தலைப்புச் செய்திகள்

நளிந்த ஜயதிஸ்ஸ

பளை வனப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாத பயிற்சி முகாம்; சமூக ஊடகங்களில் பரவிய தகவல்கள் குறித்து அமைச்சர் நளிந்த விளக்கம்

பளை வனப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாத பயிற்சி முகாம்; சமூக ஊடகங்களில் பரவிய தகவல்கள் குறித்து அமைச்சர் நளிந்த விளக்கம்

0

பளையிலுள்ள வனப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதப் பயிற்சி முகாம் ஒன்று செயல்படுவதாக, சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சரவைப் பேச்சாளர்…

கல்முனை வடக்கு வைத்தியசாலையில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களுக்கு இடமாற்றம்; சுகாதார அமைச்சர் உறுதிப்படுத்தினார்

கல்முனை வடக்கு வைத்தியசாலையில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களுக்கு இடமாற்றம்; சுகாதார அமைச்சர் உறுதிப்படுத்தினார்

0

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு அண்மையில் நியமிக்கப்பட்ட 09 முஸ்லிம் சுகாதார பெண் உதவியாளர்களையும், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு தற்காலிகமாக இடமாற்றப்பட்டுள்ளனர். இதனை இன்று நடைபெற்ற…

ஈரானிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கையை, அமைச்சர் நலிந்த வெளியிட்டார்

ஈரானிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கையை, அமைச்சர் நலிந்த வெளியிட்டார்

0

தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 87 உடல்கள் மீட்கப்பட்டன என்று, அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று (05) நாடாளுமன்றில் உறுதிப்படுத்தினார். கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 32 நபர்களும் காலி…

அரச நிறுவனங்களின் உயர் பதவிகளில் விரைவில் மாற்றம்: அமைச்சர் நளிந்த அறிவிப்பு

அரச நிறுவனங்களின் உயர் பதவிகளில் விரைவில் மாற்றம்: அமைச்சர் நளிந்த அறிவிப்பு

0

அரச நிறுவனங்களின் பல உயர் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் நேற்று…

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை தொடர்பில், GMOA மேற்கொள்ளும் பணி புறக்கணிப்பு அநீதியானது: நாடாளுமன்றில் சுகாதார அமைச்சர்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை தொடர்பில், GMOA மேற்கொள்ளும் பணி புறக்கணிப்பு அநீதியானது: நாடாளுமன்றில் சுகாதார அமைச்சர்

0

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் (GMOA), அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை தொடர்பில் முன்னெடுத்து வரும் வேலைநிறுத்தப் போராட்டம் நியாயமற்றது என, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர்…

மருந்துகளின் தர நிர்ணய பராமரிப்பை விரிவுபடுத்துவதற்கான கலந்துரையாடல்

மருந்துகளின் தர நிர்ணய பராமரிப்பை விரிவுபடுத்துவதற்கான கலந்துரையாடல்

0

மருந்துகளின் தர நிர்ணயங்களைப் பராமரிப்பதற்கான செயல்முறையை விரிவுபடுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல் குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் சிறப்புக் கலந்துரையாடல்…

தனது கல்வித் தகைமை பற்றி பரப்பப்படும் செய்திகளுக்கு நாமல் மறுப்பு

தனது கல்வித் தகைமை பற்றி பரப்பப்படும் செய்திகளுக்கு நாமல் மறுப்பு

0

தனது பட்டம் மற்றும் கல்வித் தகைமைகள் குறித்து பரப்பப்படும் செய்திகளை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ‘பி-ரிப்போர்ட்’…

அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்கத் திட்டம்: 40 வீதமான நோயாளர்கள் மேல் மாகாணத்தில்

அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்கத் திட்டம்: 40 வீதமான நோயாளர்கள் மேல் மாகாணத்தில்

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதற்கான பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய தொழுநோய் மாநாடு இன்று (06) காலை…

முதலீட்டு வலயங்களில் ஏற்றுமதிக்காக மட்டுமே கஞ்சா செய்கை மேற்கொள்ளப்படுகிறது: அமைச்சரவை பேச்சாளர்

முதலீட்டு வலயங்களில் ஏற்றுமதிக்காக மட்டுமே கஞ்சா செய்கை மேற்கொள்ளப்படுகிறது: அமைச்சரவை பேச்சாளர்

0

கஞ்சா பயிர்செய்கை – முதலீட்டு வலயங்களில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது என்று அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த வலயங்களில் பயிரிடப்படும்…

ஆயுள்வேத சேவைக்கு வைத்தியர்கள் உட்பட 303 பேருக்கு நாளை நியனம்

ஆயுள்வேத சேவைக்கு வைத்தியர்கள் உட்பட 303 பேருக்கு நாளை நியனம்

0

ஆயுர்வேத வைத்திய சேவைக்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பட்டதாரிகள் என, 303 பேர்நியமிக்கப்பட உள்ளனர். சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில்…

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரில் பெரும்பாலானோர், விபத்துக்களில் காயமடைந்தவர்கள்: அமைச்சர் நளிந்த

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரில் பெரும்பாலானோர், விபத்துக்களில் காயமடைந்தவர்கள்: அமைச்சர் நளிந்த

0

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களில் பெரும்பாலோர் விபத்துகளால் காயமடைந்தவர்கள் என்று, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அவற்றில் பல தடுக்கக்கூடியவை என்றும் அவர்…

நீரிவுக்கு 21 வீதமானோர் மட்டுமே தொடர் சிகிச்சை பெறுகின்றனர்

நீரிவுக்கு 21 வீதமானோர் மட்டுமே தொடர் சிகிச்சை பெறுகின்றனர்

0

நாட்டிலுள்ள நீரிழிவு நோயாளிகளில் 21 வீதமானோர் மட்டுமே தொடர்ச்சியான சிகிச்சையைப் பெறுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் சுமார் 25 வீதமானோர் வழக்கமான…