மக்கள் எழுச்சி: நேற்றைய போராட்டத்தின் போது நடந்தவை என்ன?

மக்கள் எழுச்சி: நேற்றைய போராட்டத்தின் போது நடந்தவை என்ன? 0

🕔10.Jul 2022

ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகக் கோரி நேற்று நடைபெற்ற மக்கள் போராட்டம் நடைபெற்ற நிலையில் நடந்த முக்கிய பல விடயங்கள் நடந்துள்ளன. ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர் ஜனாதிபதி செயலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். சபாநாயகர் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகவேண்டும்

மேலும்...
வரும் வாரமும் பாடசாலைகளுக்கு விடுமுறை: கல்வியமைச்சு அறிவிப்பு

வரும் வாரமும் பாடசாலைகளுக்கு விடுமுறை: கல்வியமைச்சு அறிவிப்பு 0

🕔9.Jul 2022

நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வாரமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 18ஆம் திகதி பாடசாலைகள் மீளவும் திறக்கப்படும். கடந்த வாரமும் 04ஆம் திகதி தொடக்கம் 08ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமையை கருத்திற் கொண்டு இவ்வாறு விடுமுறை வழங்கப்படுகிறது.

மேலும்...
போராட்டத்துக்கு ஆரவளித்த பொலிஸ் உத்தியோகத்தர்: கோஷமெழுப்பி உற்சாகம் வழங்கினார்

போராட்டத்துக்கு ஆரவளித்த பொலிஸ் உத்தியோகத்தர்: கோஷமெழுப்பி உற்சாகம் வழங்கினார் 0

🕔9.Jul 2022

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மஹரகம பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக அரசாங்கத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு சென்று கொண்டிருந்த போது, பொலிஸ் மோட்டார் பைக்கில் – ஆர்ப்பாட்டத்தை ஊடறுத்து நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தனது மோட்டார் பைக்கை நிறுத்தி விட்டு, “போராட்டம வெல்க… போராட்டம்

மேலும்...
ஜனாதிபதி மாளிகையை அண்மித்த ஆர்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீச்சு

ஜனாதிபதி மாளிகையை அண்மித்த ஆர்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீச்சு 0

🕔9.Jul 2022

கொழும்புவில் ஜனாதிபதி மாளிகையை அண்மித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை குண்டு பிரயோகம் நடத்தியுள்ளனர். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நடத்தி வரும் ஆர்ப்பாட்டத்தின் மீதே இவ்வாறு கண்ணீர்புகைக் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. களனி பல்கலைக்கழத்துக்கு அருகிலிருந்து நேற்று மதியம் பேரணியை ஆரம்பித்த அவர்கள், நேற்று மாலை கொழும்பு – கோட்டையை வந்தடைந்து இரவு முழுவதும்

மேலும்...
குழந்தையுடன் மனைவி பிரான்ஸ் பறந்தமைக்கான காரணத்தை, ட்விட்டரில் வெளியிட்டார் நாமல்

குழந்தையுடன் மனைவி பிரான்ஸ் பறந்தமைக்கான காரணத்தை, ட்விட்டரில் வெளியிட்டார் நாமல் 0

🕔8.Jul 2022

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷ அவரின் குழந்தையுடன் இன்று அதிகாலை சிங்கப்பூர் ஊடாக பிரான்ஸ் சென்றுள்ளார். லிமினியும் அவரது குழந்தையும் நள்ளிரவு 12.05 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ-469 இல் சிங்கப்பூர் ஊடாக பின்னர் பிரான்ஸ புறப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்ததாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற

மேலும்...
நிரப்பும் நிலையங்களுக்கு, இன்றும் நாளையும் எரிபொருள் விநியோகம் இல்லை: லங்கா ஐஒசி தீர்மானம்

நிரப்பும் நிலையங்களுக்கு, இன்றும் நாளையும் எரிபொருள் விநியோகம் இல்லை: லங்கா ஐஒசி தீர்மானம் 0

🕔8.Jul 2022

லங்கா இந்தியன் ஒயில் (ஐஓசி) நிறுவனம், தமது எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு இன்றும் நாளையும் எரிபொருள்களை வழங்குவதை இடைநிறுத்த தீர்மானித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள போராட்டங்களை முன்னிட்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. திட்டமிடப்பட்டுள்ள போராட்டங்களை கருத்தில் கொண்டு, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு விநியோக நடவடிக்கைகளை நிறுத்துமாறு

மேலும்...
பல்கலைக்கழக மாணவர்கள் களனியிலிருந்து கொழும்பு நுழைந்தனர்: நாளைய போராட்டத்துக்கு தயார்

பல்கலைக்கழக மாணவர்கள் களனியிலிருந்து கொழும்பு நுழைந்தனர்: நாளைய போராட்டத்துக்கு தயார் 0

🕔8.Jul 2022

பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (08) களனியில் இருந்து கொழும்பு வரை எதிர்ப்பு பேரணி ஒன்றை நடத்தினர். பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த இந்த பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். நாளை (சனிக்கிழமை) காலி முகத்திடலில் நடைபெறவுள்ள பெரும் போராட்டங்களுக்குத் தயாராகும் வகையில் இவர்கள் கொழும்புவுக்குள் நுழைந்தனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி

