ஆப்கான் தலைநகரை சுற்றி வளைத்தனர் தலிபான்கள்: ஆட்சியை ஒப்படைக்கப் போவதாக உள்துறை அமைச்சர் தெரிவிப்பு 0
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் நாலா புறமும் தலிபான்கள் சூழ்ந்துள்ளனர். அங்குள்ள நகர எல்லையில் காத்திருக்குமாறு தமது போராளிகளை தாலிபன்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மக்கள் அதிகம் வாழும் காபூல் நகரில் உள்ளூர் மக்களுக்கு ஆபத்து நேரலாம் என்று கருதி, நகரின் எல்லைகளிலேயே தயாராக காத்திருக்குமாறு தமது போராளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தலிபான்கள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர். அதில், தற்போதைக்கு