தேர்தல் ஆணைக்குழுவில், 02 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக, தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மார்ச் மாதம் 20ஆம் திதி முதல் – தேர்தல் முறைப்பாடுகளுக்கான தேசிய…
