தென்கிழக்கு பல்கலைக்கழக களஞ்சியசாலையில் தீ விபத்து
– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் களஞ்சியசாலையில் இன்று (29) காலை தீ விபத்து ஏற்பட்டது. விஞ்ஞான…
– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் களஞ்சியசாலையில் இன்று (29) காலை தீ விபத்து ஏற்பட்டது. விஞ்ஞான…
– றிசாத் ஏ. காதர் – ஒலுவில் – களியோடை ஆற்றுப் பகுதியில் குழந்தையொன்று கண்டெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு, அதனுடன் தென்கிழக்குப் பல்கலைக்கழக பெண் மாணவிகளை தொடர்புபடுத்தி சமூக…
– யூ.எல். மப்றூக் – ஒலுவில் – களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பேராசிரியர் ஏ.எம். முஸாதிக் சிரேஷ்ட பேராசிரியராக (Senior Professor) பதவி உயர்வு பெற்றுள்ளார். இதன்…
– எம்.வை. அமீர் – இப்னு கல்தூன் எழுதிய புகழ்பெற்ற நூலான ‘முகத்திமா’ (Muqaddimah) – சமூகவியல் துறையின் அடித்தளமாகக கருதப்படுவதாக, கத்தார் நாட்டின் ஹமத் பின்…
– நூருல் ஹுதா உமர் – பாதுகாப்பான புலம்பெயர்வை ஊக்குவிக்கும் நோக்குடன் தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலம்பெயர் தகவல் நிலையமும்…
– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் நால்வர் மற்றும் பல்கலைக்கழக சாரதியொருவர்- தாக்குதலுக்குள்ளான நிலையில், இன்று (15) அதிகாலை ஒலுவில்…
சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவி எம்.எஃப். செய்னப், நேற்றைய தினம் (26) பல்கலைக்கழக கலை கலாசார பீட சமூகத்தினால்…
– எம்.வை. அமீர் – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப், ஒலுவில் பிரதேசத்தில் நிர்மாணித்திருந்த வீடு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு உரிமை…
– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது பொது பட்டமளிப்பு விழா, நேற்று சனிக்கிழமை (03) பல்கலைக்கழகத்தின் பிரதான அரங்கில் ஆரம்பமானது. பல்கலைக்கழகத்தின் வேந்தர்…
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு – மூன்று பேரை, பல்கலைக்கழக பேரவை பரிந்துரை செய்துள்ளது. உபவேந்தர் பதவிக்கு மூன்று நபர்களை பரிந்துரை செய்வதற்கான விஷேட பேரவை ஒன்றுகூடல்,…
– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்காக ஒன்பது பேர் விண்ணப்பித்துள்ளனர். அந்தப் பல்கலைக்கழகத்தில் உபவேந்தராக பணியாற்றிய பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் பதவிக்காலம்…
– பாறுக் ஷிஹான் – தமக்குரிய அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தி தருமாறு கோரியும், இட நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி – ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்,…
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு, தற்போதைய உபவேந்தர் உள்ளிட்ட மூவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். உபவேந்தர் பதவிக்கு மூன்று பேரை பரிந்துரைப்பதற்கான விஷேட பேரவை ஒன்றுகூடல், இன்று (29)…
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று (24) தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல்…