மக்கள் எழுச்சி: நேற்றைய போராட்டத்தின் போது நடந்தவை என்ன? 0
ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகக் கோரி நேற்று நடைபெற்ற மக்கள் போராட்டம் நடைபெற்ற நிலையில் நடந்த முக்கிய பல விடயங்கள் நடந்துள்ளன. ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர் ஜனாதிபதி செயலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். சபாநாயகர் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகவேண்டும்