மேலும்...
அரசாங்கத்துக்கு எதிரான நாளைய போராட்டத்துக்கு ஐ.தே.கட்சி ஆதரவு

அரசாங்கத்துக்கு எதிரான நாளைய போராட்டத்துக்கு ஐ.தே.கட்சி ஆதரவு 0

🕔8.Jul 2022

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நாளை (09) நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் பதவி விலகல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அமைதிப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும் வன்முறைச் சம்பவங்களைத் தவிர்ப்பதையும்

மேலும்...
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஜப்பானின் முன்னாள் பிரதமர் மரணம்

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஜப்பானின் முன்னாள் பிரதமர் மரணம் 0

🕔8.Jul 2022

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஜப்பானின் முன்னாள் பிரதமர் உயிரிழந்துள்ளார். ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், அடையாளம் தெரியாத நபரினால் துப்பாக்கியால் சுடப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அந்த நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிகழ்வொன்றில் ஷின்சோ அபே உரையாற்றியபோது, அவரை பின்புறத்தில் இருந்து அடையாளம் தெரியாத

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் திண்மக் கழிவகற்றும் நடவடிக்கை இடைநிறுத்தம்: 14200 குடும்பங்கள் பாதிப்பு

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் திண்மக் கழிவகற்றும் நடவடிக்கை இடைநிறுத்தம்: 14200 குடும்பங்கள் பாதிப்பு 0

🕔8.Jul 2022

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில், திண்மக் கழிவகற்றல் நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இந்த நிலை ஏற்பட்டுள்ளது என – அட்டாளைச்சேனை பிரதேச சபை கூறியுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் 49475 சனத் தொகையையுடைய 32 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டதாகும்.

மேலும்...
பெற்றோல் கறுப்புச் சந்தையில் 2500 ரூபா வரையில் விற்பனை: வரிசைகளில் தொடர்ச்சியாக எரிபொருள் பெறுவோர் தொடர்பிலும் குற்றச்சாட்டு

பெற்றோல் கறுப்புச் சந்தையில் 2500 ரூபா வரையில் விற்பனை: வரிசைகளில் தொடர்ச்சியாக எரிபொருள் பெறுவோர் தொடர்பிலும் குற்றச்சாட்டு 0

🕔8.Jul 2022

நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு தீவிரமடைந்து வரும் நிலையில், பெற்றோல் மற்றும் டீசல் போன்றவை கறுப்புச் சந்தையில் பல மடங்கு அதிக விலையில் விற்கப்படுகின்றன. பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 470 ரூபாவாக உள்ள நிலையில், கறுப்புச் சந்தையில் ஒரு லீட்டர் பெற்றோல் 2500 ரூபா வரையில் விற்கப்படுகிறது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில்

மேலும்...
கறுவாத்தோட்ட பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிப்பு

கறுவாத்தோட்ட பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிப்பு 0

🕔8.Jul 2022

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள போராட்டங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நிராகரித்துள்ளார். கொழும்பில் பல வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் கறுவாத்தோட்ட பொலிஸார் நீதிமன்றத்திடம் தடை உத்தரவை கோரியிருந்தனர். நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளை முன்வைத்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான

மேலும்...
நாட்டிலிருந்து சுமார் 1500 வைத்தியர்கள் இவ்வருடம் வெளியேறியிருக்கலாம்: கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு

நாட்டிலிருந்து சுமார் 1500 வைத்தியர்கள் இவ்வருடம் வெளியேறியிருக்கலாம்: கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு 0

🕔8.Jul 2022

இலங்கையை விட்டு இந்த ஆண்டில் சுமார் 1500 வைத்தியர்கள் வெளியேறியிருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டில் இலங்கையை விட்டு 1500 வைத்தியர்கள் வெளியேறியிருக்கலாம் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார். ‘இங்கிருந்து வெளியேறும்

மேலும்...
கடவுச் சீட்டுப் பெற வரிசையில் நின்றவருக்கு பிரசவ வலி; பெண் குழநதை கிடைத்தது

கடவுச் சீட்டுப் பெற வரிசையில் நின்றவருக்கு பிரசவ வலி; பெண் குழநதை கிடைத்தது 0

🕔7.Jul 2022

குடிவரவு – குடியகல்வு திணைக்கள பத்தரமுல்ல தலைமைக் காரியாலயத்தின் வரிசையில் நின்ற பெண்ணொருவருக்கு இன்று (07) குழந்தையொன்றைப் பெற்றெடுத்தார். 26 வயதான குறித்த பெண் – கடவுச்சீட்டு பெறுவதற்காக நேற்று மாலை தொடக்கம் கணவருடன் வரிசையில் நின்றுள்ளார். இதன்போது இவருக் பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள ஊழியர்களின் உதவியுடன் அவர்

மேலும்...
கோட்டா, ரணில் பதவி விலகுமாறு கோரி, பௌத்த பிக்குகள் போராட்டம்

கோட்டா, ரணில் பதவி விலகுமாறு கோரி, பௌத்த பிக்குகள் போராட்டம் 0

🕔7.Jul 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து பௌத்த பிக்குகள் கொழும்பு – கோட்டையில் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். இதேவேளை, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று சைக்கிள் அணிவகுப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண, சர்வ கட்சி ஆட்சி அமைக்கப்பட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்