சவாலை வென்று காட்டியுள்ளேன்; எனது சவாலை எதிர்கொள்வீர்களா: ஆட்சியாளர்களிடம் மஹிந்த கேள்வி 0
தனக்கு முன்னால் வைக்கப்பட்ட சவாலை ஏற்று, காலி முகத்திடலை தான் நிரப்பிக் காட்டியுள்ளதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முடியுமானால் உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண சபை தேர்தல்களை இந்த அரசாங்கம் நடாத்திக் காட்டட்டுமென சவால் விடுத்தார்.கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற, ஒன்றிணைந்த எதிரணியினரின் மேதினக்கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் இந்த சவாலை முன்வைத்தார். அங்கு அவர் தொடர்ந்து