தலைப்புச் செய்திகள்

சுகாதார அமைச்சு

பாடசாலை மாணவர்களில் கணிசமானோர் அதிக எடை மற்றும் உடற்பருமனுடன் உள்ளனர்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

பாடசாலை மாணவர்களில் கணிசமானோர் அதிக எடை மற்றும் உடற்பருமனுடன் உள்ளனர்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

0

இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களில் சுமார் 12 வீதமானோர் அதிக எடையுடனும், 03 வீதமானோர் உடல் பருமனுடனும் உள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான…

பிரசவத்தின் போது குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் வைத்தியர் ஒருவர் பணி இடைநீக்கம்

பிரசவத்தின் போது குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் வைத்தியர் ஒருவர் பணி இடைநீக்கம்

0

அலட்சியடம் காரணமாக பிரசவத்தின்போது குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில்’, திருகோணமலை மாவட்டப் பொது வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி ஒருவரை சுகாதார அமைச்சு பணி இடைநீக்கம் செய்துள்ளது. கடமையில்…

அரச வைத்தியசாலைகளில் அத்தியவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு: தொழிற் சங்கங்கள் தெரிவிப்பு

அரச வைத்தியசாலைகளில் அத்தியவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு: தொழிற் சங்கங்கள் தெரிவிப்பு

0

அரச வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் அத்தியவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக வைத்திய சங்கங்கள் தெரிவித்துள்ளன. மருந்துகள் கிடைப்பதாக சுகாதார அமைச்சு கூறி வருகின்ற போதிலும், வைத்திய சங்கங்கள்…

ஆணுறை விழிப்புணர்வில் சஜித் படம்?: பதிவை நீக்கியது சுகாதார அமைச்சு

ஆணுறை விழிப்புணர்வில் சஜித் படம்?: பதிவை நீக்கியது சுகாதார அமைச்சு

0

ஆணுறை பயன்பாட்டை ஊக்குவிக்கும் ஒரு சமூக ஊடகப் பதிவு, இணையத்தில் சர்ச்சையையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியதை அடுத்து, சுகாதார அமைச் அதை நீக்கியுள்ளது. அவசர கருத்தடை மாத்திரைகளை நம்புவதற்குப்…

நிபா வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு விளக்கம்: மக்கள் என்ன செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தல்

நிபா வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு விளக்கம்: மக்கள் என்ன செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தல்

0

நிபா வைரஸ் இலங்கைக்கு பரவும் ஆபத்து மிகவும் குறைவு என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நிபா வைரஸ் குறித்த சமீபத்திய ஊடக அறிக்கைகளைத் தொடர்ந்து, பொதுமக்களின் கவலைகளை…

ரணிலின் உடல்நிலை பற்றி பேசிய டொக்டர் பெல்லன, கடமையிலிருந்து இடைநிறுத்தம்

ரணிலின் உடல்நிலை பற்றி பேசிய டொக்டர் பெல்லன, கடமையிலிருந்து இடைநிறுத்தம்

0

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றி வந்த டொக்டர் ருக்‌ஷன் பெல்லன – பணிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சு எழுத்து மூலம் இந்த முடிவை…

நீரிவுக்கு 21 வீதமானோர் மட்டுமே தொடர் சிகிச்சை பெறுகின்றனர்

நீரிவுக்கு 21 வீதமானோர் மட்டுமே தொடர் சிகிச்சை பெறுகின்றனர்

0

நாட்டிலுள்ள நீரிழிவு நோயாளிகளில் 21 வீதமானோர் மட்டுமே தொடர்ச்சியான சிகிச்சையைப் பெறுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் சுமார் 25 வீதமானோர் வழக்கமான…

மாணவர்களிடையே அதிகரிக்கும் உளநல பாதிப்பு: 22.4 வீதமானோர் தனிமையை உணர்கின்றனர்; 7.5 வீதமானோக்கு நண்பர்கள் இல்லை

0

பாடசாலை மாணவர்கள் – பல்வேறு சமூக காரணிகளால் தற்போது சில வகையான உளவியல் துயரங்களை அனுபவித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு…

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்ரகுப்தா கைது

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்ரகுப்தா கைது

0

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்ரகுப்தாவை, இன்று (26) காலை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்தனர். வாக்குமூலம் வழங்குவதற்காக ஆணைக்குழுவுக்கு வந்திருந்த அவரிடம்…

சிறுவர்களிடையே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை அதிகரிப்பு

சிறுவர்களிடையே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை அதிகரிப்பு

0

இலங்கை சிறுவர்களிடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வரும் போக்கு குறித்து சுகாதார அமைச்சு கவலை தெரிவித்துள்ளது. மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் இதற்குக்…

முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்திய சுற்றறிக்கை: மேல் மாகாண பிரதம செயலாளர் திரும்பப் பெற்றார்

முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்திய சுற்றறிக்கை: மேல் மாகாண பிரதம செயலாளர் திரும்பப் பெற்றார்

0

அரச அலுவலகங்களில் ஊழியர்கள் முகக்கவசம் (மாஸ்க்) அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை மேல் மாகாண பிரதம செயலாளர் திரும்பப் பெற்றுள்ளார்.…

சுகாதாரம், ஊடகத்துறை அமைச்சு செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்க

0

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் புதிய செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க – இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப்…

ஒவ்வொரு மணித்தியாலமும் ஒருவர் ஓர் அங்கத்தை இழக்கிறார்: நீரிழிவு குறித்து எச்சரிக்கை

ஒவ்வொரு மணித்தியாலமும் ஒருவர் ஓர் அங்கத்தை இழக்கிறார்: நீரிழிவு குறித்து எச்சரிக்கை

0

இலங்கையின் நகர்ப்புற மக்களில் 23 வீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. நகர்ப்புற மக்களில் 30 வீதமானோருக்கு நீரிழிவு நோய்க்கு முந்தைய…

நீரில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

0

நீரில் மூழ்கி நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய், விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் சமூக வைத்திய நிபுணர் சமித்த…

வைத்தியர்கள் நாடு திரும்புகின்றனர்: சுகாதார அமைச்சு தெரிவிப்பு

வைத்தியர்கள் நாடு திரும்புகின்றனர்: சுகாதார அமைச்சு தெரிவிப்பு

0

நாட்டை விட்டு வெளியேறிய பல வைத்தியர்கள் தற்போது நாடு திரும்புவதால், இலங்கையின் சுகாதாரத் துறையில் உள்ள மருத்துவர்களின் பற்றாக்குறை எதிர்காலத்தில் தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…