சுமந்திரனும், ஜயம்பதியும் எமக்கு அறிவுரை கூறத் தேவையில்லை: அமைச்சர் மனோ கணேசன் 0
நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன் மற்றும் ஜயம்பதி விக்ரமரட்ன ஆகியோர் எமக்கு அறிவுரை கூறுவதை விடுத்து, தங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய மக்களின் எதிர்பார்ப்புகளை வென்றெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று, தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ.