பால்மா விலையை அதிகரிக்க அரசு மறுப்பதால், இறக்குமதி தடைப்பட்டுள்ளது: சங்கம் தெரிவிப்பு 0
உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துள்ளமையினால் நாட்டில் பால்மா விலையை அதிகரிக்குமாறு பல தடவை கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும், நுகர்வோர் அதிகார சபை அதனை நிராகரித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அச் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய இதனை தெரிவித்துள்ளார். குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையினால் தங்களது இறக்குமதி தடைப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாகவே சந்தையில்