Back to homepage

Tag "அம்பாறை மாவட்டம்"

தேர்தலில் போட்டியிட நஸீருக்கு சந்தர்ப்பம் மறுப்பு; ‘கணக்கு’த் தீர்க்கிறாரா ஹக்கீம்: உண்மை நிலை என்ன?

தேர்தலில் போட்டியிட நஸீருக்கு சந்தர்ப்பம் மறுப்பு; ‘கணக்கு’த் தீர்க்கிறாரா ஹக்கீம்: உண்மை நிலை என்ன? 0

🕔14.Mar 2020

– மரைக்கார் – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல், கடந்த புதன்கிழமை கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் கலந்து

மேலும்...
முட்டுச் சந்தியில், முஸ்லிம் கட்சிகள்

முட்டுச் சந்தியில், முஸ்லிம் கட்சிகள் 0

🕔4.Feb 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – நாடாளுமன்றத் தேர்தலொன்றுக்கான முன் ஆயத்தங்களில், அரசியல் கட்சிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளன.    இவற்றில், வேட்பாளர்களை இனங்காணும் நடவடிக்கை என்பது முக்கியமானதாகும்.    தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை, யாருக்கெல்லாம் வழங்குவது என்பது குறித்தும், யாருக்கெல்லாம் வழங்கக் கூடாது என்பது பற்றியும் தீர்மானங்களை எடுப்பதென்பது, கட்சித் தலைவர்களுக்குப் பெரும் அவஸ்தையான விடயமாகும்.

மேலும்...
பொதுத் தேர்தலும் அம்பாறை மாவட்டமும்: மு.கா. தலைவரின் ‘கத்தி’க்குப் பலியாகப் போகும் நாலில் ஒருவர் யார்?

பொதுத் தேர்தலும் அம்பாறை மாவட்டமும்: மு.கா. தலைவரின் ‘கத்தி’க்குப் பலியாகப் போகும் நாலில் ஒருவர் யார்? 0

🕔16.Jan 2020

– மப்றூக் – நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. முதலில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணியாகவா? அல்லது தனித்தா? போட்டியிடும் என்கிற கேள்விகள் உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் பொதுத்

மேலும்...
உள்ளுர் வியாபாரிகள் நெல் கொள்வனவில் மோசடி: அம்பாறை மாவட்ட விவசாயிகள் புகார்

உள்ளுர் வியாபாரிகள் நெல் கொள்வனவில் மோசடி: அம்பாறை மாவட்ட விவசாயிகள் புகார் 0

🕔14.Jan 2020

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், தமது நெல்லுக்கு உள்ளுர் வியாபாரிகளிடமிருந்து உரிய விலையைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை தற்போது இடம்பெற்று

மேலும்...
மு.காங்கிரஸிலிருந்து அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் விலக தீர்மானம்: தேசிய காங்கிரஸில் இணையும் சாத்தியம்

மு.காங்கிரஸிலிருந்து அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் விலக தீர்மானம்: தேசிய காங்கிரஸில் இணையும் சாத்தியம் 0

🕔11.Jan 2020

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய பல பிரமுகர்கள், அந்தக் கட்சியிலிருந்து விலகவுள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைக்கிறது. இவ்வாறு விலகவுள்ளவர்களில் முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடத்தைச் சேர்ந்தவர்களும், அந்தக் கட்சியில் முக்கிய பதவிகளை வகிப்பவர்களும் அடங்குகின்றனர். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம், தம்மை மிக நீண்ட காலம்

மேலும்...
அபிவிருத்தி வேலைகளிலுள்ள தவறுகளை திருத்திக் கொள்ள, ஊடகங்களே வழியேற்படுத்துகின்றன: அரசாங்க அதிபர் புகழாரம்

அபிவிருத்தி வேலைகளிலுள்ள தவறுகளை திருத்திக் கொள்ள, ஊடகங்களே வழியேற்படுத்துகின்றன: அரசாங்க அதிபர் புகழாரம் 0

🕔6.Jan 2020

– நூருல் ஹுதா உமர் – அம்பாறை மாவட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் இடம்பெற்ற தவறுகளை திருத்திக் கொள்ள ஊடகவியலாளர்களின் பொறுப்புவாய்ந்த செயற்பாடுகளே காரணம் என்று, மாவட்டத்தின் அரசாங்க அதிபர் டீ .எம். எல்.பண்டாரநாயக தெரிவித்தார். மேலும் அபிவிருத்தி வேலைகளைச் செய்யும் போது அவற்றில் நடைபெறும் தவறுகளை ஊடகங்களே சுட்டிக்காட்டி, தவறுகளை திருத்திக் கொள்ள வழியேற்படுத்துகின்றன

மேலும்...
நிந்தவூர் கமநல சேவை நிலைய பெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல்: தலைமை அதிகாரி தலைமறைவு

நிந்தவூர் கமநல சேவை நிலைய பெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல்: தலைமை அதிகாரி தலைமறைவு 0

🕔4.Jan 2020

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கமநல சேவை நிலையத்தில் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர்   தாக்கப்பட்டமை தொடர்பில், முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிந்தவூர் கமநல சேவை நிலையத்தில் பணிபுரியும் பெண் உத்தியோகத்தரை, அந்த நிலையத்தில் தலைமைய கமநல அபிவிருத்தி அதிகாரியாகப் பணியாற்றும் நபர், புதிய வருடத்தில் அரச உத்தியோகத்தர்கள் கடமைப் பொறுப்பேற்கும்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில், பாவனையாளர் சட்டத்தை மீறியோரிடமிருந்து, 44 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகை தண்டமாக அறவீடு

