Back to homepage

Tag "ஒன்றிணைந்த எதிர்க்கட்சி"

மைத்திரிதான் என்னை இழுத்து வந்தார்: மஹிந்த ராஜபக்ஷ, நுகேகொடையில் தெரிவிப்பு

மைத்திரிதான் என்னை இழுத்து வந்தார்: மஹிந்த ராஜபக்ஷ, நுகேகொடையில் தெரிவிப்பு 0

🕔28.Jan 2017

அரசியலிருந்து ஓய்வு பெறச் சென்ற தன்னை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே மீண்டும் அரசியலுக்குள் இழுத்து எடுத்தார் என்பதை, அவரிடம் தெரிவித்துகொள்ள விரும்புவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ‘நீங்கள் தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற முடியாது என மக்கள் கூறியிருந்த போதும், தான் ஓய்வு பெறச் செல்லவிருந்ததாகவும் அவர் மேலும் கூறினார். நுகேகொடையில்

மேலும்...
அரசியலில் ஈடுபட்டமை போதும் என்று நினைக்கிறேன்: நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல

அரசியலில் ஈடுபட்டமை போதும் என்று நினைக்கிறேன்: நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல 0

🕔23.Jan 2017

அரசியலில் ஈடுபட்டமை போதும் என்று தான் நினைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையிலுள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை கூறினார். நுகேகொடையில், எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறும் கூட்டம் சம்பந்தமான விடயங்களை தெளிவுப்படுத்தும் வகையில், இந்த ஊடக சந்திப்பு நடைபெற்றது.

மேலும்...
நவலோக வைத்தியசாலையில் மஹிந்த; ரோஹிதவை நலன் விசாரிக்கச் சென்றார்

நவலோக வைத்தியசாலையில் மஹிந்த; ரோஹிதவை நலன் விசாரிக்கச் சென்றார் 0

🕔25.Jun 2016

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் நலம் விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை காலை நவலோக வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த

மேலும்...
பொது எதிர்க்கட்சினருக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை; மஹிந்தவை ஓரங்கட்டப் போவதாகவும் தெரிவிப்பு

பொது எதிர்க்கட்சினருக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை; மஹிந்தவை ஓரங்கட்டப் போவதாகவும் தெரிவிப்பு 0

🕔15.May 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் செயற்படாவிட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொது எதிர்க்கட்சியினர் இணக்கப்பாட்டுடன் போட்டியிட முடியாவிட்டால், தனது தரப்பினரை அன்னப் பறவை சின்னத்தில் களமிறங்கி மஹிந்தவை ஓரங்கட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது. இந்திய விஜயத்தை

மேலும்...
ராஜபக்ஷவினரின் கறுப்புப் பணத்தில் பத்திரிகை; பசில் பொறுப்பு

ராஜபக்ஷவினரின் கறுப்புப் பணத்தில் பத்திரிகை; பசில் பொறுப்பு 0

🕔4.May 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இயங்கும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ஊடகப் பிரிவினால் வார இறுதிப் பத்திரிகையொன்று வெளியிடப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் திட்டத்தின் கீழ் இந்தப் பத்திரிகை வெளிவரவுள்ளது. இரிதா எனும் பெயரில் வெளியாகவுள்ள இந்தப் பத்திரிகைக்கான முதலீட்டினை ராஜபக்ஷவினர் – வேறு நபர்களின் பெயரில் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை, விமல்

மேலும்...
சாவகச்சேரி சம்பவத்தை வைத்து, மஹிந்த அணி சிறுபிள்ளை அரசியல் செய்ய முயற்சிக்கிறது: முஜீபுர் ரஹ்மான்

சாவகச்சேரி சம்பவத்தை வைத்து, மஹிந்த அணி சிறுபிள்ளை அரசியல் செய்ய முயற்சிக்கிறது: முஜீபுர் ரஹ்மான் 0

