Back to homepage

Tag "அம்பாறை மாவட்டம்"

ஹக்கீமின் ‘ஜனாஸா அரசியல்’: சிங்கள வாக்குகள் சிதறவும் கூடாது; ஹாபிஸ் நஸீர் தோற்கவும் வேண்டும்: அலி சாஹிரை வைத்து வழக்கு

ஹக்கீமின் ‘ஜனாஸா அரசியல்’: சிங்கள வாக்குகள் சிதறவும் கூடாது; ஹாபிஸ் நஸீர் தோற்கவும் வேண்டும்: அலி சாஹிரை வைத்து வழக்கு 0

🕔17.May 2020

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வந்த போதிலும், அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வதிலிருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் விலகியே வந்தது. ஆனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தலைமையில், இந்த விடயம் தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டதால், தாங்களும் வழக்கொன்றை தாக்கல் செய்ய வேண்டிய

மேலும்...
அம்பாறை மாவட்டத்தின் நான்கு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

அம்பாறை மாவட்டத்தின் நான்கு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன 0

🕔24.Apr 2020

அம்பாறை மாவட்டத்தின் 04 பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கும் அங்கிருந்து வௌியேறுவதற்கும் பொலிஸார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். உஹன, தமன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் ரஜவெவ, மடவலலந்த, பஹலலந்த மற்றும் நவகிரியாவ ஆகிய பகுதிகளுக்கே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களுக்கு அத்தியவசிய தேவைகளுக்காக மாத்திரம் வீடுகளிலிருந்து வௌியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெலிசர கடற்படையினர் இங்கு நடமாடியமையினை அடுத்து,

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும், 05 ஆயிரம் ரூபா இடர்காலக் கொடுப்பனவு உள்ளது: மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும், 05 ஆயிரம் ரூபா இடர்காலக் கொடுப்பனவு உள்ளது: மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் 0

🕔18.Apr 2020

– பாறுக் ஷிஹான் – தகைமையை நிருபிக்கும் ஊடகவியலாளர்களுக்கு 5000 ரூபா இடர்காலக் கொடுப்பனவு நிபந்தனையுடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்றாஸ் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு  இடர்காலக் கொடுப்பனவு எவ்வாறு வழங்கப்படவுள்ளது என, இன்று சனிக்கிழமை நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பில் வினவிய போதே, அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
அம்பாறை மாவட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு, நிவாரணங்களை பெறுவதில் சிக்கலா? தீர்வைப் பெற அழையுங்கள்

அம்பாறை மாவட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு, நிவாரணங்களை பெறுவதில் சிக்கலா? தீர்வைப் பெற அழையுங்கள் 0

🕔9.Apr 2020

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டத்தில் சமுர்த்திப் பயனாளிகளுக்கு தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் அரசாங்கம் வழங்கி வருகின்ற நிவாரணங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமாயின், அதற்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளுமாறு அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்றாஸ் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு,

மேலும்...
கொரோனா நோயாளி தொடர்பில் பேஸ்புக் நேரலை: கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு புத்தி எங்கே போனது?

கொரோனா நோயாளி தொடர்பில் பேஸ்புக் நேரலை: கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு புத்தி எங்கே போனது? 0

🕔8.Apr 2020

– மப்றூக் – உலகெங்கும் கொரோனா தொற்று மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள நிலையில், அந்த வைரஸினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அதன் தாக்கத்தினால் மரணமடைந்தோர் தொடர்பில் செய்தி அறிக்கையிடும் போது பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிகள் (ethics) எவ்வாறு அமைய வேண்டும் என, நமது அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்படுகின்றவரின் பெயர், படம் மற்றும் மத

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்

அம்பாறை மாவட்டத்தில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார் 0

🕔8.Apr 2020

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் முதலாவது கோரோனா நோயாளர் இன்று புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். அவர் வெளிநாடு சென்றிருந்த நிலையில் கடந்த மாதம் 16ஆம் திகதி ஊர் திரும்பியுள்ளார். இந்த நிலையில், சுய தனிமைப்படுத்தலில் அவர் இருந்ததாகவும் தெரியவருகிறது. குறித்த நபரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு

மேலும்...
அதாஉல்லாவுக்கு விழுந்த, அடிமேல் அடி

அதாஉல்லாவுக்கு விழுந்த, அடிமேல் அடி 0

🕔24.Mar 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிறது உலகம். அனைத்து ஒழுங்குகளையும் கொரோனா புரட்டிப் போட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலொன்று ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் புதியதொரு அனுபவத்தை நாடு எதிர்கொண்டிருக்கிறது. உயிர் பற்றிய அச்சம் மக்களிடம் தொற்றிக் கொண்டுள்ளதால், அரசியல் பற்றிய பேச்சுகள் அமுங்கிப் போய் கிடக்கின்றன. ஆனாலும், ‘இதுவும் கடந்து போகும்’ என்கிற நம்பிக்கை

