தலைப்புச் செய்திகள்

இந்தியா

05 ஆயிரம் பேருக்கும் மேல் கலந்து கொண்ட பரத நாட்டியம் நிகழ்வு: இலங்கையில் உலக சாதனை

05 ஆயிரம் பேருக்கும் மேல் கலந்து கொண்ட பரத நாட்டியம் நிகழ்வு: இலங்கையில் உலக சாதனை

0

பரதநாட்டியக் கலைஞர்கள் 05 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று கொழும்பில் ஒன்றிணைந்து, மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சி வகுப்பிற்கான கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தினர். காலி முகத் திடலில் நடைபெற்ற…

இந்திய ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் ஐவர் பலி

0

இந்திய ராணுவ விமானமொன்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில், ஐந்து இந்திய விமானப்படை வீரர்கள் உயிரிழந்தனர் என்று ராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்ஹட் நகரில் ஏஎன்-32…

மூத்த பாடகி ஆஷா போஷ்லே காலமானார்

மூத்த பாடகி ஆஷா போஷ்லே காலமானார்

0

இந்திய மூத்த பாடகி ஆஷா போஸ்லே இன்று மும்பையில் 92ஆவது வயதில் காலமானர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர் பல்வேறு மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.…

ஈரான் பணியாளர்களை சொந்த நாட்டுக்கு அனுப்புவீர்களா: இந்தியாவில் எழுப்பட்ட கேள்விக்கு அமைச்சர் விஜித ஹேரத் பதில்

ஈரான் பணியாளர்களை சொந்த நாட்டுக்கு அனுப்புவீர்களா: இந்தியாவில் எழுப்பட்ட கேள்விக்கு அமைச்சர் விஜித ஹேரத் பதில்

0

ஈரானிய பணியாளர்கள் சம்பந்தப்பட்ட சமீபத்திய கப்பல் சம்பவத்தை அரசாங்கம் சர்வதேச சட்டத்தின்படி கையாள்வதாகவும், இந்த சம்பவத்தில் எந்த தரப்பையும் ஆதரிக்க விரும்பவில்லை என்றும் – வெளியுறவு அமைச்சர்…

இந்தியாவில் கைதான பொடி லஸ்ஸி, இலங்கை அழைத்து வரப்பட்டார்

இந்தியாவில் கைதான பொடி லஸ்ஸி, இலங்கை அழைத்து வரப்பட்டார்

0

பெரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் ‘போடி லஸ்ஸி’ என அறியப்படும் ஜனித் மதுசங்க – இன்று (27) அதிகாலை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். அவரை கட்டுநாயக்க சர்வதேச…

பறக்கும் முத்தம் கொடுத்தவருக்கு சிறை மற்றும் அபராதம்: 09 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு

பறக்கும் முத்தம் கொடுத்தவருக்கு சிறை மற்றும் அபராதம்: 09 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு

0

பறக்கும் முத்தம் (Flying Kiss) கொடுத்த இளைஞர் ஒருவருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும், 03 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியாவின் –…

ஜனாதிபதி அனுர – இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவர் சந்திப்பு

ஜனாதிபதி அனுர – இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவர் சந்திப்பு

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ‘AI Impact 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி…

நிபா வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு விளக்கம்: மக்கள் என்ன செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தல்

நிபா வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு விளக்கம்: மக்கள் என்ன செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தல்

0

நிபா வைரஸ் இலங்கைக்கு பரவும் ஆபத்து மிகவும் குறைவு என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நிபா வைரஸ் குறித்த சமீபத்திய ஊடக அறிக்கைகளைத் தொடர்ந்து, பொதுமக்களின் கவலைகளை…

அனர்த்தத்துக்கு மத்தியிலும் வருகை தந்த சுற்றுலாப் பயணிகள்

அனர்த்தத்துக்கு மத்தியிலும் வருகை தந்த சுற்றுலாப் பயணிகள்

0

நாட்டில் மோசமான வானிலை நிலவிய போதிலும், இந்த டிசம்பர் மாதத்தின் 21 நாட்களில் 154,609 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின்…

இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி வழங்கப்படும்: இந்திய வெளிவிவகார அமைச்சர் அறிவித்தார்

இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி வழங்கப்படும்: இந்திய வெளிவிவகார அமைச்சர் அறிவித்தார்

0

இலங்கையில் டிட்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.…

உம்ரா குழு பயணித்த பஸ் – டீசல் பவுசருடன் மோதி, மதீனா அருகே விபத்து; 45 பேர் மரணம்

உம்ரா குழு பயணித்த பஸ் – டீசல் பவுசருடன் மோதி, மதீனா அருகே விபத்து; 45 பேர் மரணம்

0

உம்ரா யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி, மதீனா அருகே டீசல் பவுசருடன் மோதியதில் குறைந்தது 45 பேர் கருகி உயிரிழந்துள்ளனர். பலியானவர்கள் இந்தியர்கள் என்றும், அவர்களில்…

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

0

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்த நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (International Crimes Tribunal) மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த ஆண்டு மாணவர்கள் தலைமையிலான…

இந்திய தலைநகர் புது டெல்லியில் நடந்த கார் வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் உயிரிழப்பு; 11 பேர் காயம்

இந்திய தலைநகர் புது டெல்லியில் நடந்த கார் வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் உயிரிழப்பு; 11 பேர் காயம்

0

இந்தியாவின் தலைநகர் புது டெல்லியிலுள்ள செங்கோட்டை அருகே கார் ‘வெடித்ததில்’ குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 11 பேர்…

இந்திய நிதியுதவியின் கீழ், கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி

இந்திய நிதியுதவியின் கீழ், கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி

0

கிழக்கு மாகாணத்தில் இந்திய நிதியுதவியின் கீழ், அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக 33 தனிப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதைத் தொடர்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மாகாணத்தின் முக்கிய வளர்ச்சித்…

இந்தியாவுக்கு படகிலும், நேபாளத்துக்கு ரயிலிலும் தப்பிச் சென்ற செவ்வந்தி: உதவியாக இருந்த ‘ஜேகே பாய்’

இந்தியாவுக்கு படகிலும், நேபாளத்துக்கு ரயிலிலும் தப்பிச் சென்ற செவ்வந்தி: உதவியாக இருந்த ‘ஜேகே பாய்’

0

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உதவினார் எனும் குற்றச்சாட்டில் தேடப்பட்டு, நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி என்பவர், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு படகு மூலம் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…