மைத்திரியின் ஆட்சியில் அழிக்கப்பட்ட இடங்கள் பற்றி, நாடாளுமன்றில் சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு 0
ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் சர்வதேச விமான நிலையம், துறைமுகம் மற்றும் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் தவறு எனத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் மறுத்துள்ளார். விமான நிலையம், துறைமுகம் மற்றும் மைதானத்தை நிர்மாணித்தமை பிரச்சினை அல்ல என்றும், அவற்றை வியாபார