தென்கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணிக்கு 07 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு
தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி கிம் கியோன் ஹீ, அரசியல் சலுகைகளுக்கு ஈடாக, நகைகள் மற்றும் டியோர் கைப்பை போன்ற ஆடம்பரப் பொருட்களைப் பெற்ற குற்றத்திற்காக,…
தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி கிம் கியோன் ஹீ, அரசியல் சலுகைகளுக்கு ஈடாக, நகைகள் மற்றும் டியோர் கைப்பை போன்ற ஆடம்பரப் பொருட்களைப் பெற்ற குற்றத்திற்காக,…
அமெரிக்க யூடியூபர் ஒருவருக்கு 06 மாத சிறைத்தண்டனை விதித்து, தென்கொரியா தலைநகர் சியோலிலுள்ள நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. இவர் – கொரியப் போர்க்கால பாலியல் அடிமைகளை…
தென்கொரியாவில் நடைபெற்று வரும் 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் – இலங்கை வீரர் கலிங்க குமாரகே வெண்கலப் பதக்கத்தை…
வெளிநாட்டில் வேலைபெற்று இலங்கையிலிருந்து 2024ஆம் ஆண்டில் மொத்தம் 312,836 சென்றுள்ளனர் என, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர், 2020ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து அதிகளவானோர் வேலைவாய்ப்புப்…
தென் கொரியாவில் நடந்த விமான விபத்தில் 179 பேர் இறந்துள்ள நிலையில், இரண்டு பேர் மட்டுமே – இந்த விபத்தில் உயிர் பிழைத்துள்ளனர் என்று அந்த நாட்டின்…
தென்கொரியாவுக்கு தான் இடம்பெயரவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் வெறும் வதந்தி எனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்தச் செய்தியை நிராகரித்துள்ளார். எந்தவொரு நாட்டுக்கும் இடம்பெயரும் திட்டம்…
நாய்களை இறைச்சிக்காக கொன்று விற்பதை 2027ஆம் ஆண்டுக்குள் நிறுத்தும் புதிய சட்டம் தென்கொரியாவில் அமுலாக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக நாய் இறைச்சி உண்ணும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே இந்தச்…
தென் கொரியாவின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே-மியுங் மீது இன்று (02) கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவம் இன்று (02)…
இலங்கையர்கள் 4556 பேர் இந்த வருடத்தின் முதல் 08 மாதங்களுக்குள் தென் கொரியாவிற்கு வேலை வாய்ப்புக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி மேலும்…
ஜப்பானின் வரை சென்று அந்தநாட்டின் பெரும் பகுதியைத் தாக்கும் திறன் கொண்ட, ஒரு ‘க்ரூஸ்’ ஏவுகணையை வட கொரியா இன்று திங்கட்கிழமை பரிசோதித்ததாக, வடகொரியாவின் ஊடகமான கே.சி.என்.ஏ…
கொவிட் தொற்றுக்கு எதிராக குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள், எதிர்வரும் ஜூலை மாதம் முதல், வெளியில் செல்லும்போது முகக் கவசங்கள் அணியத் தேவையில்லை என்று தென்…
பண்டைய காலத்தில் வாழ்ந்த முதலைகள் – நீர்க்கோழி போல இரண்டு கால்களுடன் விரைவாக நடந்துள்ளது என கூறும் ஆராய்ச்சி முடிவுகளால் விஞ்ஞானிகள் வியப்படைந்துள்ளனர். சில முதலைகள் இரண்டு…
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவரின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்களில் எந்த…
இத்தாலி, பிரிட்டன், ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து நாட்டுக்கு வந்த அனைத்து இலங்கையர்களையும் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது…
தென் கொரியாவின் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்திருப்பதாக அந்த நாடு ரெிவிததுள்ளது. அந்த வகையில் சனிக்கிழமை மட்டும் 229 பேருக்கு புதிதாக கொரோனா…