Back to homepage

Tag "பொதுஜன பெரமுன"

மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க மாட்டோம்: ஜனாதிபதி வேட்பாளர் நாமல் தெரிவிப்பு

மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க மாட்டோம்: ஜனாதிபதி வேட்பாளர் நாமல் தெரிவிப்பு 0

🕔22.Aug 2024

ஜனாதிபதியாக தான் தெரிவானால், மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கப் போவதில்லை என, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். “மொழியையும் கலாசாரத்தையும் பாதுகாப்போம். எம்மால் முடிந்ததை மட்டும் சொல்வோம்.

மேலும்...
மொட்டுக் கட்சி எம்.பி கருணாதாச கொடிதுவக்கு, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக நாடாளுமன்றில் அறிவிப்பு

மொட்டுக் கட்சி எம்.பி கருணாதாச கொடிதுவக்கு, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக நாடாளுமன்றில் அறிவிப்பு 0

🕔21.Aug 2024

பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடிதுவக்கு – நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிக்கு செல்ல தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் இன்று (21) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை முன்வைத்த அவர், நாட்டின் எதிர்காலம் மற்றும் பொருளாதாரத்தின் நன்மை கருதி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாகவும் கூறினார். தனது உரையை முடித்த

மேலும்...
ரணிலை ஆதரிக்கும் ‘மொட்டு’ எம்.பிகளுக்கு புதிய கட்சி: பிரதமர் தினேஷ், பிரசன்ன தலைமையில் கலந்துரையாடல்

ரணிலை ஆதரிக்கும் ‘மொட்டு’ எம்.பிகளுக்கு புதிய கட்சி: பிரதமர் தினேஷ், பிரசன்ன தலைமையில் கலந்துரையாடல் 0

🕔20.Aug 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் – பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (20) கொழும்பில் இடம்பெற்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடைபெறும் எந்தவொரு தேர்தலுக்கும் இந்த புதிய அரசியல் கட்சியின் மூலம் வேட்பாளர்களை முன்வைக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன

மேலும்...
அரகலய போராட்ட சூத்திரதாரிகளில் ரணிலும் ஒருவர்: நாமல் குற்றச்சாட்டு

அரகலய போராட்ட சூத்திரதாரிகளில் ரணிலும் ஒருவர்: நாமல் குற்றச்சாட்டு 0

🕔20.Aug 2024

அரகலய போராட்டத்தின் சூத்திரதாரிகளில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர் என நிரூபணமாகிறது என்று – பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.  அரகலய போராட்டத்தை கட்டமைத்தவர்களில் ஜனாதிபதி ரணிலும் ஒருவர் என்றும் அவர் கூறியுள்ளார்.  ‘சிஸ்டம் ச்சேஞ்ச்’ என்ற முறைமை மாற்றத்தைக் கோரி போராடிய இளைஞர்கள் இன்னும் வீதிகளிலேயே இருக்கிறார்கள். அரகலயவில் ஈடுபட்ட ஒரு

மேலும்...
வேட்புமனுவில் நாமல் கையொப்பமிட்ட நிகழ்வில் சமல் இல்லை; கோட்டா ஆஜர்

வேட்புமனுவில் நாமல் கையொப்பமிட்ட நிகழ்வில் சமல் இல்லை; கோட்டா ஆஜர் 0

🕔14.Aug 2024

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, இன்று (14) தனது வேட்பு மனுவில் கையொப்பமிட்டார். கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் கையொப்பமிடும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, சிராந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட

மேலும்...
இரண்டு நாமல் ராஜபக்ஷக்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டி

இரண்டு நாமல் ராஜபக்ஷக்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டி 0

🕔14.Aug 2024

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக – பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்ஷவின் சார்பில் இன்று (14) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் – இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணத்தை செலுத்தினார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக பொதுஜன பெரமுன இம்மாதம் அறிவித்தது. இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக

மேலும்...
மொட்டிலிருந்து ரணிலுக்கு – அது அப்போ; ரணிலிடமிருந்து மொட்டுக்கு – இது இப்போ: ஆதரவளிப்பதில் தடுமாறும் பிரேமலால் எம்.பி

மொட்டிலிருந்து ரணிலுக்கு – அது அப்போ; ரணிலிடமிருந்து மொட்டுக்கு – இது இப்போ: ஆதரவளிப்பதில் தடுமாறும் பிரேமலால் எம்.பி 0