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சைக் குழுக்களும், 07 ஆசனங்களுக்காகப் போட்டி

அம்பாறை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சைக் குழுக்களும், 07 ஆசனங்களுக்காகப் போட்டி 0

🕔21.Mar 2020

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. அந்த வகையில் இந்த மாவட்டத்தில் 07 ஆசனங்களைப் பெறுவதற்காக 540 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 14 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன. இந்த மாவட்டத்தில் 04 ஆசனங்களுக்காக 189 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில்

மேலும்...
அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகே, இம்முறை கொழும்பில் போட்டி

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகே, இம்முறை கொழும்பில் போட்டி 0

🕔19.Mar 2020

– ஹனீக் அஹமட் – ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான தயா கமகே, இம்முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார். இவர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டார். அதன்போது மாவட்டத்தில் தெரிவான 07 நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் அதிகூடிய

மேலும்...
ஜவாத், ஹமீட் வேட்புமனுவில் கையெழுத்திட்டனர்: அம்பாறையில் தனித்து களமிறங்குகிறது, மக்கள் காங்கிரஸ்

ஜவாத், ஹமீட் வேட்புமனுவில் கையெழுத்திட்டனர்: அம்பாறையில் தனித்து களமிறங்குகிறது, மக்கள் காங்கிரஸ் 0

🕔19.Mar 2020

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பொருட்டு, சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் மற்றும் அந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் கே.எம். ஜவாத் ஆகியோர் இன்று வியாழக்கிழமை அதிகாலை வேட்புமனுவில் கையெழுத்திட்டனர். வை.எல்.எஸ். ஹமீட் தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள்

மேலும்...
கை விரித்தது பொதுஜன பெரமுன: குதிரையில் களமிறங்குகிறார் அம்பாறையில் அதாஉல்லா

கை விரித்தது பொதுஜன பெரமுன: குதிரையில் களமிறங்குகிறார் அம்பாறையில் அதாஉல்லா 0

🕔18.Mar 2020

– மப்றூக் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக நம்பகரமாகத் தெரிய வருகிறது. அதாஉல்லா தலைமையிலான தேசிய காஙகிரஸ் கட்சி, அம்பாறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் என பெரிதும் நம்பப்பட்டு வந்த நிலையில், இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

மேலும்...
அம்பாறை மாவட்ட தேர்தல் களம்: வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர்

அம்பாறை மாவட்ட தேர்தல் களம்: வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் 0

🕔18.Mar 2020

– முன்ஸிப் – நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், நேற்றிரவு கையொப்பம் இட்டார். முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எல்.எம். நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் கிழக்கு மாகாண

மேலும்...
தேர்தல் கால சுவாரசியம்: ‘யு’ டேர்ன் (U turn) எடுத்த ‘லொயிட்ஸ்’ ஆதம்லெப்பை; இன்னும் திறந்திருக்கும் மக்கள் காங்கிரஸின் கதவு

தேர்தல் கால சுவாரசியம்: ‘யு’ டேர்ன் (U turn) எடுத்த ‘லொயிட்ஸ்’ ஆதம்லெப்பை; இன்னும் திறந்திருக்கும் மக்கள் காங்கிரஸின் கதவு 0

🕔18.Mar 2020

– மரைக்கார் – 01) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சிலுக்கு தொலைபேசி அழைப்பொன்று வருகிறது. எதிர்முனையில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் தொழிலதிபருமான ‘லொயிட்ஸ்’ ஆதம் லெப்பை. இருவருக்குமிடையில் உரையாடல் இடம்பெறுகிறது. ஒரு கட்டத்தில்; அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை

மேலும்...
அம்பாறையில் இணைந்து போட்டியிட வருமாறு, மு.காங்கிரஸ் மன்றாட்டம்: தனித்துப் போட்டியிடுவதில் றிசாட் உறுதி

அம்பாறையில் இணைந்து போட்டியிட வருமாறு, மு.காங்கிரஸ் மன்றாட்டம்: தனித்துப் போட்டியிடுவதில் றிசாட் உறுதி 0

🕔17.Mar 2020

– அஹமட் – நாடாளுமன்றத் தேர்தலில் தம்முடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் சஜித் பிரேமதாஸ தமைமையிலான தொலைபேசி சின்த்தில் போட்டியிட வருமறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் மன்றாடி வருவதாக அறிய முடிகிறது. இதற்காக, அம்பாறை மாவட்டத்திலுள்ள சில உலமாக்களை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கொழும்புக்கு அழைத்து,

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் களமிறங்குகிறது மயில்: தலைமை வேட்பாளர் வை.எல்.எஸ் ஹமீட்

அம்பாறை மாவட்டத்தில் களமிறங்குகிறது மயில்: தலைமை வேட்பாளர் வை.எல்.எஸ் ஹமீட் 0

🕔15.Mar 2020

– முன்ஸிப் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாகத் தெரியவருகிறது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளராக எஸ். சுபைதீன் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக, சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தமை காரணமாக, எதிர்வரும் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்