தலைப்புச் செய்திகள்

சவூதி அரேபியா

அனோஜனுக்கு மேல்முறையீடு செய்ய பணம் இல்லை; ஐ.நா உதவியை நாடுகின்றனர் குடும்பத்தினர்

அனோஜனுக்கு மேல்முறையீடு செய்ய பணம் இல்லை; ஐ.நா உதவியை நாடுகின்றனர் குடும்பத்தினர்

0

சவூதி அரேபிய நீதிமன்றத்தால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 03 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர் அனோஜனின் குடும்பத்தினர், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத்…

மேல்முறையீடு செய்தாலும், தண்டனை குறைக்கப்படும் சாத்தியங்கள் குறைவு: அனோஜன் குடும்பத்துக்கு  அறிவிப்பு

மேல்முறையீடு செய்தாலும், தண்டனை குறைக்கப்படும் சாத்தியங்கள் குறைவு: அனோஜன் குடும்பத்துக்கு அறிவிப்பு

0

முஹம்மது நபியை அவதூறாக எழுதிய குற்றத்துக்காக, சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சார்பாக, தீர்ப்பு வழங்கப்பட்ட திகதியிலிருந்து 30 நாட்களுக்குள், மேல்முறையீடு செய்வதற்கான…

ஹஜ் யாத்திரிகளின் முதல் குழு  புறப்பட்டது: சவூதி தூதுவர் வழியனுப்பி வைத்தார்

ஹஜ் யாத்திரிகளின் முதல் குழு புறப்பட்டது: சவூதி தூதுவர் வழியனுப்பி வைத்தார்

0

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் பொருட்டு, இலங்கையிலிருந்து ஹஜ் யாத்ரிகர்களின் முதல் குழு – நேற்று (0) சவூதி அரேபியாவுக்குப் புறப்பட்டது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

சவூதி விமானப்படைத் தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அமெரிக்க ராணுவத்தினர் 15 பேருக்கு காயம்

சவூதி விமானப்படைத் தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அமெரிக்க ராணுவத்தினர் 15 பேருக்கு காயம்

0

சவூதி அரேபியாவிலுள்ள ஒரு விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் – குறைந்தது 15 அமெரிக்க ராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று வெள்ளிக்கிழமை பிரின்ஸ்…

இஸ்லாமிய திருமண விதிகளை மாற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை: அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு

இஸ்லாமிய திருமண விதிகளை மாற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை: அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு

0

– எம்.எஸ்.எம். ஸாகிர் – “ஹஜ் யாத்திரையை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சலுகை விலையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும். கொழும்பிலும் கிராமப்புறங்களிலும் வாழும் முஸ்லிம் சமூகத்தினரும் புனித ஹஜ் யாத்திரையை…

ஹஜ் யாத்திரீகர்களுக்கான 2024ஆம் ஆண்டுக்குரிய ஒதுக்கீட்டை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு

ஹஜ் யாத்திரீகர்களுக்கான 2024ஆம் ஆண்டுக்குரிய ஒதுக்கீட்டை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு

0

ஹஜ் யாத்ரீகர்களுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான முந்தைய ஒதுக்கீட்டை இடைநிறுத்தவும், முறையான ஒதுக்கீட்டுக்காக – பாதிக்கப்பட்ட பயண முகவரைச் சேர்க்கவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும்…

சவூதியிடமிருந்து இலங்கைக்கு 50 டொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு

0

இலங்கைக்கு சவூதி அரேபியாவின் கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் – இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரிடமிருந்து 50 டொன் பேரிச்சம்பழங்கள் அன்பளிப்பாக கிடைத்துள்ளன.…

சவூதி பல்கலைக்கழக கிளையை, இலங்கையில் அமைப்பது தொடர்பில், ஹிஸ்புல்லா பேச்சு

0

சவூதி அரேபியாவின் ரியாத் இமாம் மொஹம்மட் பின் சவூத் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் டொக்டர். அலி அல்கர்னி மற்றும் ‘மட்டக்களப்பு கெம்பஸ்’ தலைவரும், முன்னாள்…

05 ஆயிரம் ஹஜ் கோட்டாக்களை இலங்கைக்கு வழங்குமாறு, சவூதியிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கை

05 ஆயிரம் ஹஜ் கோட்டாக்களை இலங்கைக்கு வழங்குமாறு, சவூதியிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கை

0

இலங்கைக்கு வழங்கப்படுகின்ற 03 ஆயிரம் ஹஜ் கோட்டாவுக்கு மேலதிகமாக மேலும் 02 ஆயிரம் ஹஜ் கோட்டாக்களை வழங்குமாறு சவூதி அரேபியா அரசிடம் முஸ்லிம் அலுவல்களுக்குப் பொறுப்பான நகர…

உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா நியமனம்

0

உலக முஸ்லிம் லீக்கின் (ராபிததுல்  ஆலம் அல் இஸ்லாமி) அதியுயர் சபை உறுப்பினராக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து…

பிரதேச வாதங்களால் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை சிதைந்து போயுள்ளது: அமைச்சர் றிசாட் கவலை

பிரதேச வாதங்களால் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை சிதைந்து போயுள்ளது: அமைச்சர் றிசாட் கவலை

0

பிரதேசவாதம், ஊர்வாதம் மற்றும் வட்டார வாதங்களால் முஸ்லிம் சமூக ஒற்றுமை சிதைந்து போய், ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

கிண்ணியா, கந்தளாய் பிரதேசங்களுக்கு மகாவலி நீரை திரை திருப்ப முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்

0

– பிறவ்ஸ் முகம்மட் –கிண்ணியா மற்றும் கந்தளாய் பிரதேசங்களில் வாழும் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகவிருந்த மகாவலி நீரை திசைதிருப்பும் முயற்சி வெற்றியளித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற…

சவூதி இளவரசர் காத்தான்குடி விஜயம்; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அழைத்துக் கௌரவித்தார்

சவூதி இளவரசர் காத்தான்குடி விஜயம்; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அழைத்துக் கௌரவித்தார்

0

– பழுலுல்லாஹ் பர்ஹான் – சவூதி அரேபிய நாட்டின் இளவரசரும், முன்னணி முதலீட்டாளருமான ஷேஹ் பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத், நேற்று…

அரபுலகை கூறுபோடும் சியோனிஸ சூழ்ச்சி: அலசுகிறார் பசீர் சேகுதாவூத்

அரபுலகை கூறுபோடும் சியோனிஸ சூழ்ச்சி: அலசுகிறார் பசீர் சேகுதாவூத்

0

– பசீர் சேகுதாவூத் – “மதம்,மொழி,சாதி, பால் வேறுபாடு போன்ற அடையாளங்கள் ஒரே நேரத்தில் விடுதலைக்கான ஆயுதமாகவும், அடக்கு முறைக்கான கருவிகளாகவும் செயல்படுகின்றன” – ஃபூக்கோ – தலைவர்…

கட்டாருடனான உறவுகளை அரபு நாடுகள் துண்டித்தன; பயண வழிப் பாதைகளையும் பயன்படுத்த தடை

கட்டாருடனான உறவுகளை அரபு நாடுகள் துண்டித்தன; பயண வழிப் பாதைகளையும் பயன்படுத்த தடை

0

சஊதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் கட்டாருடனான தொடர்புகளை துண்டித்துள்ளதாக அறிவித்துள்ளன. இதனையடுத்து, சவுதி அரேபியா தனது தூதரக உறவுகளை துண்டித்துக்கொண்டுள்ளதோடு,…