Back to homepage

Tag "ஆப்கானிஸ்தான்"

வேட்டையாடுவோம்: காபூல் விமான நிலைய தாக்குதல்தாரிகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

வேட்டையாடுவோம்: காபூல் விமான நிலைய தாக்குதல்தாரிகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔27.Aug 2021

ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களைக் குறிவைத்து வேட்டையாடுவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை காபூல் விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் அமெரிக்க மீட்புப்படையைச் சேர்ந்த 13 பேர் உள்பட 90க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 150க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். “இதை மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம்.

மேலும்...
காபூல் விமான நிலையம் அருகே தற்கொலைத் தாக்குதல்கள்: ஆகக்குறைந்தது 13 பேர் பலி

காபூல் விமான நிலையம் அருகே தற்கொலைத் தாக்குதல்கள்: ஆகக்குறைந்தது 13 பேர் பலி 0

🕔26.Aug 2021

ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடைபெற்ற இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் ஆகக்குறைந்தது 13 பேர் வரை பலியாகியிருக்கலாம் என தாலிபன் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால், பலியானவர்களின் விவரத்தை இன்னும் உத்தியோகபூர்வமாக எந்த தரப்பும் உறுதிப்படுத்தவில்லை. அதேசமயம், 50க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை,

மேலும்...
தலிபான் தலைவரை சிஐஏ பணிப்பாளர் காபூலில் சந்தித்து ரகசியப் பேச்சு

தலிபான் தலைவரை சிஐஏ பணிப்பாளர் காபூலில் சந்தித்து ரகசியப் பேச்சு 0

🕔24.Aug 2021

அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ பணிப்பாளர் வில்லியம் ஜே. பேன்ஸ் (William Burns) – தலிபான் தலைவர் அப்துல் கனி பராதரை (Abdul Ghani Baradar) காபூலில் ரகசிய இடத்தில் சந்தித்துப் பேசியுள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றிய பிறகு, இரு தரப்பு தலைவர்களும் முதல் முறையாக சந்தித்துப்

மேலும்...
ஆப்கானிஸ்தான் கிறிக்கட் சபையின் பதில் தலைவராக ஃபஸ்லி நியமனம்: தலிபான்களுடனான சந்திப்பை அடுத்து தீர்மானம்

ஆப்கானிஸ்தான் கிறிக்கட் சபையின் பதில் தலைவராக ஃபஸ்லி நியமனம்: தலிபான்களுடனான சந்திப்பை அடுத்து தீர்மானம் 0

🕔23.Aug 2021

ஆப்கானிஸ்தான் கிறிக்கட் சபையின் பதில் தலைவராக அஸிசுல்லா ஃபஸ்லி நியமிக்கப்பட்டுள்ளார் என, கிறிக்கட் சபையின் ‘ட்விட்டர்’ பக்கத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸிசுல்லா ஃபஸ்லி – ஆப்கான் கிறிக்கட் சபையின் தலைவராக 2018 செப்டம்பர் தொடக்கம் 2019 ஜுலை வரையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று ஞாயிற்றுக்கிழமை தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் கிறிக்கட் சபையினருக்கும் இடையில் சந்திப்பொன்று நடந்த பின்னர், அச்சபையின்

மேலும்...
ஆப்கான்: தவிர்க்க முடியாத விவகாரம்; தலையைச் சொறியும் நாடுகள்

ஆப்கான்: தவிர்க்க முடியாத விவகாரம்; தலையைச் சொறியும் நாடுகள் 0

🕔21.Aug 2021

– சுஐப் எம்.காசிம் – ஆப்கானிஸ்தானின் எதிர்காலம், ஜனநாயகத்திலா? அல்லது மதவாதத்திலா? கட்டியெழுப்பப்படப்போகிறது. அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் தலையைச்சொறிந்துகொண்டு தீவிரமாகச் சிந்திக்கும் விடயம்தான் இது. இற்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த அதே தலிபான்கள், மீண்டும் அரியணையில் அமர்ந்து இலட்சியப் பாதையில் சாதனை படைத்துள்ளமை ஆச்சர்யமானதில்லையா? அதுவும், அமெரிக்காவின் உதவியில் நிறுவப்பட்ட 

மேலும்...
தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்க வேண்டாம்; தூதரகத்தையும் மூடுங்கள்: இலங்கைக்கு ரணில் வேண்டுகோள்

தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்க வேண்டாம்; தூதரகத்தையும் மூடுங்கள்: இலங்கைக்கு ரணில் வேண்டுகோள் 0

🕔20.Aug 2021

ஆப்கானிஸ்தானில் தலிபானின் அரசாங்கத்தை அவசரப்பட்டு இலங்கை அங்கீகரிக்ககூடாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்கான் மீண்டும் பயங்கரவாதத்தின் மையமாக மாறும் ஆபத்துள்ளது என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க; காபூலில் உள்ள தமது தூதரகத்தை இலங்கை மூடவேண்டும் என்றும் ஆப்கானுக்கான பயணங்களை கட்டுப்படுத்தவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பமியான் புத்தரின் சிலையை

மேலும்...
“காலணிகளை அணியவும் அனுமதிக்கப்படவில்லை”: ஆப்கான் ஜனாதிபதி ஐக்கிய அமீரகத்திலிருந்து தெரிவிப்பு

“காலணிகளை அணியவும் அனுமதிக்கப்படவில்லை”: ஆப்கான் ஜனாதிபதி ஐக்கிய அமீரகத்திலிருந்து தெரிவிப்பு 0

🕔19.Aug 2021

ஆப்கானிஸ்தானிலிருந்து தான் தப்பியோடவில்லை என்றும் தனது பாதுகாப்பு அதிகாரிகள் தன்னை ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்டு வந்தனர் என்றும், அந்த நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார். “எனது காலணிகளை அணிந்து கொள்ளக்கூட அனுமதி வழங்கப்படவில்லை” என்றும் அவர் கூறியுள்ளார். அவரது பேச்சு ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையில் தோன்றி இந்த விடயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானின்

மேலும்...
ஆப்கானிலுள்ள பௌத்த தளங்களுக்கு ஆபத்து இருக்காது: இலங்கைக்கு தலிபான் உறுதியளிப்பு

ஆப்கானிலுள்ள பௌத்த தளங்களுக்கு ஆபத்து இருக்காது: இலங்கைக்கு தலிபான் உறுதியளிப்பு 0

🕔17.Aug 2021

தலிபான் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த தளங்களுக்கு ஆபத்துக்கள் இருக்காது என்று இலங்கைக்கு தலிபான் உறுதியளித்துள்ளது. ‘டெய்லி மிரரர்’க்கு பிரத்யேகமாக பேசிய தலிபான் செய்தி தொடர்பாளரும் சர்வதேச பேச்சுவார்த்தையாளருமான சுஹைல் ஷஹீன்; “தலிபான்களுக்கு புலிகள் அமைப்பினருடன் எந்த தொடர்பும் இல்லை” என்று கூறியுள்ளார். “புலிகளுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் சுயாதீனமான

மேலும்...
ஆப்கான் தலைநகரை சுற்றி வளைத்தனர் தலிபான்கள்: ஆட்சியை ஒப்படைக்கப் போவதாக உள்துறை அமைச்சர் தெரிவிப்பு

ஆப்கான் தலைநகரை சுற்றி வளைத்தனர் தலிபான்கள்: ஆட்சியை ஒப்படைக்கப் போவதாக உள்துறை அமைச்சர் தெரிவிப்பு 0

🕔15.Aug 2021

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் நாலா புறமும் தலிபான்கள் சூழ்ந்துள்ளனர். அங்குள்ள நகர எல்லையில் காத்திருக்குமாறு தமது போராளிகளை தாலிபன்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மக்கள் அதிகம் வாழும் காபூல் நகரில் உள்ளூர் மக்களுக்கு ஆபத்து நேரலாம் என்று கருதி, நகரின் எல்லைகளிலேயே தயாராக காத்திருக்குமாறு தமது போராளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தலிபான்கள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர். அதில், தற்போதைக்கு

மேலும்...
ஆப்கான் போருக்கு 165 லட்சம் கோடி ரூபா செலவு செய்த அமெரிக்கா: தலை சுற்றும் தகவல்

ஆப்கான் போருக்கு 165 லட்சம் கோடி ரூபா செலவு செய்த அமெரிக்கா: தலை சுற்றும் தகவல் 0

