Back to homepage

Tag "டயானா கமகே"

டயானா கமகே தூசணத்தால் திட்டும் ஒலிப்பதிவு: சமூக ஊடகங்களில் இருந்து நீக்குமாறு கோரிக்கை

டயானா கமகே தூசணத்தால் திட்டும் ஒலிப்பதிவு: சமூக ஊடகங்களில் இருந்து நீக்குமாறு கோரிக்கை 0

🕔9.Jul 2023

நபரொருவரை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே தூசணத்தால் திட்டும் ஒலிப்பதிவொன்று, சமூக ஊடகங்களில் பரவியுள்ள நிலையில், அதனை அகற்றுமாறு பொலிஸ் இணையக் குற்றப் பிரிவுத் தலைவரிடம் டயானா கமகே கோரிக்கை விடுத்துள்ளார். ராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பொலிஸ் சைபர் குற்றப் பிரிவின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கின்றார். நபரொருவரை ராஜாங்க அமைச்சர்

மேலும்...
கஞ்சா பயிரிடுவதற்கு 11 வெளிநாட்டு முதலீட்டார்கள் தயார்: ராஜாங்க அமைச்சர் டயானா கமகே

கஞ்சா பயிரிடுவதற்கு 11 வெளிநாட்டு முதலீட்டார்கள் தயார்: ராஜாங்க அமைச்சர் டயானா கமகே 0

🕔5.Jul 2023

இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கான முன்னோடி திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய பதினொரு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏற்கனவே தயாராக உள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். இது முதலீட்டு அதிகார சபைத் திட்டமாக கொண்டு செல்லப்படும் என்றும், தற்போதைய மதிப்பீட்டின்படி, இந்தத் திட்டமானது

மேலும்...
டயானா கமகேயின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்யக் கோரும் வழக்குத் தீர்ப்பு தொடர்பில் நீதிமன்றம் அறிவிப்பு

டயானா கமகேயின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்யக் கோரும் வழக்குத் தீர்ப்பு தொடர்பில் நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔6.Jun 2023

ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யுமாறு உத்தரவினை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (06) மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே தீர்ப்பை ஒத்தி வைத்து நீதிமன்றம் அறிவித்தது. குறித்த

மேலும்...
ராஜாங்க அமைச்சர் டயானாவை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு தேவையில்லை: நீதவான் தெரிவிப்பு

ராஜாங்க அமைச்சர் டயானாவை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு தேவையில்லை: நீதவான் தெரிவிப்பு 0

🕔24.Apr 2023

ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் இ கைது செய்வது தொடர்பான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்காது என – கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் அறிவித்துள்ளார். இந்த வழக்கில் முன்னதாக, முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரியென்சி அர்செகுலரத்ன மற்றும் உதார முஹந்திரம்கே தலைமையிலான சட்டத்தரணிகள் குழு நீதிமன்றின் அனுமதியை

மேலும்...
அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, டயானா கமகே எம்.பி ஆகியோருக்கு இடையில் சண்டை

அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, டயானா கமகே எம்.பி ஆகியோருக்கு இடையில் சண்டை 0

🕔6.Apr 2023

நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் வாய்ச் சண்டையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற இளைஞர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பை அதிகரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுக் கூட்டத்தில் இந்த சண்டை நடந்துள்ளளது. குழு அறையை விட்டு வெளியேறுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டயானா

மேலும்...
டயானாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான தீர்ப்பு: ஜுன் 06ஆம் திகதி

டயானாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான தீர்ப்பு: ஜுன் 06ஆம் திகதி 0

🕔4.Apr 2023

ராஜாங்க அமைச்சர் டயனா கமகேயின் நாடாளுமன்ற ஆசனம் தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் ஜூன் மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கவுள்ளது. டயானா கமகேயின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்தும் மனு, நேற்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது எதிர்வரும் ஜூன் மாதம் 06ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. டயானாவின் நாடாளுமன்ற

மேலும்...
“போயா தினங்களில் வேறு வழியில்லை”: மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்குமாறு டயானா கோரிக்கை

“போயா தினங்களில் வேறு வழியில்லை”: மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்குமாறு டயானா கோரிக்கை 0

🕔12.Mar 2023

போயா தினங்களில் வெளிநாட்டவர்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் யோசனையை சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்வைத்துள்ளார். போயா தினங்களில் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் மதுபானங்களை விற்பனை செய்யுமாறு ராஜாங்க அமைச்சர் முன்வைத்த யோசனை – அரசாங்க நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. “போயா நாட்களில் வெளிநாட்டவர்கள் மதுபானம் வாங்குவதற்கு வழியில்லை” என்று அவர்

மேலும்...
ராஜாங்க அமைச்சர் டயானாவுக்கு எதிராக, பிடியாணை இன்றி நடவடிக்கை எடுக்க முடியும்: நீதிமன்றம் தெரிவிப்பு

ராஜாங்க அமைச்சர் டயானாவுக்கு எதிராக, பிடியாணை இன்றி நடவடிக்கை எடுக்க முடியும்: நீதிமன்றம் தெரிவிப்பு 0

🕔9.Feb 2023

ராஜாங்க அமைச்சர் டயானா கமகே, குடிவரவு – குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றங்களைப் புரிந்துள்ளதாக கூறப்பட்டால், அவருக்கு எதிராக – நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை இன்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுக்க முடியும் என கொழும்பு பிரதான நீதவான் தெரிவித்துள்ளார். ராஜாங்க அமைச்சர் டயானா கமகே – வெவ்வேறான இரண்டு பிறப்புச் சான்றிதழ்களை சமர்ப்பித்து,

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் டயானாவை, அங்கத்துவத்திலிருந்து நீக்க, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

நாடாளுமன்ற உறுப்பினர் டயானாவை, அங்கத்துவத்திலிருந்து நீக்க, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் 0

🕔16.Nov 2020

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவின் கட்சி உறுப்புரிமையை ரத்துச் செய்ய, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்துக்கு மாறாக டயானா கமகே ஆதரவளித்தமை காரணமாகவே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கையொப்பத்துடனான கடிதம், நாடாளுமன்ற உறுப்பினர் டயனா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்