Back to homepage

Tag "ஜனாதிபதி ஆணைக்குழு"

‘எவன் கார்ட்’ தலைவருக்கு சிங்கப்பூரில் சிகிச்சை; சட்டத்தரணி தெரிவிப்பு

‘எவன் கார்ட்’ தலைவருக்கு சிங்கப்பூரில் சிகிச்சை; சட்டத்தரணி தெரிவிப்பு 0

🕔17.Dec 2015

எவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி சிங்கப்பூர் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்தத் தகவலை, பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் அவருடைய சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.இதனால் நேற்று புதன்கிழமை நடைபெறவிருந்த விசாரணைகளில் தமது கட்சிக்காரரால் பங்கேற்க முடியவில்லை என்றும் சட்டத்தரணி கூறியுள்ளார்.பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

மேலும்...
ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு, கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பு

ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு, கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பு 0

🕔2.Dec 2015

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதேபோன்று, ‘எவன்ட் கார்ட்’ நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசாங்க சேனாதிபதி உள்ளிட்ட சிலருக்கும் இவ்வாறு ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதற்கு அமைய, நாளை வியாழக்கிழமை மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆகிய

மேலும்...
நான் பிடித்து அடைத்த பயங்கரவாதிகளை, இந்த அரசு வெளியில் விட்டு விட்டது; மஹிந்த குற்றச்சாட்டு

நான் பிடித்து அடைத்த பயங்கரவாதிகளை, இந்த அரசு வெளியில் விட்டு விட்டது; மஹிந்த குற்றச்சாட்டு 0

🕔20.Nov 2015

– அஸ்ரப் ஏ. சமத் – பயங்கரவாதத்  தடைச் சட்டத்தின் கீழ்,  இந்த நாட்டிலிருந்த பயங்கரவாதிகளை பிடித்து, தாம் சிறையில் அடைத்தாகவும், ஆனால் இந்த அரசு –  பயங்கரவாதிகளை விடுதலை செய்து வெளியில் விட்டுவிட்டு,  பயங்கரவாதிகளை அடக்கிய ராணுவத்தினரைப் பிடித்து சிறையில் அடைப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் நிறுவனத்துக்கு 200 மில்லியன் ரூபாய்

மேலும்...
200 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்திய விவகாரம்; ஜனாதிபதி ஆணைக்குழு முன், நாமல் ஆஜர்

200 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்திய விவகாரம்; ஜனாதிபதி ஆணைக்குழு முன், நாமல் ஆஜர் 0

🕔19.Nov 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை, பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகினார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சிக்கு 200 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை, பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை

மேலும்...
விசாரணைக்கு வரமுடியாது; மஹிந்த அறிவிப்பு

விசாரணைக்கு வரமுடியாது; மஹிந்த அறிவிப்பு 0

🕔19.Nov 2015

சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு பணம் செலுத்தாமல் விளம்பரம் மேற்கொண்ட குற்றச்சாடடு தொடர்பில், இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் பங்கேற்கமுடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.தமது 70வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்றைய தினம் கண்டிக்கு வழிபடுகளுக்காக செல்லவேண்டியுள்ளமையினாலேயே, இந்த விசாரணையில் பங்கேற்கமுடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.சுயாதீன தொலைக்காட்சியில், தேர்தல் காலத்தின்போது ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்கான பல

மேலும்...
‘பில்’ கட்டாமல் நழுவி விட்டார்; மஹிந்த மீது குற்றச்சாட்டு

‘பில்’ கட்டாமல் நழுவி விட்டார்; மஹிந்த மீது குற்றச்சாட்டு 0

🕔8.Sep 2015

நாரேஹேன்பிட்டியிலுள்ள அபாயாராம பௌத்த விகாரைக்கு செலுத்த வேண்டிய 03 லட்சம் ரூபாய் பணத்தினை வழங்காமல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மோசடி செய்துள்ளதாக, குறித்த விகாரையின் விகாராதிபதி குற்றம்சாட்டியுள்ளார். இந்தத் தகவலை, பாரிய நிதி மோசடிகளை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் மேற்படி விகாராதிபதி  தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில், நாரேஹேன்பிட்டியிலுள்ள அபாயாராம விகாரையினை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

மேலும்...
ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வாக்கு மூலம் வழங்க, கோத்தாபய ராஜபக்ஷ வருகை

ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வாக்கு மூலம் வழங்க, கோத்தாபய ராஜபக்ஷ வருகை 0

🕔24.Aug 2015

பாரியளவிலான ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிப்பதற்கென அமைக்கப்பட்ட, விசேட ஜனாதிபதி ஆணைக்குழு அலுவலகத்துக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், முன்னைநாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷ சற்று முன்னர் வருகை தந்துள்ளார். அவர், ஆணைக்குழு முன்பாக வாக்குமூலம் வழங்கவுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்