🕔14.Aug 2021

மேற்குலகப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறியதால் தலிபான்கள் அதிவேகமாக ஆப்கான் பகுதிகளைக் கைப்பற்றி வருகிறார்கள். 2021 செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் ஒட்டுமொத்த அமெரிக்க படையையும் ஆப்கானில் இருந்து வெளியேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரும்புகிறார். ஆப்கானிஸ்தானில் போர் தொடங்கியதில் இருந்து நேட்டோ மற்றும் அமெரிக்கா எவ்வளவு செலவழித்திருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

மேலும்...
பூமியில் மிக மோசமான இடங்களில் மோசமானதாக ஆப்கான் மாறி விட்டது: 03 நாட்களில் 27 குழந்தைகள் பலி

பூமியில் மிக மோசமான இடங்களில் மோசமானதாக ஆப்கான் மாறி விட்டது: 03 நாட்களில் 27 குழந்தைகள் பலி 0

🕔10.Aug 2021

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே கடுமையான சண்டையின்போது, கடந்த மூன்று நாட்களில் மட்டும் குறைந்தது 27 குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான கடுமையான உரிமை மீறல்கள் மிகவும் விரைவாக அதிகரித்து வருவது அதிர்ச்சியளிப்பதாக ஐ.நா.வின் சிறுவர்கள் அமைப்பான யுனிசெஃப் கூறியுள்ளது. தலிபான்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆறு மாகாணங்களின்

மேலும்...
பாகிஸ்தானுக்கான ஆப்கான் தூதுவரின் மகள் கடத்தல்: சித்திரவதையின் பின், விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிப்பு

பாகிஸ்தானுக்கான ஆப்கான் தூதுவரின் மகள் கடத்தல்: சித்திரவதையின் பின், விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிப்பு 0

🕔18.Jul 2021

பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதுவரின் மகள், அடையாளம் அறியப்படாத நபர்களால் வெள்ளிக்கிழமையற்று கடத்தப்பட்டு சில மணி நேரங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டதாக, ஆஃப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடத்தல்காரர்களால் அவருக்கு காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை நேற்று, சனிக்கிழமை, வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தூதர் நஜீபுல்லா அலிகைல் – மகள் சில்சிலா அலிகைல்

மேலும்...
தலிபான்களுக்கு பயந்து, தப்பியோடும் ஆப்கான் படையினர்: நேட்டோ படை வெளியேற்றத்தின் பின்னர், மாறும் கள நிலைவரம்

தலிபான்களுக்கு பயந்து, தப்பியோடும் ஆப்கான் படையினர்: நேட்டோ படை வெளியேற்றத்தின் பின்னர், மாறும் கள நிலைவரம் 0

🕔6.Jul 2021

தலிபான்களின் தாக்குதலுக்கு அஞ்சி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுமார் 1,000 ராணுவ வீரர்கள் அண்டை நாடான தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்களது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர்கள் பின்வாங்கியதாக தஜிகிஸ்தானின் எல்லைப் பாதுகாப்புப் படைகூறியுள்ளது. கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தானின் பல்வேறு இடங்களிலும் தலிபான் இயக்கத்தினர் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக

மேலும்...
ஆப்கான் தலைநகரில் குண்டு வெடிப்புக்கள்; 40 பேர் பலி: டசன் கணக்கானோர் காயம்

ஆப்கான் தலைநகரில் குண்டு வெடிப்புக்கள்; 40 பேர் பலி: டசன் கணக்கானோர் காயம் 0

🕔8.May 2021

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாடசாலை அருகே நடைபெற்ற குண்டு வெடிப்புக்களில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும், டசன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று சனிக்கிழமையன்று மாணவர்கள் பாடசாலை வளாகத்தைவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தபோது இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. சமூக வலைத்தளங்களில் வீதிகளில் புத்தகப் பைகள் சிதறி கிடக்கும் புகைப்படங்களை காண

மேலும்...
ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் நடந்த குண்டு வெடிப்பில் 62 பேர் பலி; தொழுகை நேரத்தில் பரிதாபம்

ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் நடந்த குண்டு வெடிப்பில் 62 பேர் பலி; தொழுகை நேரத்தில் பரிதாபம் 0

🕔18.Oct 2019

ஆப்கானிஸ்தான் பள்ளிவாசல் ஒன்றில், இன்று வெள்ளிக்கிழமை மக்கள் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது குண்டுவெடித்ததில் 62 உயிரிழந்ததாகவும், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியிலுள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பில், பள்ளிவாசலின் மேற்கூரை தகர்ந்து விட்டதாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்