Back to homepage

Tag "தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு"

எச்சரிக்கை: நாட்டில் 15 நாட்களுக்குள் சுமார் 06 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவு

எச்சரிக்கை: நாட்டில் 15 நாட்களுக்குள் சுமார் 06 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவு 0

🕔16.Jan 2024

டெங்கு நோயினால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இதுவரை சுமர் 06 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 2024 ஜனவரி 15 ஆம் திகதி வரை – நாடளாவிய ரீதியில் 5,829 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிக எண்ணிக்கையானவர்கள் மேல் மாகாணத்தில் (33.6%) பதிவாகியுள்ள அதே

மேலும்...
கவனம்: டெங்கு நோயாளர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு

கவனம்: டெங்கு நோயாளர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு 0

🕔11.Dec 2023

இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐ தாண்டியுள்ளது என, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினால் வெளியிடப்பட்ட சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 10ஆம் திகதிய நிலவரப்படி இந்த வருடத்தில் 80,192 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் 3,704 பேர் டிசம்பர் மாதத்தில் மட்டும் பதிவாகியுள்ளனர் என்று தேசிய டெங்கு

மேலும்...
டெங்கு: இந்த வருடத்தில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர் தெரியுமா?

டெங்கு: இந்த வருடத்தில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர் தெரியுமா? 0

🕔23.Sep 2023

டெங்கு நோயினால் இவ்வருடத்தில் மொத்தமாக சுமார் 64 ஆயிரம் போர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தற்போதைய செப்படம்பர் மாதம் மட்டும் 2,300 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளர். தற்போது நிலவும் சீரற்ற காலநிலையே அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கைக்கு காரணம் என சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும் கடந்த சில

மேலும்...
நாட்டில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை இவ்வருடம் 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது

நாட்டில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை இவ்வருடம் 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது 0

🕔31.Jul 2023

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை – இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 56,000ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 50 வீதமானவர்கள் – மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். அதேவேளை கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் கணிசமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என –

மேலும்...
டெங்கு நோய் அதிகரிப்பு; மரணமும் 20 ஆக உயர்வு

டெங்கு நோய் அதிகரிப்பு; மரணமும் 20 ஆக உயர்வு 0

🕔15.May 2023

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் சுமார் 4,000 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலைமை டெங்கு பற்றிய கடுமையான கவலைகளை எழுப்புகிறது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி 01ஆம் திகதி முதல் மொத்தம் 33,656 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், நேற்று வரை 20 டெங்கு மரணங்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்