Back to homepage

Tag "எம்.எச்.எம்.சல்மான்"

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல்: இப்போதிருக்கும் சாத்தியம் இதுதான்

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல்: இப்போதிருக்கும் சாத்தியம் இதுதான் 0

🕔3.Jan 2017

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கோருகின்றவர்கள், அட்டாளைச்சேனைக்கு அந்த வாக்குறுதியை வழங்கிய கட்சித் தலைவரிடம் நியாயம் கேட்பதற்குப் பதிலாக, கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசனலி மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமையானது சிறுபிள்ளைத்தனமான செயற்பாடு என, கட்சியின் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். “கட்சியின் பொதுச் செயலாளர் ஹசனலி –

மேலும்...
தேசியப்பட்டியல்: ஓர் அதிஷ்ட லாபச் சீட்டு

தேசியப்பட்டியல்: ஓர் அதிஷ்ட லாபச் சீட்டு 0

🕔27.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியலின் அகராதி விசித்திரமானது. பொது வெளியில் நாம் கண்டு, கேட்டு, கற்றறிந்த சொற்களுக்கு, அங்கு அர்த்தம் வேறாகும். கழுத்தறிப்பு, துரோகம் போன்றவற்றுக்கு அரசியல் அகராதியில் ‘ராஜ தந்திரம்’ என்று பெயராகும். வாக்கு மாறுதல், பொய் என்று அங்கு எதுவுமில்லை. அவற்றினை ‘சாமர்த்தியம்’ என்றுதான் அரசியல் அகராதி விபரிக்கிறது. சாதாரண

மேலும்...
காட்சி மாற்றங்கள்

காட்சி மாற்றங்கள் 0

🕔22.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் இருந்துவந்த – செயலாளர் பதவி தொடர்பான சர்ச்சை ஒரு முடிவினை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி மற்றும் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர் ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியமையினை

மேலும்...
நண்பர் சல்மானுக்கு தூதுவர் பதவி பெற்றுக்கொடுக்க, ஹக்கீம் யோசனை

நண்பர் சல்மானுக்கு தூதுவர் பதவி பெற்றுக்கொடுக்க, ஹக்கீம் யோசனை 0

🕔22.Dec 2016

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் தனது பதவினை ராஜிநாமாச் செய்வதற்கான கடிதத்தினை வழங்கியமையினை அடுத்து, அவருக்கு வேறொரு பதவியினைப் பெற்றுக் கொடுப்பதற்கு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது. மு.காங்கிரசின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கும் பொருட்டு,

மேலும்...
சல்மானின் ராஜிநாமா கடிதத்தின் பிரதியை, ஹசனலியிடம் கையளித்தார் ஹக்கீம்

சல்மானின் ராஜிநாமா கடிதத்தின் பிரதியை, ஹசனலியிடம் கையளித்தார் ஹக்கீம் 0

🕔16.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மானின் ராஜிநாமாக் கடிதத்தின் பிரதியொன்றினை, செயலாளர் நாயகம் ஹசனலியிடம், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை கையளித்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில், மு.கா. செயலாளர் நாயகம் ஹசனலியை, ரஊப் ஹக்கீம் சந்தித்தபோதே, மேற்படி கடிதத்தின் பிரதியினைக் கையளித்துள்ளார். இந்த நிலையில்,

மேலும்...
சல்மான் ராஜிநாமா; நாடாளுமன்ற உறுப்பினராகிறார் ஹசனலி

சல்மான் ராஜிநாமா; நாடாளுமன்ற உறுப்பினராகிறார் ஹசனலி 0

🕔16.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் சற்று முன்னர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை ராஜிநாமாச் செய்துள்ளார். மு.காங்கிரசின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கும் பொருட்டே, சல்மான் ராஜிநாமாச் செய்துள்ளார் எனத் தெரிய வருகிறது. மு.கா. தலைவர் ஹக்கீமுக்கம்

மேலும்...
மு.காங்கிரஸ்: தற்காலிக எம்.பி.க்கு ஒரு வருடம் பூர்த்தி

மு.காங்கிரஸ்: தற்காலிக எம்.பி.க்கு ஒரு வருடம் பூர்த்தி 0

🕔20.Aug 2016

– ஏ.எல்.நிப்றாஸ் – வாடகைக்கு குடியிருப்போர் சில காலத்தின் பின்னர் அந்த வீடு, காணிகளையே மொத்தமாக சுவீகரித்துக் கொண்ட சம்பவங்களை நாம் அறிவோம். இதை ‘ஒத்திக்கு (அல்லது குத்தகைக்கு) குடியிருந்தோர் சொத்தினை எழுதி எடுத்த கதை’ என்று கிராமப் புறங்களில் சொல்வார்கள். அந்த சொத்தின் உரிமையாளர் இயலாமையில் இருந்தால், அதிகம் பரிதாபப்படுபவராக இருந்தால் இவ்வாறான சொத்துப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்