Back to homepage

Tag "கேகாலை"

124 மீற்றர் ஆழத்தில் ஓர் உணவகம்: இலங்கையில் ஆச்சரியம்

124 மீற்றர் ஆழத்தில் ஓர் உணவகம்: இலங்கையில் ஆச்சரியம் 0

🕔12.Aug 2023

கேகாலையில் 124 மீற்றர் ஆழத்தில் போகல மினிரன் சுரங்கத்தில் உணவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் உணவை பெற்றுக்கொள்வதற்கான வசதி காணப்படுகிறது. போகல மினிரன் சுரங்கம் என்று அழைக்கப்படும் ‘விஜயபால மலலசேகர’ சுரங்கத்தில் இந்த உணவகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த மினிரன் சுரங்கத்தை பார்வையிட சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பதோடு,

மேலும்...
ஐ.தே.கட்சியின் பொருளாதாரக் கொள்கைக்கு பொதுஜன பெரமுன ஆதரவு: நீர் விநியோகத் திட்டத்தை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

ஐ.தே.கட்சியின் பொருளாதாரக் கொள்கைக்கு பொதுஜன பெரமுன ஆதரவு: நீர் விநியோகத் திட்டத்தை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔21.May 2023

வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு கௌரவமாக வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கேகாலை அரநாயக்க ‘அசுபினி எல்ல நீர் விநியோகத் திட்டம்’ பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் நேற்று (20) கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, மாவனல்ல, ரம்புக்கன பிரதேச செயலகங்களுக்குரிய 135

மேலும்...
ஐந்து நபர்களுக்கு மரண தண்டனை விதித்து கேகாலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

ஐந்து நபர்களுக்கு மரண தண்டனை விதித்து கேகாலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔8.Mar 2023

கேகாலை மாகாண மேல் நீதிமன்றம் 05 நபர்களுக்கு இன்று (08) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி தெவலகம, கஹகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்தின் போது சீமெந்துக் கட்டையால்

மேலும்...
மண் சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

மண் சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி 0

🕔9.Nov 2021

– க. கிஷாந்தன் – கேகாலை − ரம்புக்கன்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இதன்போது ஒருவர் காயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயும் 08 மற்றும் 14 வயதான மகள்களுமே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். தந்தை காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும்...
கேகாலை மாவட்ட முதல் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் பாறூக் காலமானார்: நல்லடக்கம் சொந்த ஊரில் இடம்பெற்றது

கேகாலை மாவட்ட முதல் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் பாறூக் காலமானார்: நல்லடக்கம் சொந்த ஊரில் இடம்பெற்றது 0

🕔7.Aug 2021

– எம்.எஸ்.எம். ஸாகிர் – போக்குவரத்து முன்னாள் ராஜாங்க அமைச்சரும் கேகாலை மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினருமான யூ.எல்.எம். பாறூக் (வயது 80) நேற்று (06) வெள்ளிக்கிழமை அவரது சொந்த ஊரான கன்னத்தோட்டையில் காலமானார். கேகாலை மாவட்டத்தில் முதலாவது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினராக 1988 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட இவர், பின்பு நடைபெற்ற மூன்று

மேலும்...
தம்மிக பண்டாரவின் ‘பாணி மருந்து’ குடித்தவருக்கு கொரோனா தொற்று உறுதி

தம்மிக பண்டாரவின் ‘பாணி மருந்து’ குடித்தவருக்கு கொரோனா தொற்று உறுதி 0

🕔28.Dec 2020

கொவிட் நோய்க்கான மருந்து எனக் கூறி, தம்மிக பண்டார எனும் நாட்டு வைத்தியரால் தயாரிக்கப்பட்ட பாணியை உட்கொண்ட ஒருவர் – கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வறக்காபொல பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக, அப் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் ஹேமந்த குமாரா தெரிவித்துள்ளார். மேற்படி பாணி

மேலும்...
விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனம்; இறுதிப் பட்டியல் விரைவில் வெளிவரும்: இம்ரான் எம்.பி

விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனம்; இறுதிப் பட்டியல் விரைவில் வெளிவரும்: இம்ரான் எம்.பி 0

🕔14.Feb 2019

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களின் இறுதி பட்டியல் மிக விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.கேகாலை கன்னதோட்ட சுலைமானியா மத்திய கல்லூரியில் புதன்கிழமை இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்; “பிரதமரின் வழிகாட்டலில் கல்வியமைச்சர் அகிலவிராஜ்

மேலும்...
வேற்றுக் கிரகவாசியின் தோற்றத்துடன், ஒற்றைக் கண் ஆடு: கேகாலையில் அதியசம்

வேற்றுக் கிரகவாசியின் தோற்றத்துடன், ஒற்றைக் கண் ஆடு: கேகாலையில் அதியசம் 0

🕔17.Feb 2017

ஒற்றைக் கண்ணையுடைய ஆட்டுக் குட்டியொன்று கேகாலையில் பிறந்துள்ளது. கேகாலை – கருந்தப்பனை என்ற இடத்தில் இந்த ஆட்டுக்குட்டி நேற்று வியாழக்கிழமை பிறந்ததாகக் கூறப்படுகிறது. குறித்த பகுதியில், ஆடு ஒன்று – இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. அவற்றில் ஒரு ஆட்டுக்குட்டி ஒற்றைக்கண்ணுடன் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வேற்றுக் கிரகவாசிகள் என நம்பப்படும் உயிரினத்தின் தோற்றத்தை, இந்த ஆடு கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்