Back to homepage

Tag "சவூதி அரேபியா"

சவூதியிடமிருந்து இலங்கைக்கு 50 டொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு

சவூதியிடமிருந்து இலங்கைக்கு 50 டொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு 0

🕔7.Mar 2024

இலங்கைக்கு சவூதி அரேபியாவின் கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் – இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரிடமிருந்து 50 டொன் பேரிச்சம்பழங்கள் அன்பளிப்பாக கிடைத்துள்ளன. முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் தலைமையகத்தில்நேற்று (06) நடைபெற்ற வைபவத்தின் போது, சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி, இலங்கை அதிகாரிகளிடம் இந்த

மேலும்...
சவூதி பல்கலைக்கழக கிளையை, இலங்கையில் அமைப்பது தொடர்பில், ஹிஸ்புல்லா பேச்சு

சவூதி பல்கலைக்கழக கிளையை, இலங்கையில் அமைப்பது தொடர்பில், ஹிஸ்புல்லா பேச்சு 0

🕔11.Dec 2018

சவூதி அரேபியாவின் ரியாத் இமாம் மொஹம்மட் பின் சவூத் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் டொக்டர். அலி அல்கர்னி மற்றும் ‘மட்டக்களப்பு கெம்பஸ்’ தலைவரும், முன்னாள் அமைச்சருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு கெம்பஸ் விரிவுரையாளர்

மேலும்...
05 ஆயிரம் ஹஜ் கோட்டாக்களை இலங்கைக்கு வழங்குமாறு, சவூதியிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கை

05 ஆயிரம் ஹஜ் கோட்டாக்களை இலங்கைக்கு வழங்குமாறு, சவூதியிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கை 0

🕔23.Nov 2018

இலங்கைக்கு வழங்கப்படுகின்ற 03 ஆயிரம் ஹஜ் கோட்டாவுக்கு மேலதிகமாக மேலும் 02 ஆயிரம் ஹஜ் கோட்டாக்களை வழங்குமாறு சவூதி அரேபியா அரசிடம் முஸ்லிம் அலுவல்களுக்குப் பொறுப்பான நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.சவூதி அரேபிய அரசின் ஹஜ் மற்றும் உம்றாவுக்கு பொறுப்பான அமைச்சர் டொக்டர் சாலிஹ் பின்

மேலும்...
உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா நியமனம்

உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா நியமனம் 0

🕔20.Sep 2018

உலக முஸ்லிம் லீக்கின் (ராபிததுல்  ஆலம் அல் இஸ்லாமி) அதியுயர் சபை உறுப்பினராக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து உலக முஸ்லிம் லீக்கின் தெற்காசிய பிரதிநிதியாக எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் செயற்படவுள்ளதுடன், எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி மக்காவில் நடைபெறவுள்ள உலக முஸ்லிம்

மேலும்...
பிரதேச வாதங்களால் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை சிதைந்து போயுள்ளது: அமைச்சர் றிசாட் கவலை

பிரதேச வாதங்களால் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை சிதைந்து போயுள்ளது: அமைச்சர் றிசாட் கவலை 0

🕔17.Nov 2017

பிரதேசவாதம், ஊர்வாதம் மற்றும் வட்டார வாதங்களால் முஸ்லிம் சமூக ஒற்றுமை சிதைந்து போய், ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.மன்னார், எருக்கலம்பிட்டியில் அமைச்சரின் முயற்சியினால் சவூதி அரேபியாவின் நிதியுதவியில் நிர்மாணித்து வழங்கப்பட்டிருக்கும் 50 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை

மேலும்...
கிண்ணியா, கந்தளாய் பிரதேசங்களுக்கு மகாவலி நீரை திரை திருப்ப முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்

கிண்ணியா, கந்தளாய் பிரதேசங்களுக்கு மகாவலி நீரை திரை திருப்ப முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் 0

🕔24.Oct 2017

– பிறவ்ஸ் முகம்மட் –கிண்ணியா மற்றும் கந்தளாய் பிரதேசங்களில் வாழும் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகவிருந்த மகாவலி நீரை திசைதிருப்பும் முயற்சி வெற்றியளித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்தார். மகாவலி நீரை திசைதிருப்புவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் சவூதி அபிவிருத்தி

மேலும்...
சவூதி இளவரசர் காத்தான்குடி விஜயம்; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அழைத்துக் கௌரவித்தார்

சவூதி இளவரசர் காத்தான்குடி விஜயம்; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அழைத்துக் கௌரவித்தார் 0

🕔24.Jul 2017

– பழுலுல்லாஹ் பர்ஹான் – சவூதி அரேபிய நாட்டின் இளவரசரும், முன்னணி முதலீட்டாளருமான ஷேஹ் பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத், நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடிக்கு விஜயம் செய்தார். மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் பணிப்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில், இவர் இலங்கைக்கு வருகை

மேலும்...
அரபுலகை கூறுபோடும் சியோனிஸ சூழ்ச்சி: அலசுகிறார் பசீர் சேகுதாவூத்

அரபுலகை கூறுபோடும் சியோனிஸ சூழ்ச்சி: அலசுகிறார் பசீர் சேகுதாவூத் 0

🕔10.Jun 2017

– பசீர் சேகுதாவூத் – “மதம்,மொழி,சாதி, பால் வேறுபாடு போன்ற அடையாளங்கள் ஒரே நேரத்தில் விடுதலைக்கான ஆயுதமாகவும், அடக்கு முறைக்கான கருவிகளாகவும் செயல்படுகின்றன” – ஃபூக்கோ – தலைவர் அஷ்ரஃப் சேருடன் 1995 ஆம் வருடம் ஹஜ் செய்வதற்காகச் சென்றிருந்தேன். மக்காவில் இருந்தபோது தமிழ்நாட்டைச் சேர்ந்த சில இளைஞர்களும், புத்தளத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனும் என்னைச் சந்தித்து

மேலும்...
கட்டாருடனான உறவுகளை அரபு நாடுகள் துண்டித்தன; பயண வழிப் பாதைகளையும் பயன்படுத்த தடை

கட்டாருடனான உறவுகளை அரபு நாடுகள் துண்டித்தன; பயண வழிப் பாதைகளையும் பயன்படுத்த தடை 0

🕔5.Jun 2017

சஊதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் கட்டாருடனான தொடர்புகளை துண்டித்துள்ளதாக அறிவித்துள்ளன. இதனையடுத்து, சவுதி அரேபியா தனது தூதரக உறவுகளை துண்டித்துக்கொண்டுள்ளதோடு, கட்டார் நாட்டு எல்லைகளை மூடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், மேற்படி நாடுகள் தமது கடல் மற்றும் வான் வழிப் பாதைகளை கட்டார் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளது. பயங்கரவாதத்துக்கு

மேலும்...
இலங்கையில் முலீடு செய்வதற்கு சவூதி இளவரசர் இணக்கம்; அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவிப்பு

இலங்கையில் முலீடு செய்வதற்கு சவூதி இளவரசர் இணக்கம்; அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவிப்பு 0

🕔14.Apr 2016

சவூதி அரேபியாவின் இளவரசர் அப்துல் அஸீஸ் பின் பைசல் இலங்கையில் முதலீடு செய்யவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார் என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.இதற்கமைய அவர் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அரச மட்ட உயர் அதிகாரிகளுடன் இரு தரப்பு பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூறியுள்ளார்.உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சவூதி அரேபியா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்