Back to homepage

Tag "ஒன்றிணைந்த எதிரணி"

சவாலை வென்று காட்டியுள்ளேன்; எனது சவாலை எதிர்கொள்வீர்களா: ஆட்சியாளர்களிடம் மஹிந்த கேள்வி

சவாலை வென்று காட்டியுள்ளேன்; எனது சவாலை எதிர்கொள்வீர்களா: ஆட்சியாளர்களிடம் மஹிந்த கேள்வி 0

🕔1.May 2017

தனக்கு முன்னால் வைக்கப்பட்ட சவாலை ஏற்று, காலி முகத்திடலை தான் நிரப்பிக் காட்டியுள்ளதாக  தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முடியுமானால் உள்ளூராட்சி மன்றம் மற்றும்  மாகாண சபை தேர்தல்களை இந்த அரசாங்கம் நடாத்திக் காட்டட்டுமென சவால் விடுத்தார்.கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற, ஒன்றிணைந்த எதிரணியினரின்  மேதினக்கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் இந்த சவாலை முன்வைத்தார். அங்கு அவர் தொடர்ந்து

மேலும்...
மீதொட்டமுல்ல குப்பை மேட்டினை அகற்றக் கூடாது: நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண

மீதொட்டமுல்ல குப்பை மேட்டினை அகற்றக் கூடாது: நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண 0

🕔19.Apr 2017

மீதொட்டமுல்  குப்பை மேட்டினை அகற்றக் கூடாது என்று ஒன்றிணைந்த எதிராணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். குறித்த குப்பை மேட்டினை அகற்றுவதால் மேலும் பல புதிய சிக்கல்கள் தோன்றும் என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும்போதே, அவர் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்; மீதொட்டமுல்ல

மேலும்...
அரசாங்கத்தில் இணையுமாறு சமலுக்கு அழைப்பு; பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தெரிவிப்பு

அரசாங்கத்தில் இணையுமாறு சமலுக்கு அழைப்பு; பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தெரிவிப்பு 0

🕔12.Mar 2017

தற்போதை அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும், முன்னை நாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ, தற்போது ஒன்றிணைந்த எதிரணி சார்பாக செயற்பட்டு வருகின்றார். இந்த நிலையில் ஆட்சியாளர்களுக்கும், சமல் ராஜபக்ஷவுக்குமிடையில், பேச்சுகள் நடந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், அரசாங்கத்துடன் சமல் இணைகின்றமை தொடர்பில், இறுதித் தீர்மானங்கள் எவையும்,

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டத்தில், கருணா பங்கேற்பு

ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டத்தில், கருணா பங்கேற்பு 0

🕔27.Jan 2017

அரசாங்கத்திற்கு எதிரான, ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டம் தற்போது நுகேகொடையில் நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கருணா எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரனும் பங்கேற்றுள்ளார். மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்தும், புதிய அரசாங்கத்தை உருவாக்கும் நோக்குனும், மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் இந்தக் கூட்டம் நடத்தப்படுகின்றது. சீரற்ற காலநிலையிலும் மக்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்