ஹக்கீம் – ஹசனலி கொழும்பில் சந்திப்பு; கட்சியில் இணையுமாறு அழைப்பு: யாப்பைத் திருத்தவும் இணக்கம் 0
– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசனலிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை இரவு கொழும்பில் இடம்பெற்றுள்ளது. மு.கா. தலைவரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைய இந்தச் சந்திப்பு, தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேரசிரியர் ஏ.எம். இஷாக் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது மு.காங்கிரஸின்