🕔3.Apr 2016

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதை வைத்து தமிழர்கள் மற்றுமொரு ஆயுத கலாசரத்துக்கு நகர்வதாக, ஒன்றிணைந்த எதிரணியினர் அபாண்டமான பிரசாரங்களை முன்னெடுவருகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியினரின் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக சாவகச்சேரியில் இவ்வாறானதொரு சம்பவத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என  சந்தேகம்கொள்ள தோன்றுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, 30

மேலும்...
மே தினக் கூட்டத்தை தனித்து நடத்துவது குறித்து, மஹிந்த தலைமையில் கலந்துரையாடல்

மே தினக் கூட்டத்தை தனித்து நடத்துவது குறித்து, மஹிந்த தலைமையில் கலந்துரையாடல் 0

🕔26.Mar 2016

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணையாமல், தனியான மேதினக் கூட்டமொன்றினை நடத்துவது குறித்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கலந்துரையாடியுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், இன்று சனிக்கிழமை தலவத்துகொடையில் நடத்திய கூட்டமொன்றில், இது தொடர்பாகப் பேசுயுள்ளனர் என்று தெரிவிக்கப்டுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக செயற்பட்டு வரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், கடந்த 17ஆம் திகதி கொழும்பு

மேலும்...
தேவையேற்படின் கட்சியிலிருந்து நீக்குவோம்; சுதந்திரக் கட்சி செயலாளர் தெரிவிப்பு

தேவையேற்படின் கட்சியிலிருந்து நீக்குவோம்; சுதந்திரக் கட்சி செயலாளர் தெரிவிப்பு 0

🕔18.Mar 2016

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், மஹிந்தர ராஜபக்ஷ உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆயினும், சுதந்திரக் கட்சி

மேலும்...
ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணியில் மஹிந்த பங்கேற்பு

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணியில் மஹிந்த பங்கேற்பு 0

🕔17.Mar 2016

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மேற்கொண்டு வரும் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை கவிழ்த்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆட்சி அதிகாரத்தை வழங்கும் நோக்கில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவானவர்களினால் கொழும்பு ஹைட்பார்க் பகுதியில் இந்த பேரணி மற்றும் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட

மேலும்...
தேங்காய் உடைத்த சீனிகம விகாரையில், சி.சி.ரி.வி. கமெரா பொருத்த முடிவு

தேங்காய் உடைத்த சீனிகம விகாரையில், சி.சி.ரி.வி. கமெரா பொருத்த முடிவு 0

🕔10.Feb 2016

சீனிகம பௌத்த விகாரையில் சி.சி.ரி.வி. கமெராக்களைப் பொருத்துவதற்கு பௌத்த விவகாரத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த விகாரையிலுள்ள இரண்டு பாரிய உண்டியல்கள் உடைக்கப்பட்டமையினை அடுத்து, விகாரையின் நம்பிக்கையாளர் சபை விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே, சி.சி.ரி.வி. கமெராக்கள் பொருத்தப்படவுள்ளன. சீனிகம விகாரையில் இதுபோன்று மொத்தமாக 05 பெரிய உண்டியல்கள் உள்ளன. இதேவேளை, இந்த விகாரையில் சில நாட்களுக்கு முன்னர் ஒன்றிணைந்த

மேலும்...
புதிய கட்சியின் தலைவர் யார்: மஹிந்த வீட்டில் முக்கிய கூட்டம்

புதிய கட்சியின் தலைவர் யார்: மஹிந்த வீட்டில் முக்கிய கூட்டம் 0

🕔9.Feb 2016

மஹிந்த ராஜபக்ஷவின் புதிய கட்சி தொடர்பான இறுதி முடிவுகளை மேற்கொள்ளும் பொருட்டு, மஹிந்த ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டில் நேற்று திங்கட்கிழமை இரவு முக்கிய கூட்டமொன்று இடம்பெற்றது. அந்தவகையில், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் புதிய கட்சி பதிவு செய்யப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய கட்சிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமைப் பொறுப்பினை ஏற்க வேண்டுமென,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்