Back to homepage

Tag "அமைச்சர் பிரசன்ன ரணதுங்க"

இடைநிறுத்தப்பட்ட 98 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவடையும்: வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உறுதி

இடைநிறுத்தப்பட்ட 98 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவடையும்: வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உறுதி 0

🕔4.Oct 2023

– முனீரா அபூபக்கர் – பல்வேறு அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களில் ஆரம்பிக்கப்பட்டு அண்மையில் நிறுத்தப்பட்டுள்ள 98,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவடையும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார். அதற்கு 24,000 மில்லியன் ரூபா தேவைப்படும் எனவும் அவர் கூறினார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்

மேலும்...
எண்ணெய் கசிவை கண்காணித்தல்: இலங்கை – பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

எண்ணெய் கசிவை கண்காணித்தல்: இலங்கை – பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து 0

🕔12.Sep 2023

– முனீரா அபூபக்கர் – இலங்கை கடற்பகுதியில் பயணிக்கும் கப்பல்களின் எண்ணெய் கசிவுகளை – செய்மதி தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கும் சேவை தொடர்பில், பிரான்ஸ் அரசுட் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (12) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்கோசிஸ் பெக்டட் தலைமையில்

மேலும்...
“கொவிட், பொருளாதார நெருக்கடியால் நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்கப்படும்”

“கொவிட், பொருளாதார நெருக்கடியால் நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்கப்படும்” 0

🕔15.Aug 2023

– முனீரா அபூபக்கர் – கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட வீட்டுத்திட்டங்கள் உடனடியாக மீள ஆரம்பிக்கப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில் இதற்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேசிய

மேலும்...
வசூலித்த பணத்தில் மோசடி: வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் இருவர் கைது

வசூலித்த பணத்தில் மோசடி: வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் இருவர் கைது 0

🕔17.Jul 2023

– முனீரா அபூபக்கர் – வீட்டுக் கடன் பெற்றவர்களிடமிருந்து வசூலித்த பணத்தை தமது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில், ஹம்பாந்தோட்டை மாவட்ட அலுவலகத்தில் கடமையாற்றும் வெளிக்கடன் வசூலிக்கும் அதிகாரிகள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வீடமைப்புக் கடன் நிதியை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள குருநாகல்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்