Back to homepage

Tag "சைட்டம்"

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி கலைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் அறிவிப்பு

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி கலைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் அறிவிப்பு 0

🕔29.Oct 2017

சைட்டம் எனப்படும் தனியார் மருத்துவ கல்லூரி கலைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது. அதேவேளை குறித்த கல்லூரியை லாபமீட்டாத நிறுவனமாக, உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. சைட்டம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழு, சைட்டம் கல்லூரியை கலைத்து விடுவதற்கான சிபாரிசினை செய்திருந்தது.

மேலும்...
நாட்டில் பேராட்டம் வெடிக்கும்: அரசாங்கத்துக்கு சம்பிக எச்சரிக்கை

நாட்டில் பேராட்டம் வெடிக்கும்: அரசாங்கத்துக்கு சம்பிக எச்சரிக்கை 0

🕔9.Jul 2017

நாடு 1988 – 1989 ஆம் ஆண்டு காலப் பகுதியை மீண்டும் எதிர்கொள்ளலாம் என்று, அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க அரசாங்கத்தை எச்சரித்துள்ளார். அரசாங்க குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். சைட்டம் எனப்படும் தனியார் மருத்துவக் கல்லூரியை கலைத்து விட வேண்டும் என்றும் அவர் இந்தக் கூட்டத்தில்

மேலும்...
மாணவர் சேர்ப்பு, பட்டமளிப்பு ஆகியவற்றை நிறுத்துமாறு, சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு அரசாங்கம் உத்தரவு

மாணவர் சேர்ப்பு, பட்டமளிப்பு ஆகியவற்றை நிறுத்துமாறு, சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு அரசாங்கம் உத்தரவு 0

🕔25.Jun 2017

சைட்டம் எனப்படும் தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களைச் சேர்ந்துக் கொள்ளும் நடவடிக்கையினை இடைநிறுத்துமாறு அரசாங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இவேளை, மாணவர்களுக்கு பட்டம் வழங்குவதையும் இடை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடர்பிலான நிபந்தனை, வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடும் வரை, மேற்படி விடயங்களை இடை நிறுத்துமாறு, ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

மேலும்...
பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கைது; விளக்க மறியலில் வைக்குமாறும் உத்தரவு

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கைது; விளக்க மறியலில் வைக்குமாறும் உத்தரவு 0

🕔23.Jun 2017

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப் பிரிவினர் மற்றும் மருதானை பொலிஸார் இணைந்து இவரைக் கைது செய்தனர். மருதானையில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டதன் பின்னர், இவர் கைது செய்யப்பட்டார். சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான போராட்டத்தின் போது, சுகாதார அமைச்சின் கட்டிடத்திற்குள் அத்துமீறி

மேலும்...
வைத்தியர்கள் வேலை நிறுத்தம், இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது: நோயாளிகள் பரிதாபம்

வைத்தியர்கள் வேலை நிறுத்தம், இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது: நோயாளிகள் பரிதாபம் 0

🕔23.Jun 2017

– க. கிஷாந்தன் –‘சைட்டம்’ தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகவும்  நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் வைத்திய சேவைகள் செயழிழந்து காணப்படுகின்றன.இதனால், ஹட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு தூர பிரதேசங்களிலிருந்து வருகை தந்த தோட்ட

மேலும்...
சைட்டத்துக்கு எதிராக வேலை நிறுத்தம் ஆரம்பம்; பல்வேறு துறைகள் கை கோர்த்தன

சைட்டத்துக்கு எதிராக வேலை நிறுத்தம் ஆரம்பம்; பல்வேறு துறைகள் கை கோர்த்தன 0

🕔5.May 2017

‘சைட்டம்” எனப்படும் தனியார் மருத்துவ கல்லூரியை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 03 கோரிக்கைகளை முன்வைத்து, பல துறைகளில் இன்று காலை தொடக்கம் வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியாக அரச மருத்துவர்களும் சுகாதார பணியாளர்களும் மேற்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், புகையிரத திணைக்களத்தின் இரண்டு தரங்களைக் கொண்ட அதிகாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக, லோகோமோட்டிவ்

மேலும்...
சைட்டம் பல்கலைக்கழக அதிகாரி பதவியிலிருந்து, டொக்டர் சமீர நீக்கம்: நிருவாகம் அறிவிப்பு

சைட்டம் பல்கலைக்கழக அதிகாரி பதவியிலிருந்து, டொக்டர் சமீர நீக்கம்: நிருவாகம் அறிவிப்பு 0

🕔28.Feb 2017

துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பித்ததாகக் கூறப்படும் சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரான டொக்டர் சமீர  சேனாரத்னவை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், தற்காலிகமாக பதவியிலிருந்து விலக்கியுள்ளதாக, சைட்டம் பல்கலைக்கழக நிருவாகம் அறிவித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை, பல்கலைக்கழக நிருவாகம் விடுத்திருந்த அறிக்கையொன்றினூடாக, இதனைத் தெரிவித்துள்ளது. டொக்டர் சமீர மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வெளிப்படைத்தன்மையினைப் பேணும்

மேலும்...
சைட்டம் பல்கலைக்கழக அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு, திட்டமிட்ட நாடகம்: கைதான நபர் வாக்கு மூலம்

சைட்டம் பல்கலைக்கழக அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு, திட்டமிட்ட நாடகம்: கைதான நபர் வாக்கு மூலம் 0

🕔28.Feb 2017

சைட்டம் தனியார் மருத்துவ  பல்கலைக்கழகத்தின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் சமீர சேனாரத்ன மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம், திட்டமிடப்பட்ட ஒரு நாடகம் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைதான எம்பிலிபிட்டியவைச் சேர்ந்த சந்தேகநபர், விசாரிக்கப்பட்டமையின் பின்னர் இந்த உண்மை தெரியவந்துள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்