🕔13.Aug 2024

‘சொக்கா மல்லி’ பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார். முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்த பிரேமலால் ஜயசேகர, தற்போது நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக ஊடகவியலாளர்களிடம் கூறினார். பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று (13) இடம்பெற்ற

மேலும்...
சஜித்துக்கு ‘மொட்டு’ எம்.பி ஆதரவு என அறிவிப்பு

சஜித்துக்கு ‘மொட்டு’ எம்.பி ஆதரவு என அறிவிப்பு 0

🕔11.Aug 2024

பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் சுதர்ஷினி பெனாண்டோ புள்ளே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளார். கொழும்பில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கம்பஹா மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட சுதர்ஷினி, 89,329 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.

மேலும்...
ரணிலுக்கு ஆதரவு: பவித்ரா அறிவிப்பு

ரணிலுக்கு ஆதரவு: பவித்ரா அறிவிப்பு 0

🕔8.Aug 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் – ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக நீர்ப்பாசன, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று (08) தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் – ரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறு தமக்கு அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். “முக்கியமான அரசியல் முடிவுகளை

மேலும்...
மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளராகிறார் நாமல்?

மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளராகிறார் நாமல்? 0

🕔6.Aug 2024

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பெயரிடப்பட வாய்ப்புள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதலில் பொதுஜன பெரமுன வேட்பாளராக எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வர்த்தகருமான தம்மிக்க பெரேரா – வேட்பாளராகும் முடிவிலிருந்து ஒதுங்குவதாக பொதுஜன பெரமுனவுக்கு அறிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக வேட்பாளராகுவதிலிருந்து விலகும் தீர்மானத்தை பொதுஜன பெரமுனவின் பொதுச்

மேலும்...
கட்சியிலிருந்து ‘தூக்க’ பொதுஜன பெரமுன முடிவு

கட்சியிலிருந்து ‘தூக்க’ பொதுஜன பெரமுன முடிவு 0

🕔3.Aug 2024

பொதுஜன பெரமுனவின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என – அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் இந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளதாக, அக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எழுத்து மூலம் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரை நிறுத்துவதற்கான

மேலும்...
ரணிலுக்கான ஆதரவை மொட்டுக் கட்சி எம்.பி வாபஸ் பெற்றார்

ரணிலுக்கான ஆதரவை மொட்டுக் கட்சி எம்.பி வாபஸ் பெற்றார் 0

🕔2.Aug 2024

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்த, காலி மாவட்ட பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் மொஹான் பிரியதர்ஷன, தனது முடிவை வாபஸ் பெற்று உத்தியோகபூர்வமாக பொதுஜன பெரமுனவுக்கு திரும்பியுள்ளார். திங்கட்கிழமை (29) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தின் போது, இவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக கூறினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – ரணில்

மேலும்...
ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்தாலன்றி, பொதுஜன பெரமுனவினரை பாதுகாக்க முடியாது

ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்தாலன்றி, பொதுஜன பெரமுனவினரை பாதுகாக்க முடியாது 0

🕔31.Jul 2024

ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்தாலன்றி பொதுஜன பெரமுன கட்சியினரை பாதுகாப்பதற்கான வேறு மாற்று வழிகள் எதுவும் கிடையாதென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அதனைத் தெளிவுபடுத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். தனியான வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு பொதுஜன பெரமுன கட்சி

மேலும்...
“தவறான முடிவு; மஹிந்த திருத்திக் கொள்ள வேண்டும்”

“தவறான முடிவு; மஹிந்த திருத்திக் கொள்ள வேண்டும்” 0

🕔30.Jul 2024

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பான்மை கருத்துக்கு மாறாக – தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஒருசில மக்களின் தேவைக்காக எடுக்கப்பட்ட தவறான தீர்மானத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திருத்திக் கொள்வார் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். பொதுஜன பெரமுன –

மேலும்...
ரணிலுக்கு ஆதரவு வழங்க பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டக்குழு தீர்மானம்

ரணிலுக்கு ஆதரவு வழங்க பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டக்குழு தீர்மானம் 0

🕔30.Jul 2024

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட குழுவும் ஜனாதிபதிக்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேன மேலும் கூறியுள்ளார். இன்று (30) நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டக் குழுக் கூட்டத்தில் – ரணில் விக்ரமசிங்கவுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்