Back to homepage

Tag "உதுமாலெப்பை"

தேசிய காங்கிரஸில் வகித்த பதவிகளிலிருந்து அஸ்மி ராஜிநாமா; கட்சிக்கு சதி செய்வோர் பற்றி தலைவருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அறிவிப்பு

தேசிய காங்கிரஸில் வகித்த பதவிகளிலிருந்து அஸ்மி ராஜிநாமா; கட்சிக்கு சதி செய்வோர் பற்றி தலைவருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அறிவிப்பு 0

🕔27.Sep 2018

– முன்ஸிப் அஹமட்- தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் மற்றும் ஊடகப் பொறுப்பாளர் எனும் பொறுப்புக்களிலிருந்து, தான் விலகிக் கொள்வதாக அக்கரைப்பற்று மாநகரசபையின் பிரதி மேயர் அஸ்மி அப்துல் கபூர் அறிவித்துள்ளார். தனது ‘பேஸ்புக்’ பக்கதில் நேரடியாகத் தோன்றி, இந்த தகவலை அவர் கூறியுள்ளார். தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் மற்றும் உயர்பீட உறுப்பினர் ஆகிய

மேலும்...
30 மில்லியன் ரூபாய் கதை; உதுமாலெப்பை பொய் சொல்கிறார்: முன்னாள் அமைச்சர் சுபையிர்

30 மில்லியன் ரூபாய் கதை; உதுமாலெப்பை பொய் சொல்கிறார்: முன்னாள் அமைச்சர் சுபையிர் 0

🕔27.Sep 2018

– எஸ். அஷ்ரப்கான் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை 30 மில்லியன் ரூபா பணத்தை, ஓர் அரசியல் கட்சியிடம் பெற்றுக்கொண்டு, புதிய அரசியல் கட்சி அமைக்கப் போவதாக, தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவிடம் – தான் கூறியதாக, உதுமாலெப்பை தெரிவித்து வரும் செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும் என, கிழக்கு மாகாண முன்னாள்

மேலும்...
தொடரும் வன்மம்; உதுமாலெப்பையை ‘வெற்றுக் காகிதம்’ என்கிறாரா அஸ்மி அப்துல் கபூர்?

தொடரும் வன்மம்; உதுமாலெப்பையை ‘வெற்றுக் காகிதம்’ என்கிறாரா அஸ்மி அப்துல் கபூர்? 0

🕔22.Sep 2018

தேசிய காங்கிரஸுடன் எம்.எஸ். உதுமாலெப்பைக்கு பிளவு ஏற்படுவதற்கு பிரதான காரணமானவர் என, உதுமாலெப்பை தரப்பினரால் விமர்சிக்கப்படும் அக்கரைப்பற்று மாநகரசபை பிரதி மேயரும், தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான அஸ்மி அப்துல் கபூர், தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இட்டுள்ள பதிவொன்று, மீண்டும் சர்ச்சையினைத் தோற்றுவித்துள்ளது. கவிஞர் பா. விஜய் எழுதிய சில வரிகளை, தனது ‘பேஸ்புக்’

மேலும்...
முஸ்லிம் கூட்டமைப்பை ஏற்படுத்துவதில், தேசிய காங்கிரஸ் தலைமை காலங் கடத்த முடியாது: உதுமாலெப்பை

முஸ்லிம் கூட்டமைப்பை ஏற்படுத்துவதில், தேசிய காங்கிரஸ் தலைமை காலங் கடத்த முடியாது: உதுமாலெப்பை 0

🕔22.Sep 2018

முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பினை ஏற்படுத்தும் முயற்சிகளில் அமைச்சர் ரிஷாதுடன் சேர முடியாது, அல்லது  வேறு முஸ்லிம் கட்சித் தலைவர்களுடன் ஒன்றிணைய இயலாது எனக் கூறிக்கொண்டு, தொடர்ந்தும் தேசிய காங்கிரஸ் தலைமை காலம் கடத்த முடியாது என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சுஐப் எம். காசிம் மற்றும் ஏ.ஜீ.எம்.

மேலும்...
சட்டத்தரணி பஹீஜை, தேசிய காங்கிரசிலிருந்து வெளியே போட தீர்மானம்: அதாஉல்லாவின் ‘கத்தி’ முந்துகிறதா?

