Back to homepage

Tag "இலங்கை மத்திய வங்கி"

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு எதிரா வழக்குத் தாக்கல்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு எதிரா வழக்குத் தாக்கல் 0

🕔28.Mar 2024

இலங்கை மத்திய வங்கியின்முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உட்பட ஐந்து நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முடித்துக்கொண்ட – லஞ்ச ஆணைக்குழு, நேற்று முன்தினம் (26) கொழும்பு

மேலும்...
இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு 23 வீதத்துக்கும் அதிகமாக உயர்வு

இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு 23 வீதத்துக்கும் அதிகமாக உயர்வு 0

🕔5.Jan 2024

இலங்கையின் அந்தியச் செலாவணிக் கையிருப்பு 2023 டிசம்பரில் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக (23.2%) அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கிதெரிவித்துள்ளது. 2023 நொவம்பரில் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 3.57 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது. 2023 டிசம்பரில் அறிவிக்கப்பட்ட உத்தியோகபூர்வ கையிருப்பில், சீனா வழங்கிய 1.4 பில்லியன் நிதி வசதியும் அடங்குவதாக இலங்கை மத்திய வங்கி

மேலும்...
ஒருவரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 13,777 ரூபாய் போதுமாம்: மத்திய வங்கி தெரிவிப்பு

ஒருவரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 13,777 ரூபாய் போதுமாம்: மத்திய வங்கி தெரிவிப்பு 0

🕔18.Jun 2023

இலங்கையில் நபர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் 13,777 ரூபாய் போதும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அந்த வருமானத்தை ஈட்ட முடியாதவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டில் உணவுப் பொருட்கள், ஆடைகள் போன்றவற்றின் விலைகளின் அதிகரிப்பு மற்றும் நாட்டில்

மேலும்...
அலோசியஸின் 1000 கோடி ரூபாவினை, மத்திய வங்கி முடக்கியது

அலோசியஸின் 1000 கோடி ரூபாவினை, மத்திய வங்கி முடக்கியது 0

🕔8.Jan 2018

திறைசேறி முறிகள் மற்றும் ஏனைய முதலீடுகளின் நிமித்தம் மத்திய வங்கியில் பெபெச்சுவல் ரெசறிஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ள 1000 கோடி ரூபாவினை (10 பில்லியன்) மத்திய வங்கி முடக்கி வைத்துள்ளதாக அறியக் கிடைக்கிறது. அதேவேளை, பாதுகாப்பு பரிவர்த்தனை ஆணைக்குழுவின் கீழ் பங்குப் பரிவர்த்தனைக் கட்டுப்பாட்டில் பெபெச்சுவல் ரெசறிஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ள 200 கோடி ரூபாவினை (02

மேலும்...
பிணை முறி விவகாரம்: ஆணைக்குழு முன்னிலையில் ரவி ஆஜர்; மன்னிப்பும் கோரினார்

பிணை முறி விவகாரம்: ஆணைக்குழு முன்னிலையில் ரவி ஆஜர்; மன்னிப்பும் கோரினார் 0

🕔2.Aug 2017

முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் திறைசேரி பிணை முறிப்பத்திர விவகாரம் சம்பந்தமாக சாட்சியமளிக்கும் பொருட்டு, அதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு இன்று புதன்கிழமை சமூகமளித்தார். கடமைகளின் நிமித்தம் இரண்டு முறை ஆணைக்குழுவில் ஆஜராக முடியாது என அறிவித்திருந்த அமைச்சர், இன்றைய தினம் ஆஜரானார். இந்த நிலையில், அமைச்சர் ரவி

மேலும்...
சேதமடைந்த நாணயத்தாள்களை, வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு அறிவிப்பு

சேதமடைந்த நாணயத்தாள்களை, வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு அறிவிப்பு 0

🕔16.Jun 2017

அடுத்த வருடத்திலிருந்து சேதமடைந்த நாணயத் தாள்களுக்கு, அதன் பெறுமதிக்குரிய  மாற்றுப் பணத்தினை வழங்கும் நடைமுறையை, இலங்கை மத்திய வங்கி நிறுத்திக் கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாணயத் தாள்களை சேதப்படுத்தல், அதில் மாற்றம் செய்தல் மற்றும் உருச்சிதைத்தல் 1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் கீழ் குற்றமொன்றாக கருதப்படும். அவ்வாறான செயற்பாடுகளுக்காக சிறைதண்டனை, அபராதம்

மேலும்...
கட்டார் றியாலுக்கு இலங்கையில் தடை; செய்தியை மறுக்கிறது மத்திய வங்கி

கட்டார் றியாலுக்கு இலங்கையில் தடை; செய்தியை மறுக்கிறது மத்திய வங்கி 0

🕔6.Jun 2017

கட்டார் ரியாலை, இலங்கை ரூபாவுக்கு மாற்றுவதற்கு, இலங்கை மத்திய வங்கி தடை விதித்துள்ளதாகக் கூறப்படும் செய்தியை மத்திய வங்கி மறுத்துள்ளது. கட்டார் நாட்டுடன் சஊதி அரேபியா உள்ளிட்ட 04 அரபு நாடுகள், தமது உறவுகளைத் துண்டித்துக் கொண்டதாக நேற்று திங்கட்கிழமை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து வளைகுடாவில் பதற்றம் உருவாகி வருகிறது. மேலும், கட்டார் தனிமைப்படுத்தப்படும் அபாயம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்