அம்பாறை மாவட்டத்தில், பாவனையாளர் சட்டத்தை மீறியோரிடமிருந்து, 44 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகை தண்டமாக அறவீடு 0

🕔4.Jan 2020

அம்பாறை மாவட்டத்தில் கடந்த வருடம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் மேற்கொள்ளப்பட்ட 5000க்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகளில், சட்டத்தை மீறிய 1075 பேருக்கெதிராக தொடரப்பட்ட வழக்குகளில் 44 லட்சத்து 23000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக, அதிகாரசபையின் மாவட்ட அதிகாரி என்.எம். சப்ராஸ் தெரிவித்தார். 2019ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால், சட்டத்தை

மேலும்...
ஊழல், மோசடிக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லமுக்கு, உடனடி இடமாற்றம்

ஊழல், மோசடிக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லமுக்கு, உடனடி இடமாற்றம் 0

🕔18.Dec 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த ஏ.எல். அஸ்லம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அம்பாறை கச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கான இடமாற்றக் கடிதம் இன்று புதன்கிழமை வழங்கப்பட்டதாக, பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. மேற்படி நபர் பல்வேறு ஊழல், மோசடிகளை மேற்கொண்டுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள

மேலும்...
வாக்களிப்புக்கான நடவடிக்கைகள் நிறைவு: இம்முறை மூன்று வகைப் பெட்டிகள்

வாக்களிப்புக்கான நடவடிக்கைகள் நிறைவு: இம்முறை மூன்று வகைப் பெட்டிகள் 0

🕔15.Nov 2019

– முன்ஸிப் அஹமட் – ஜனாதிபதி தேர்தல் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட செயலகங்களுடாக வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குச் சீட்டுப் பெட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டதை அடுத்து, வாக்களிப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு, அம்பாறை அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து மாவட்ட செயலகத்தின் ஊடாக வாக்குச் சீட்டுப்

மேலும்...
ஊழல், மோசடிகளில் ஈடுபடும் உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: அரச அதிபரிடம் ஆதாரங்களைச் சமர்ப்பித்து, ஊடகவியலாளர்கள்  கோரிக்கை

ஊழல், மோசடிகளில் ஈடுபடும் உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: அரச அதிபரிடம் ஆதாரங்களைச் சமர்ப்பித்து, ஊடகவியலாளர்கள் கோரிக்கை 0

🕔21.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றும் ஏ.எல். அஸ்லம் என்பவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடி மற்றும் சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி, அம்பாறை மாவட்ட அரச அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்கவிடம், ஊடகவியலாளர்கள் மற்றும் விவாசாய அமைப்புக்களின் தலைவர்கள் இணைந்து கோரிக்கைக் கடிதங்களை இன்று

மேலும்...
ஆட்டம் ஆரம்பம்: சஜித் சுவரொட்டிக்கு கழிவு ஒயில் வீச்சு

ஆட்டம் ஆரம்பம்: சஜித் சுவரொட்டிக்கு கழிவு ஒயில் வீச்சு 0

🕔6.Oct 2019

– பாறுக் ஷிஹான் – ஐக்கிய தேசிய முன்னணியின்  ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சஜீத் பிரேமதாசவின் படத்துடனான சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள நிலையில், அவற்றில் சிலவற்றுக்கு கழிவு ஒயில் வீசப்பட்டுள்ளன. ‘புதிய இலங்கையை நோக்கி’ எனும் தலைப்பிடப்பட்டுள்ள இச்சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்  முஸ்லீம்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் புதிதாக ராணுவ சோதனை சாவடிகள்

அம்பாறை மாவட்டத்தில் புதிதாக ராணுவ சோதனை சாவடிகள் 0

🕔1.Oct 2019

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டத்தின்  தமிழ் பேசும்  மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் புதிய நிரந்திர சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதுடன்,  சாய்ந்தமருது பகுதிகளில் ராணுவத்தினரின் குழு ஒன்று மற்றுமொரு பாரிய  தேடுதல் நடவடிக்கை ஒன்றினை நேற்று முன்னெடுத்துள்ளது. நேற்று திங்கட்கிழமை நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு அருகே உள்ள சவளக்கடை சந்தியில் நிரந்திர

மேலும்...
சிங்கள மொழிக் கற்கையினை நிறைவு செய்த ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

சிங்கள மொழிக் கற்கையினை நிறைவு செய்த ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 0

🕔28.Sep 2019

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள மொழி கற்கை நெறியின் இறுதிநாள் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி கேட்போர் மண்டபத்தில்  நடைபெற்றது. தேசிய ஒருமைப்பாடு  அரச கரும மொழிகள்  சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அமைச்சர் மனோ கணேசனின்  வழிகாட்டலில், அமைச்சரின்

மேலும்...
வறட்சி காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் பேர் பாதிப்பு; நெற் செய்கையும், கைவிடப்பட்டுள்ளதாக தகவல்

வறட்சி காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் பேர் பாதிப்பு; நெற் செய்கையும், கைவிடப்பட்டுள்ளதாக தகவல் 0

🕔7.Aug 2019

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக 11,536 குடும்பங்களை சேர்ந்த 69,957 பேர் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. குறிப்பாக தம்பிலுவில்,  திருக்கோவில், மகாஓயா, பொத்துவில், பதியத்தலாவ, நாவிதன்வெளி போன்ற பிரதேசங்களில் குடிநீர் தட்டுப்பாடு பாரியளவில் நிலவுகின்றது. இங்கு 22 பவுசர்களில் குடிநீர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்