சட்டத்தரணி பஹீஜை, தேசிய காங்கிரசிலிருந்து வெளியே போட தீர்மானம்: அதாஉல்லாவின் ‘கத்தி’ முந்துகிறதா? 0

🕔22.Sep 2018

– அஹமட் – தேசிய காங்கிரசின் கொள்கை மற்றும் சட்ட விவகாரங்களுக்கான செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹீஜை, அந்தக் கட்சியிலிருந்து நீக்குவதற்கு தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது. முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் பிரதித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பையை, அந்தக் கட்சியிலிருந்து பிரிப்பதற்கும், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் சட்டத்தரணி பஹீஜ்தான்

மேலும்...
அதாஉல்லா – உதுமாலெப்பை; கசப்புக்கு என்ன காரணங்கள்: கசியும் உண்மை

அதாஉல்லா – உதுமாலெப்பை; கசப்புக்கு என்ன காரணங்கள்: கசியும் உண்மை 0

🕔21.Sep 2018

– அஹமட் – தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதாஉல்லா மீது அதிருப்தி கொண்டு, அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் பதவி மற்றும் பொறுப்புகளை, முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ராஜிநாமா செய்துள்ள நிலையில், இந்த கசப்புகளுக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து,  உதுமாலெப்பைக்கு நெருக்கமான தரப்பிலிருந்து பேச்சுக்கள் கசிந்து வருகின்றன. தேசிய காங்கிரசில்

மேலும்...
சட்டத்தரணி பஹீஜும், தே.கா.விருந்து விலகுகிறார்; அடுத்தடுத்து அதாஉல்லாவுக்கு இழப்பு

சட்டத்தரணி பஹீஜும், தே.கா.விருந்து விலகுகிறார்; அடுத்தடுத்து அதாஉல்லாவுக்கு இழப்பு 0

🕔20.Sep 2018

– முன்ஸிப் அஹமட் – தேசிய காங்கிரசின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் கிழக்கு மாகாண  முன்னாள் அமைச்சர் ராஜிநாமா செய்துள்ளமையினை அடுத்து, அந்தக் கட்சியின் முக்கிய பொறுப்பிலுள்ள பலர் தொடர்ச்சியாக ராஜிநாமா செய்வதற்கு முடிவெடுத்துள்ளனர் என்று, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரியவருகிறது. இதன் ஒரு கட்டமாக, அந்தக் கட்சியின் சட்ட விவகாரங்களுக்கான செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹீஜ், தேசிய

மேலும்...
உதுமாலெப்பையை அதாஉல்லா, மட்டம் தட்டிப் பேசியதாக குற்றச்சாட்டு

உதுமாலெப்பையை அதாஉல்லா, மட்டம் தட்டிப் பேசியதாக குற்றச்சாட்டு 0

🕔19.Sep 2018

– முன்ஸிப் அஹமட் – தேசிய காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாட்டின் போது, அந்தக் கட்சியின் தற்போதைய பிரதித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பையை, கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, மேடையில் சூசகமாக குறைத்து மதிப்பிட்டு, மட்டம் தட்டிப் பேசியதாக, உதுமாலெப்பையின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கும் அந்தக் கட்சியின் தற்போதைய

மேலும்...
தொண்டையில் சிக்கிய முள்

தொண்டையில் சிக்கிய முள் 0

🕔22.Feb 2018

– முகம்மது தம்பி மரைக்கார் ‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ என்கிற நிலையை, நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருக்கின்றன. “உள்ளூராட்சித் தேர்தலை நடத்துங்கள்” என்று, தேர்தலுக்கு முன்னர் கூச்சலிட்டவர்கள், தேர்தல் நடந்த பிறகு, அதன் விசித்திர முடிவுகளால், விழி பிதுங்கி நிற்கின்றனர். அரசியல் கட்சிகளின் உள்ளும் புறமும், உடைவுகளை ஏற்படுத்தி விடும்

மேலும்...
காடைத்தன அரசியலுக்கு உயிர் கொடுக்க வேண்டாம்; உதுமாலெப்பை அணியினரை, தோற்கடித்து வெல்வோம்

காடைத்தன அரசியலுக்கு உயிர் கொடுக்க வேண்டாம்; உதுமாலெப்பை அணியினரை, தோற்கடித்து வெல்வோம் 0

🕔31.Jan 2018

– எம்.ஐ. இஸ்பான் (அட்டாளைச்சேனை) – அட்டாளைச்சேனை பிரசேத்தில் அரசியலை சாக்கடை நிலைக்கும், சட்டித்தனத்தின் உச்சத்துக்கும் எடுத்துச் சென்றவர்களில் முதன்மையானவரும், முக்கியமானவரும் யார் என்கிற கேள்வியொன்று முன்வைக்கப்பட்டால், அதற்கான விடை, எம்.எஸ். உதுமாலெப்பை என்பதாகவே இருக்கும். தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா அமைச்சராக இருந்த போது, அந்த அதிகாரத்தினையும், தான் மாகாண சபை அமைச்சர்

