தலைப்புச் செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழகம்

தென்கிழக்கு பல்கலைக்கழக களஞ்சியசாலையில் தீ விபத்து

தென்கிழக்கு பல்கலைக்கழக களஞ்சியசாலையில் தீ விபத்து

0

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் களஞ்சியசாலையில் இன்று (29) காலை தீ விபத்து ஏற்பட்டது. விஞ்ஞான…

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் தொடர்பில் அபாண்டம் பரப்பிய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் ஹனீஸ்

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் தொடர்பில் அபாண்டம் பரப்பிய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் ஹனீஸ்

0

– றிசாத் ஏ. காதர் – ஒலுவில் – களியோடை ஆற்றுப் பகுதியில் குழந்தையொன்று கண்டெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு, அதனுடன் தென்கிழக்குப் பல்கலைக்கழக பெண் மாணவிகளை தொடர்புபடுத்தி சமூக…

ஒலுவில் – களியோடை ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் தாய் – தந்தை கைது: விசாரணையில் திடுக்கிடும் விடயங்கள் அம்பலம்

ஒலுவில் – களியோடை ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் தாய் – தந்தை கைது: விசாரணையில் திடுக்கிடும் விடயங்கள் அம்பலம்

0

– யூ.எல். மப்றூக் – ஒலுவில் – களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

இலங்கை முஸ்லிம் சமூகத்திலிருந்து, பொறியியல் துறையில் முதல் சிரேஷ்ட பேராசிரியரானார் ஏ.எம். முஸாதிக்

இலங்கை முஸ்லிம் சமூகத்திலிருந்து, பொறியியல் துறையில் முதல் சிரேஷ்ட பேராசிரியரானார் ஏ.எம். முஸாதிக்

0

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பேராசிரியர் ஏ.எம். முஸாதிக் சிரேஷ்ட பேராசிரியராக (Senior Professor) பதவி உயர்வு பெற்றுள்ளார். இதன்…

கத்தார் பல்கலைக்கழக பேராசிரியர் தீன் முகம்மத், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் சொற்பொழிவு

கத்தார் பல்கலைக்கழக பேராசிரியர் தீன் முகம்மத், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் சொற்பொழிவு

0

– எம்.வை. அமீர் – இப்னு கல்தூன் எழுதிய புகழ்பெற்ற நூலான ‘முகத்திமா’ (Muqaddimah) – சமூகவியல் துறையின் அடித்தளமாகக கருதப்படுவதாக, கத்தார் நாட்டின் ஹமத் பின்…

தெ.கி. பல்கலைக்கழகத்தில் ‘பாதுகாப்பான குடியேற்றத்துக்கான இளைஞர் விழிப்புணர்வு’ நிகழ்வு

தெ.கி. பல்கலைக்கழகத்தில் ‘பாதுகாப்பான குடியேற்றத்துக்கான இளைஞர் விழிப்புணர்வு’ நிகழ்வு

0

– நூருல் ஹுதா உமர் – பாதுகாப்பான புலம்பெயர்வை ஊக்குவிக்கும் நோக்குடன் தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலம்பெயர் தகவல் நிலையமும்…

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் மற்றும் சாரதி தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதி

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் மற்றும் சாரதி தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதி

0

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் நால்வர் மற்றும் பல்கலைக்கழக சாரதியொருவர்- தாக்குதலுக்குள்ளான நிலையில், இன்று (15) அதிகாலை ஒலுவில்…

சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவி செய்னப் கௌரவிக்கப்பட்டார்

சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவி செய்னப் கௌரவிக்கப்பட்டார்

0

சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவி எம்.எஃப். செய்னப், நேற்றைய தினம் (26) பல்கலைக்கழக கலை கலாசார பீட சமூகத்தினால்…

மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் அஷரப்பின் ஒலுவில் வீடு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு கையளிப்பு: ஆவணங்களை ஒப்படைத்தார் மகன்  அமான்

மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் அஷரப்பின் ஒலுவில் வீடு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு கையளிப்பு: ஆவணங்களை ஒப்படைத்தார் மகன் அமான்

0

– எம்.வை. அமீர் – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப், ஒலுவில் பிரதேசத்தில் நிர்மாணித்திருந்த வீடு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு உரிமை…

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: முதல் நாளில் 1012 பேர் பட்டம் பெற்றனர்

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: முதல் நாளில் 1012 பேர் பட்டம் பெற்றனர்

0

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது பொது பட்டமளிப்பு விழா, நேற்று சனிக்கிழமை (03) பல்கலைக்கழகத்தின் பிரதான அரங்கில் ஆரம்பமானது. பல்கலைக்கழகத்தின் வேந்தர்…

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைப்பு

0

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு – மூன்று பேரை, பல்கலைக்கழக பேரவை பரிந்துரை செய்துள்ளது. உபவேந்தர் பதவிக்கு மூன்று நபர்களை பரிந்துரை செய்வதற்கான விஷேட பேரவை ஒன்றுகூடல்,…

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு 09 பேர் விண்ணப்பம்

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு 09 பேர் விண்ணப்பம்

0

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்காக ஒன்பது பேர் விண்ணப்பித்துள்ளனர். அந்தப் பல்கலைக்கழகத்தில் உபவேந்தராக பணியாற்றிய பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் பதவிக்காலம்…

“அடக்குமுறையை நிறுத்து”: தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

“அடக்குமுறையை நிறுத்து”: தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

0

– பாறுக் ஷிஹான் – தமக்குரிய அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தி தருமாறு கோரியும், இட நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி –  ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்,…

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவர் பரிந்துரைப்பு

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவர் பரிந்துரைப்பு

0

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு, தற்போதைய உபவேந்தர் உள்ளிட்ட மூவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். உபவேந்தர் பதவிக்கு மூன்று பேரை பரிந்துரைப்பதற்கான விஷேட பேரவை ஒன்றுகூடல், இன்று (29)…

கற்கை நெறிகளை  பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

கற்கை நெறிகளை பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

0

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று (24) தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல்…