார். அவர் மேலும் பேசுகையில்;