மேலும்...
அதாஉல்லாவும், உதுமாலெப்பையும்; பலிகொடுக்கப்படும் இரண்டு ஊர்களும்: வாங்க கொஞ்சம் யோசிப்பம்

அதாஉல்லாவும், உதுமாலெப்பையும்; பலிகொடுக்கப்படும் இரண்டு ஊர்களும்: வாங்க கொஞ்சம் யோசிப்பம் 0

🕔22.Jan 2018

– எம்.ஐ. இஸ்பான் (அட்டாளைச்சேனை) – உள்ளுராட்சித் தேர்தலை ‘குடும்பத் தேர்தல்’ என்பார்கள். கட்சிக்கு முன்னுரிமை வழங்கி வாக்களிப்பதை விடவும், வேட்பாளர்கள் யார் எனப் பார்த்து, தமது உறவு முறையானவர்களுக்கு உள்ளுராட்சித்  தேர்தலில் அதிகமானோர் வாக்களிப்பர். அதனால்தான், உள்ளுராட்சித் தேர்தலை ‘குடும்பத் தேர்தல்’ என்பார்கள். ஆனால், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய இரண்டு ஊர்களிலும் நடைபெறவுள்ள

மேலும்...
மு.கா.வின் இரட்டை முகம்; 20ஆவது திருத்தத்துக்கு கிழக்கின் ஆதரவை பெற்றுக்கொடுக்க முஸ்தீபு: எதிர்கட்சித் தலைவரையும் வளைத்துப் பிடிக்க முயற்சி

மு.கா.வின் இரட்டை முகம்; 20ஆவது திருத்தத்துக்கு கிழக்கின் ஆதரவை பெற்றுக்கொடுக்க முஸ்தீபு: எதிர்கட்சித் தலைவரையும் வளைத்துப் பிடிக்க முயற்சி 0

🕔24.Aug 2017

– மப்றூக் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக, ஜனநாயகத்தை விரும்பும் அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், கிழக்கு மாகாண சபையில் அதற்கு ஆதரவாக வாக்கெடுப்பு ஒன்றினை நடத்தி முடிக்கும் முயற்சியில், முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபட்டு வருகின்ற மோசடியான செயற்பாடு தொடர்பில் புதிது செய்தித்தளத்துக்கு அறியக் கிடைத்துள்ளது. அனைத்து மாகாண

மேலும்...
அரசியல் பகைமையைத் தீர்ப்பதற்காக, அக்கரைப்பற்றின் கல்வியை தவம் பலியிடுகின்றார்: உதுமாலெப்பை குற்றச்சாட்டு

அரசியல் பகைமையைத் தீர்ப்பதற்காக, அக்கரைப்பற்றின் கல்வியை தவம் பலியிடுகின்றார்: உதுமாலெப்பை குற்றச்சாட்டு 0

🕔29.Feb 2016

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம், அக்கரைப்பற்றிலுள்ள அதிபர் ஒருவரை பழிவாங்கும் நோக்குடன், அவரை இடமாற்றம் செய்வதற்காக பல்வேறு மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை குற்றம் சாட்டியுள்ளார். தனது அரசியல் பகைமையைத் தீர்த்துக் கொள்வதற்காக, அக்கரைப்பற்றின் கல்வியை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பலியிடுவதாகவும் உதுமாலெப்பை தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு

மேலும்...
அட்டாளைச்சேனை பாடசாலைக்குரிய நிதி, வேறு மாவட்டத்துக்கு மாற்றம்; நடவடிக்கை எடுக்குமாறு உதுமாலெப்பை கோரிக்கை

அட்டாளைச்சேனை பாடசாலைக்குரிய நிதி, வேறு மாவட்டத்துக்கு மாற்றம்; நடவடிக்கை எடுக்குமாறு உதுமாலெப்பை கோரிக்கை 0

🕔7.Oct 2015

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திற்கு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அறிவு சார்ந்த சமூகத்திற்கான திட்டத்தின் கீழ் (TSEP/2015) ஒதுக்கப்பட்ட 06 மில்லியன் ரூபா நிதி, இறுதி நேரத்தில் வேறு மாவட்ட பாடசாலையொன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில், விசாரணைகளை மேற்கொண்டு, குறித்து நிதியினை உரிய பாடசாலைக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்