மைத்திரிதான் என்னை இழுத்து வந்தார்: மஹிந்த ராஜபக்ஷ, நுகேகொடையில் தெரிவிப்பு 0
அரசியலிருந்து ஓய்வு பெறச் சென்ற தன்னை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே மீண்டும் அரசியலுக்குள் இழுத்து எடுத்தார் என்பதை, அவரிடம் தெரிவித்துகொள்ள விரும்புவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ‘நீங்கள் தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற முடியாது என மக்கள் கூறியிருந்த போதும், தான் ஓய்வு பெறச் செல்லவிருந்ததாகவும் அவர் மேலும் கூறினார். நுகேகொடையில்