தலைப்புச் செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல்

தேர்தல் ஆணைக்குழுவில், 02 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் ஆணைக்குழுவில், 02 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

0

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக, தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மார்ச் மாதம் 20ஆம் திதி முதல் – தேர்தல் முறைப்பாடுகளுக்கான தேசிய…

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிப்பு

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிப்பு

0

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 20 மனுக்களை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேற்படி மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பல…

தபால் மூல வாக்களிப்புக்காக 07 லட்சம் விண்ணப்பங்கள்

தபால் மூல வாக்களிப்புக்காக 07 லட்சம் விண்ணப்பங்கள்

0

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் தபால் வாக்களிப்புக்காக தேர்தல் ஆணைக்குழு கிட்டத்தட்ட 07 லட்சம் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுடையவர்களுகள் அதற்காக விண்ணப்பிப்பதற்கான காலம் –…

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பான வழக்கு: தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பான வழக்கு: தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை

0

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து – மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் இடைநிறுத்தி, மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மேற்படி…

தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு

0

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் தபால் வாக்களிப்புக்கான திகதிகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் 22, 23 மற்றும் 24…

தேர்தலுக்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பம்

தேர்தலுக்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பம்

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான முதற்கட்ட ஏற்பாடுகளை தேர்தல் ஆணைக்குழு தொடங்கியுள்ளது. இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளை தேர்தல்…

உள்ளூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்களை  நிராகரிக்குமாறு கோரிக்கை

உள்ளூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்களை நிராகரிக்குமாறு கோரிக்கை

0

உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர், உச்ச நீதிமன்றத்திடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மார்ச் 9ஆம் திகதி உள்ளுராட்சி…

நிதியை ஏதேனும் தரப்பினர் வழங்கினால், தேர்தலை நடத்த தயாரா: பிரதமரிடம் பஃப்ரல் அமைப்பு கேள்வி

நிதியை ஏதேனும் தரப்பினர் வழங்கினால், தேர்தலை நடத்த தயாரா: பிரதமரிடம் பஃப்ரல் அமைப்பு கேள்வி

0

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு பிரதான தடையாக அரசாங்கம் கூறுகின்ற நிதி நெருக்கடிக்கு தீர்வு வழங்குவதற்கு ஏதேனும் ஒரு தரப்பினர் தயாராக இருந்தால், தேர்தலை நடத்துவதற்கு தயாரா?…

உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படாமைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படாமைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடந்த 09ஆம் திகதி நடத்தப்படாமையால், அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, உச்ச நீதிமன்றில் இன்று (14) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

தேர்தல் திகதியை நிர்ணயித்து வர்த்தமானி வெளியானது

தேர்தல் திகதியை நிர்ணயித்து வர்த்தமானி வெளியானது

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 25.04.2023 அன்று நடத்துவதற்கான திகதியை நிர்ணயித்து வர்ததமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களின்படி, ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரிகளாலும் இந்த வர்த்தமானி…

உள்ளூராட்சித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் முன்மொழியப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் முன்மொழியப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை, எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த முன்மொழியப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்…

உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மதிப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மதிப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

0

உள்ளூராட்சி தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தடுத்து வைத்துள்ளமையை தவிர்க்குமாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பை தாம் மதிப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிடிய தெரிவித்துள்ளார். கித்துல்கல பகுதியில்…

தேர்தலுக்கு நிதியொதுக்காமை, அடிப்படை உரிமை மீறல் என தீர்பளிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க திகதி குறிப்பு

தேர்தலுக்கு நிதியொதுக்காமை, அடிப்படை உரிமை மீறல் என தீர்பளிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க திகதி குறிப்பு

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு நிதி வழங்காததன் மூலம், நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிவாதிகள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல்…

ரணிலின் மூளை குறித்து, நாடாளுமன்றில் அவரிடமே கருத்துக்  கூறிய சாணக்கியன்

ரணிலின் மூளை குறித்து, நாடாளுமன்றில் அவரிடமே கருத்துக் கூறிய சாணக்கியன்

0

உள்ளூராட்சி தேர்தல் போல் – எமது நாட்டில் ஜனாதிபதி தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ இனிவரும் காலங்களில் நடைபெறாதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற…

“தேர்தல் பணிகளுக்கான வாகனங்களுக்கு எரிபொருள் நிவாரணம் கிடையாது”

“தேர்தல் பணிகளுக்கான வாகனங்களுக்கு எரிபொருள் நிவாரணம் கிடையாது”

0

தேர்தல் தொடர்பான பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. “தேர்தல் தொடர்பான பணிகளுக்காக, மொத்தமாக தலா 30…