Back to homepage

Tag "நாடாளுமன்றம்"

‘வட்ஸ்அப்’ செய்திகளைப் பரிமாறியமைக்காக, பயங்கரவாத தடைச் சட்டத்தில் கீழ் பலர் கைதாகியுள்ளனர்: றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் உரை

‘வட்ஸ்அப்’ செய்திகளைப் பரிமாறியமைக்காக, பயங்கரவாத தடைச் சட்டத்தில் கீழ் பலர் கைதாகியுள்ளனர்: றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் உரை 0

🕔9.Dec 2021

“பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்டு, சிறையில் வாடும் தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்களவர்களை விடுதலை செய்ய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறுஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் இன்று (09) உரையாற்றிய போதே இதனை அவர் கூறினார். அவர் மேலும் பேசுகையில்;

மேலும்...
சமையல் எரிவாயு செறிமானங்கள் மாற்றப்பட்டுள்ளன; பகுப்பாய்வு அறிக்கையில் உறுதி: நளின் பண்டார நாடாளுமன்றில் தெரிவிப்பு

சமையல் எரிவாயு செறிமானங்கள் மாற்றப்பட்டுள்ளன; பகுப்பாய்வு அறிக்கையில் உறுதி: நளின் பண்டார நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔29.Nov 2021

சிலின்டரில் உள்ள மையல் எரிவாயு செறிமானங்கள் மாற்றப்பட்டுள்ளமை கனியவள கூட்டுதாபனத்தின் ரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று (29) நாடாளுமன்றில் தெரிவித்தார். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட எரிவாயு கொள்கலன்களில் பியூட்டேன் மற்றும் ப்ரோப்பேன் என்பன 51:49 என்ற விகிதத்தில் அடங்கியுள்ளமை உறுதியாகியுள்ளது. இது ஒரு பாரதூரமான பிரச்சினை

மேலும்...
பெண்களுக்கான 25 வீதம்: இலக்கை எட்டியுள்ளதா?

பெண்களுக்கான 25 வீதம்: இலக்கை எட்டியுள்ளதா? 0

🕔26.Nov 2021

– யூ.எல். மப்றூக் – இலங்கையின் சனத்தொகையில் சுமார் 52 வீதமானோர் பெண்கள். ஆனாலும், அந்த எண்ணிக்கைக்கேற்ப முக்கியமான துறைகளில் அவர்களுக்கான இடம் வழங்கப்படாத நிலையே காணப்படுகின்றது. குறிப்பாக, அரசியலில் அவர்கள் மிகவும் பின்தங்கியவர்களாகவே உள்ளனர். நாடாளுமன்றம் தொடக்கம் உள்ளுராட்சி சபைகள் வரை பெண்களின் பிரதிநிதித்துவங்கள் மிகவும் அடி மட்டத்திலேயே உள்ளன. இந்த நிலைக்கு பல்வேறு

மேலும்...
செத்தாலும் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல மாட்டோம்: அமைச்சர் வாசு

செத்தாலும் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல மாட்டோம்: அமைச்சர் வாசு 0

🕔16.Nov 2021

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை (ஐ.எம்.எஃப்) அணுக வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க இன்று (16) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர்; சர்வதேச நாணய நிதியத்தை

மேலும்...
பொய்யான செய்திகளை சிலர் பரப்புகின்றனர்; மக்கள் பீதியடைய வேண்டாம்: அமைச்சர் ஜோன்ஸ்டன்

பொய்யான செய்திகளை சிலர் பரப்புகின்றனர்; மக்கள் பீதியடைய வேண்டாம்: அமைச்சர் ஜோன்ஸ்டன் 0

🕔16.Nov 2021

நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும், மக்கள் பீதியடைந்து எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் பொய்யான செய்திகளை சிலர் பரப்பி, மக்களை சங்கடப்படுத்துவதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். எவ்வித தட்டுப்பாடும் இன்றி எரிபொருள் விநியோகம் நடைபெறும் என,

மேலும்...
நாடாளுமன்ற அமர்வுகள், சைகை மொழியிலும் இனி ஒளிபரப்பப்படும்: பெண் உறுப்பினர்களின் முயற்சிக்கு பலன்

நாடாளுமன்ற அமர்வுகள், சைகை மொழியிலும் இனி ஒளிபரப்பப்படும்: பெண் உறுப்பினர்களின் முயற்சிக்கு பலன் 0

🕔11.Nov 2021

நாட்டில் வாழும் கேட்டல் குறைபாடுள்ளவர்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் சைகை மொழியில் ஒளிபரப்பப்பட வேண்டும் என நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் முன்வைத்த பரிந்துரைக்கு சாதகமான பதிலை வழங்கியமை தொடர்பில் சாபாநாயகருக்குத் தமது நன்றியைத் தெரிவிப்பதாக குறித்த ஒன்றியத்தின் தலைவி வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டம் செவ்வாய்கிழமை

மேலும்...
நாடாளுமன்றில் தூஷணம் பேசிய லொஹான் ரத்வத்த; தலையில் கை வைத்து அமைதிப்படுத்தினார் அமைச்சர் அலுத்கமகே

நாடாளுமன்றில் தூஷணம் பேசிய லொஹான் ரத்வத்த; தலையில் கை வைத்து அமைதிப்படுத்தினார் அமைச்சர் அலுத்கமகே 0

🕔9.Nov 2021

நாடாளுமன்றத்தில் எதிரணியினருடன் ஏற்பட்ட காரசாரமான வார்த்தைப் பிரயோகத்தின் போது, தூஷணம் பேசிய ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயை, அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கட்டுப்படுத்திய சம்பவமொன்று இன்று இடம்பெற்றது. உர விவகாரம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அமைச்சர் அலுத்கமகே எதிர்க்கட்சியினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன்போது அமைச்சருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ராஜாங்க அமைச்சர் ரத்வத்த,

