Back to homepage

Tag "பொதுஜன பெரமுன"

பசில் – ரணில் நேற்றிரவு சந்திப்பு

பசில் – ரணில் நேற்றிரவு சந்திப்பு 0

🕔26.Jul 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வியாழக்கிழமை இரவு சந்தித்துப் பேசியுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்பான

மேலும்...
ரணிலுக்கு ஆதரவு வழங்கியமைக்கு கிடைத்த பரிசு, பொதுஜன பெரமுனவை அவர் பிளவுபடுத்தியமைதான்: நாமல் ராஜபக்ஷ

ரணிலுக்கு ஆதரவு வழங்கியமைக்கு கிடைத்த பரிசு, பொதுஜன பெரமுனவை அவர் பிளவுபடுத்தியமைதான்: நாமல் ராஜபக்ஷ 0

🕔25.Jul 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – பொதுஜன பெரமுன கட்சியை பிளவுபடுத்தி விட்டதாக, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமங்கவை முழுமையாக ஆதரித்தமைக்காக, தங்கள் கட்சிக்கு வழங்கப்பட்ட பெரிய பரிசு, அவர் தமது கட்சியைப் பிளவுபடுத்தியமைதான் எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்தை அமைப்பதற்கு ரணில் விக்ரமசிங்கவை அழைக்க, 2022ஆம் ஆண்டு

மேலும்...
ரணிலுக்கு ஆதரவளிப்பதாக பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு

ரணிலுக்கு ஆதரவளிப்பதாக பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு 0

🕔7.Jul 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமக்கு பயமுமில்லை என்றும், அவரிடம் தாங்கள் கடன்படவில்லை எனவும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று (06) நடைபெற்ற நிகழ்வொன்றில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அந்த நிகழ்வுக்கு சமூகமளித்திருந்த நிலையில் இதனை தெரிவிதார். பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல். பீரிஸ் கட்சியை விட்டும் விலகிய போதிலும்,

மேலும்...
மஹிந்த கஹந்தகம: அரகலயில் அடிபட்டவர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்

மஹிந்த கஹந்தகம: அரகலயில் அடிபட்டவர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார் 0

🕔3.Jul 2024

பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்க உறுதியளித்துள்ளார். அரகலய எனும் மக்கள் போராட்டம் இடம்பெற்ற போது, 2022 மே 09 ஆம் திகதி நடந்த தாக்குதலில் மஹிந்த கஹந்தகம தாக்குதலுக்குள்ளாகியிருந்தார். அது தொடர்பான படங்கள்

மேலும்...
ரணிலை தமது ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதென்றால், அவர் என்ன செய்ய வேண்டும்: பொதுஜன பெரமுன செயலாளர் விளக்கம்

ரணிலை தமது ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதென்றால், அவர் என்ன செய்ய வேண்டும்: பொதுஜன பெரமுன செயலாளர் விளக்கம் 0

🕔3.Jul 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்துவம் பெற்றால், அவரை ஜனாதிபதி வேட்பாளராக்குவது குறித்து பரிசீலிக்கலாம் என – அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் – ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும்...
முன்னாள் எம்.பி உத்திகவின் வீடு மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, திட்டமிடப்பட்ட நாடகம்; உதவிய பொலிஸ் அதிகாரி வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

முன்னாள் எம்.பி உத்திகவின் வீடு மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, திட்டமிடப்பட்ட நாடகம்; உதவிய பொலிஸ் அதிகாரி வெளிநாட்டுக்கு தப்பியோட்டம் 0

🕔14.Jun 2024

அனுராதபுரத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன மீது கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், அவரே திட்டமிட்டு நடத்தியதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பிரேமரத்னவின் வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் வாகனத்தின் மீது, காரில் வந்த இனந்தெரியாத குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

மேலும்...
பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு 0

🕔3.Jun 2024

அம்பாறை மாவட்ட – பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ – ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார். அதேபோன்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதியத்தலாவ பிரதிநிதி, அம்பாறையிலுள்ள பாடசாலையொன்றில் இன்று (03) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். இதேவேளை, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் மதவாச்சி

மேலும்...
தேர்தலை ஒத்தி வைப்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல: நாமல்

தேர்தலை ஒத்தி வைப்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல: நாமல் 0

🕔28.May 2024

தேர்தலை ஒத்திவைப்பது எந்தவொரு ஜனநாயகத்திற்கும் ஆரோக்கியமானதல்ல என்று, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் நாடாமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிப்பது ஜனநாயக சமூகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை சீர்குலைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ‘மக்களின் விருப்பத்தின் மூலம் ஸ்திரத்தன்மை கொண்டு வரப்பட வேண்டுமே தவிர, அவர்களின் குரலை தாமதப்படுத்துவதன் மூலம் அல்ல’

