தலைப்புச் செய்திகள்

திருகோணமலை

பிரசவத்தின் போது குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் வைத்தியர் ஒருவர் பணி இடைநீக்கம்

பிரசவத்தின் போது குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் வைத்தியர் ஒருவர் பணி இடைநீக்கம்

0

அலட்சியடம் காரணமாக பிரசவத்தின்போது குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில்’, திருகோணமலை மாவட்டப் பொது வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி ஒருவரை சுகாதார அமைச்சு பணி இடைநீக்கம் செய்துள்ளது. கடமையில்…

மாநகர சபை தீயணைப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர் லஞ்சம் பெற்ற வேளையில் கைது

மாநகர சபை தீயணைப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர் லஞ்சம் பெற்ற வேளையில் கைது

0

திருகோணமலை நகர சபையின் தீயணைப்பு மற்றும் அவசர மீட்புப் பிரிவைச் சேர்ந்த இரண்டு உத்தியோகத்தர்கள் 20ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தளாய் பகுதியைச்…

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: கஸ்ஸப தேரர் உள்ளிட்டோரின் மனுகள் தள்ளுபடி

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: கஸ்ஸப தேரர் உள்ளிட்டோரின் மனுகள் தள்ளுபடி

0

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக – திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுக்களை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேல்முறையீட்டு…

திருகோணமலை புத்தச் சிலை விவகாரம்: தேரர்களின் ரிட் மனு மீதான உத்தரவு ஒத்தி வைப்பு

திருகோணமலை புத்தச் சிலை விவகாரம்: தேரர்களின் ரிட் மனு மீதான உத்தரவு ஒத்தி வைப்பு

0

திருகோணமலையில் புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக – பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் ஆகியோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட விளக்கமறியல் உத்தரவை செல்லாததாக்கக்…

திருகோணமலையில் புத்தர் சிலை வைத்த விவகாரம்: தேரர் உள்ளிட் 07 பேருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

திருகோணமலையில் புத்தர் சிலை வைத்த விவகாரம்: தேரர் உள்ளிட் 07 பேருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

0

பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் 06 பேரை – தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை போதிராஜ விஹாரையில் புத்தர்…

ஒலுவில் துறைமுகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவு

ஒலுவில் துறைமுகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவு

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – ஒலுவில் துறைமுகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து – நாரா நிறுவனத்தின் உதவியுடன் புதிய சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளுமாறு கடற்றொழில்,…

திருகோணமலை விகாரை சர்ச்சை தொடர்பில், அம்பிட்டியே சீலவன்சசிஸ்ஸ தேரர் – நாமல் ராஜபக்ஷ சந்திப்பு

திருகோணமலை விகாரை சர்ச்சை தொடர்பில், அம்பிட்டியே சீலவன்சசிஸ்ஸ தேரர் – நாமல் ராஜபக்ஷ சந்திப்பு

0

அமரபுர மகா நிகாயவின் கிழக்கு தமன்கடுவ பிரிவின் தலைமை சங்கநாயக்கரும், அந்தப் பகுதியில் உள்ள பல ராஜமகா விஹாரைகளின் விஹாராதிபதியுமான அம்பிட்டியே சீலவன்சசிஸ்ஸ தேரர், நாடாளுமன்ற உறுப்பினர்…

யூனானி தினம்: கிழக்கு ஆளுநரின் பங்கேற்புடன் திருகோணமலையில் கொண்டாடப்பட்டது

யூனானி தினம்: கிழக்கு ஆளுநரின் பங்கேற்புடன் திருகோணமலையில் கொண்டாடப்பட்டது

0

– றிசாத் ஏ காதர் – இலங்கை யூனானி மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கத்தினரால் 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச யூனானி தினம் – இன்று (26) புதன்கிழமை திருகோணமலை…

யூனானி தினம்: திருகோணமலையில் 26ஆம் திகதி கொண்டாடப்படுகிறது

0

– றிசாத் ஏ காதர் – 2025ஆம் ஆண்டுக்கான யூனானி தினம் திருகோணமலையில் எதிர்வரும் 26ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இதனை இலங்கை யூனானி மருத்துவ உத்தியோகத்தர்கள் சம்மேளனம்…

ரயில் சேவையை ஆரம்பிக்குமாறு அமைச்சர் பிமலிடம் இம்ரான் எம்.பி கோரிக்கை

0

இடைநிறுத்தப்பட்டுள்ள திருகோணமலை – கொழும்பு பகல்நேர ரயில் சேவையை மீள ஆரம்பிக்குமாறு, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப்போக்குவரத்து…

37 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

37 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

0

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, 37 சுயேட்சைக் குழுக்கள், கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. நேற்று ஒக்டோபர் 01ஆம் திகதி வரை – மேற்படி சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன…

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் இடைநிறுத்தப்பட்டுள்ள பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில், கல்வியமைச்சர் தகவல்

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் இடைநிறுத்தப்பட்டுள்ள பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில், கல்வியமைச்சர் தகவல்

0

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 மாணவிகளின் க.பொ.த உயர்தரப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டமை – அவர்களின் பெறுபேறுகளைப் பாதிக்காது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (19)…

ஸாஹிரா கல்லூரியின் பரீட்சை பெறுபேறு நிறுத்தி வைக்கப்பட்டதன் பின்னணியில் இனவாதம் உள்ளது: அப்துல்லா மஹ்ரூப் குற்றச்சாட்டு

0

பரீட்சை திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளில், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதான முஸ்லிம் பாடசாலையான ஸாஹிரா கல்லுாரி மாணவர்களில், 70 மாணவிகளின்…

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை முடிவுகளை நிறுத்துவதற்கு முறையீடு செய்தமை, பாசிச புலிகள் மனநிலையின் தொடர்ச்சியாகும்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் கண்டனம்

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை முடிவுகளை நிறுத்துவதற்கு முறையீடு செய்தமை, பாசிச புலிகள் மனநிலையின் தொடர்ச்சியாகும்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் கண்டனம்

0

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் சுமார் 70 பேரின் க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை – இன ரீதியான வன்மம் என்பதனை துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது என,…

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு: இம்ரான் எம்.பி

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு: இம்ரான் எம்.பி

0

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று (31) வெளியாகியுள்ள நிலையில், திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு என திருகோணமலை மாவட்ட…