மேலும்...
அனுராதபுரம் சிறைச்சாலை தமிழ் கைதிகளின் நிலைமை: நாடாளுமன்றில் உரையாற்றிய சாணக்கியன் தகவல்களை வெளியிட்டார்

அனுராதபுரம் சிறைச்சாலை தமிழ் கைதிகளின் நிலைமை: நாடாளுமன்றில் உரையாற்றிய சாணக்கியன் தகவல்களை வெளியிட்டார் 0

🕔7.Oct 2021

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்துக்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “அண்மையில் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை அண்மையில்

மேலும்...
தேர்தல் முறைமை திருத்தங்கள் விசேட குழுவுக்கு பசில், ஹக்கீம் உறுப்பினர்களாக இணைப்பு

தேர்தல் முறைமை திருத்தங்கள் விசேட குழுவுக்கு பசில், ஹக்கீம் உறுப்பினர்களாக இணைப்பு 0

🕔23.Sep 2021

தேர்தல் முறைமை திருத்தங்கள் தொடர்பான நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவுக்கு புதிதாக இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீம் ஆகியோர் இவ்வாறு புதிய உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அதற்கமைய, குறித்த செயற்குழுவில் உள்ளடங்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இந்த

மேலும்...
அவசரகால ஒழுங்கு விதிகள் பிரேரணை; நாடாளுமன்றில் நிறைவேற்றம்

அவசரகால ஒழுங்கு விதிகள் பிரேரணை; நாடாளுமன்றில் நிறைவேற்றம் 0

🕔6.Sep 2021

அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துக்காக ஜனாதிபதியால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பன பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளன. அத்தியாவசிய உணவு

மேலும்...
நாடாளுமன்றில் தனது பக்க நியாயத்தை கூறிய றிசாட்; பேசக் கூடாது எனத் தடுத்த ஆளுந்தரப்பினர்: சபாநாயகரும் சந்தர்ப்பம் வழங்க மறுப்பு

நாடாளுமன்றில் தனது பக்க நியாயத்தை கூறிய றிசாட்; பேசக் கூடாது எனத் தடுத்த ஆளுந்தரப்பினர்: சபாநாயகரும் சந்தர்ப்பம் வழங்க மறுப்பு 0

🕔17.Aug 2021

தனக்கெதிராக மேற்கொண்டுவரும் விசாரணை தொடர்பாக சபையில் தெரிவிக்க முற்பட்ட றிஷாத் பதியுதீனுக்கு சபையில் ஆளும் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் சபாநாயகரும் ஆளும் தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. நாடாளுமன்றத்தில் இன்று (17) இடம்பெற்ற கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்19) (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம்

மேலும்...
நாடாளுமன்ற ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா: இன்று மேற்கொண்ட அன்ரிஜன் சோதனை முடிவு

நாடாளுமன்ற ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா: இன்று மேற்கொண்ட அன்ரிஜன் சோதனை முடிவு 0

🕔17.Aug 2021

நாடாளுமன்ற ஊழியர்கள் 12 பேர் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் இன்று (17) மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் சோதனைகளையடுத்து இவ்விடயம் கண்டறியப்பட்டது. நாடாளுமன்றத்தில் 275 பேருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும், இவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அடங்குவர் என நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. மேற்படி சோதனையில் 12

மேலும்...
கொவிட் பாதிப்பை குறைத்துக் காட்டும் ‘மேஜர் ஜெனரல்’: நாடாளுமன்றில் தகவல் வெளியிட்டார் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித

கொவிட் பாதிப்பை குறைத்துக் காட்டும் ‘மேஜர் ஜெனரல்’: நாடாளுமன்றில் தகவல் வெளியிட்டார் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித 0

🕔17.Aug 2021

கொவிட் இறப்புகள் மற்றும் நோய்த்தொற்றுகள் குறித்து குறைந்த 400எண்ணிக்கை வெளியிடும் விடயத்துக்கு பின்னால், ராணுவ அதிகாரியொருவர் இருப்பதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் ‘மேஜர் ஜெனரல்’ ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த மேஜர் ஜெனரலே, கோவிட் வைரஸால் இறந்த அல்லது பாதிக்கப்பட்டவர்களின்

மேலும்...
24 மணி நேரமும் மூடிய அறைக்குள் என்னை அடைத்து வைத்திருக்கிறார்கள்: ஜனாதிபதி முன்னிலையில் நியாயம் கேட்ட றிஷாட் பதியுதீன்

24 மணி நேரமும் மூடிய அறைக்குள் என்னை அடைத்து வைத்திருக்கிறார்கள்: ஜனாதிபதி முன்னிலையில் நியாயம் கேட்ட றிஷாட் பதியுதீன் 0

🕔4.Aug 2021

இருபத்து நான்கு மணிநேரமும் தன்னை மூடிய அறைக்குள் வைத்துக்கொண்டு, மலசலகூடத்துக்கு மட்டும் வெளியில் செல்ல அனுமதிப்பதாக, சி.ஐ.டி யில் 102 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) நாடாளுமன்றுக்கு சமூகமளித்திருந்த நிலையில், அங்கு உரையாற்றிய றிஷாட் பதியுதீன் இந்த விடயத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமரை விழித்துக்

மேலும்...
89 மேலதிக வாக்குகளால் துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றம்

89 மேலதிக வாக்குகளால் துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றம் 0

🕔20.May 2021

கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் 89 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெற்றது. இதில் சட்ட மூலத்திற்கு ஆதரவாக 148 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி 89 மேலதிக வாக்குகளினால் கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்