மேலும்...
சரிந்து கிடந்த ஓர் அரசாங்கத்தைத்தான் கோட்டா பொறுப்பேற்றார்: நாமல் தெரிவிப்பு

சரிந்து கிடந்த ஓர் அரசாங்கத்தைத்தான் கோட்டா பொறுப்பேற்றார்: நாமல் தெரிவிப்பு 0

🕔27.May 2024

சரிந்து கிடந்த ஓர் அரசாங்கத்தையே கோட்டாபய ராஜபக்ஷ கையேற்றதாகவும், மஹிந்த ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்ட பலமான அரசாங்கத்தை அவர் பொறுப்பேற்கவில்லை எனவும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க தீவிர சதி நடைபெற்று வந்ததாகவும், அந்த சதியில் அரசாங்கத்திற்குள்ளேயே பல சக்திகள்

மேலும்...
மொட்டுக் கட்சியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளர் இல்லை: அமைச்சர் பிரசன்ன தெரிவிப்பு

மொட்டுக் கட்சியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளர் இல்லை: அமைச்சர் பிரசன்ன தெரிவிப்பு 0

🕔16.May 2024

கட்சியை விடவும் தற்போதைக்கு நாடு முக்கியம் எனவும் அதனால் தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என – தான் ஆலோசனை வழங்குவதாகவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது தற்போது பொருத்தமற்றது எனவும் அவர் கூறினார். நாடு

மேலும்...
ஜனாதிபதி தேர்தலுக்கு பொதுஜன பெரமுன தயார்; வேட்பாளரைக் கண்டுபிடிக்கவில்லை: பசில்

ஜனாதிபதி தேர்தலுக்கு பொதுஜன பெரமுன தயார்; வேட்பாளரைக் கண்டுபிடிக்கவில்லை: பசில் 0

🕔10.May 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராக உள்ளதாக, அந்தக் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் அந்தக் கட்சினர் – ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பத்தரமுல்லையில் தமது கட்சியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் – ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், ஜூன் 18ம்

மேலும்...
”கோட்டாவை நான் எதிர்த்தேன்”: அமைச்சர் பிரசன்ன சொல்லும் புதுக்கதை

”கோட்டாவை நான் எதிர்த்தேன்”: அமைச்சர் பிரசன்ன சொல்லும் புதுக்கதை 0

🕔30.Apr 2024

அனுபவம் வாய்ந்த முதிர்ந்த தலைவரால் மட்டுமே தற்போது நாடு எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்பதால், அனுபவமற்ற புதியவர்களிடம் நாட்டை ஒப்படைக்க நினைக்கவேண்டாம் என- நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவதற்கு கட்சி தயாராக இருந்த போது, அதற்கு தான் எதிர்ப்புத்

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: ராஜபக்ஷவினர் முடிவு என்னவாக இருக்கும்?

ஜனாதிபதி தேர்தல்: ராஜபக்ஷவினர் முடிவு என்னவாக இருக்கும்? 0

🕔29.Apr 2024

– மரைக்கார் – அரசியலமைப்பின் படி – இந்த வருடம் ஒக்டோபர் மாதத்துக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்தத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக இருப்பார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது உடைந்து கிடப்பதால், அந்தக் கட்சியிலிருந்து களமிறங்கும் வேட்பாளரை கவனத்தில் கொள்ளும் தேவை ஏற்படாது.

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தி, மொட்டு தரப்பு எம்.பிகள், தரகுப் பணத்துக்காக மதுபான கடைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளமை அம்பலம்

ஐக்கிய மக்கள் சக்தி, மொட்டு தரப்பு எம்.பிகள், தரகுப் பணத்துக்காக மதுபான கடைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளமை அம்பலம் 0

🕔23.Apr 2024

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள், தரகுப் பணத்துக்காக அரசாங்கத்திடம் இருந்து மதுபான கடைகளின் உரிமங்களை – தங்கள் கூட்டாளிகளுக்கு பெற்றுக் கொடுத்துள்ளதாக ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது. மதுபானக் கடைகளை அமைக்கும் திட்டம் குறித்தும், உரிமம் பெற உதவியவர்கள் குறித்தும்

மேலும்...
அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, எம்.பி பதவியை இழப்பார்: திஸ்ஸ குட்டியாராச்சி

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, எம்.பி பதவியை இழப்பார்: திஸ்ஸ குட்டியாராச்சி 0

🕔22.Apr 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி யாப்பின் பிரகாரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பதவியேற்றுள்ள – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் கலந்துரையாடவில்லை எனவும், ஸ்ரீலங்கா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்