பிரிட்டன் பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு

பிரிட்டன் பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு 0

🕔7.Jul 2022

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து இன்று (07) ராஜிநாமா செய்தார். புதிய பிரதமர் வரும் வரை பிரதமர் பதவியில் – தான் நீடிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கன்சர்வேடிவ் கட்சித் தலைமைக்கான தேர்தல் விரைவில் நடைபெறும். ஒக்டோபரில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டுக்கு முன்னதாக புதிய பிரதமர் பதவிக்கு வருவார். இன்று

மேலும்...
ஹிருணிகா குழுவினருக்கு பிணை

ஹிருணிகா குழுவினருக்கு பிணை 0

🕔6.Jul 2022

கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 12 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட சிலர், வீதியை மறித்த குற்றச்சாட்டின் கீழ் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இன்று காலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், கைது செய்யப்பட்ட குழுவினரை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித்

மேலும்...
லஞ்சம் கோரியதாக எழுந்த குற்றச்சாட்டினை அடுத்து, அமைச்சர் நிமல் ராஜிநாமா

லஞ்சம் கோரியதாக எழுந்த குற்றச்சாட்டினை அடுத்து, அமைச்சர் நிமல் ராஜிநாமா 0

🕔6.Jul 2022

அமைச்சர் நிமல் சிரிபாலா டி சில்வா – துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். ஜப்பானிய நிறுவனத்திடம் அமைச்சர் ஒருவர் லஞ்சம் கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா நேற்று நாடாமன்றில் கூறியிருந்தார். அமைச்சரவையில் உள்ள ஒருஅமைச்சர் – ஜப்பானில் உள்ள தைசீ என்ற நிறுவனத்திடம் லஞ்சம் கோரியதாக

மேலும்...
முன்னாள் எம்.பி ஹிருணிகா உள்ளிட்ட 09 பேர் கைது

முன்னாள் எம்.பி ஹிருணிகா உள்ளிட்ட 09 பேர் கைது 0

🕔6.Jul 2022

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இளைஞர் பிரிவு உப தலைவர் ரெஹான் ஜெயவிக்ரம உள்ளிட்ட 09 பேரை இன்று (06) பொலிஸார் கைது செய்துள்ளனர். கோட்டேயிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது கைது இவர்கள் செய்யப்பட்டனர். பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள்

மேலும்...
க.பொ.த உயர் தரம், சாதரண தரம் மற்றும் 05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் அறிவிப்பு

க.பொ.த உயர் தரம், சாதரண தரம் மற்றும் 05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் அறிவிப்பு 0

🕔5.Jul 2022

பாடசாலைகளுக்கான அரச பரீட்சைகள் பலவற்றுக்கான தற்காலிக திகதிகளை கல்வி அமை்சு அறிவித்துள்ளது. அந்த வகையில் க.பொ.த உயர்தரப் பரீட்சை 2022 நொவம்பர் 28 முதல் 2022 டிசம்பர் 23 வரை நடைபெறும். 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் நடைபெறும். தரம் 05

மேலும்...
ஜனாதிபதி பதவி விலக வேண்டும்; ராஜபக்ஷ குடும்பம் தடையாக உள்ளது: பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவிப்பு

ஜனாதிபதி பதவி விலக வேண்டும்; ராஜபக்ஷ குடும்பம் தடையாக உள்ளது: பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவிப்பு 0

🕔5.Jul 2022

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு, ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். இனியும் ஆட்சியில் இருக்க ஜனாதிபதிக்கும் அரசாங்கத்தினருக்கும் தார்மீக உரிமை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; நாடு முழுமையான பொருளாதார

மேலும்...
கோட்டா கோ ஹோம்; எதிரணி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்: நாடாளுமன்றிலிருந்து வெளியேறினார் ஜனாதிபதி

கோட்டா கோ ஹோம்; எதிரணி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்: நாடாளுமன்றிலிருந்து வெளியேறினார் ஜனாதிபதி 0

🕔5.Jul 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (05) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட நிலையில், அவருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தமையை அடுத்து, அவர் சபையிலிருந்து வெளியேறினார். நாடாளுமன்ற அமர்வில் இன்றைய தினம் ஜனாதிபதி கலந்து கொண்ட நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையில் உரையாற்றினார். இதன்போது எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் “கோட்டா கோ ஹோம்” என

மேலும்...
எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்

எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம் 0

🕔5.Jul 2022

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொரளை ‘டிக்கெல்’ வீதியில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த போதே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வாகனத்துக்குள் காத்திருந்த போது உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 60 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்; தமிழக நிவாரண பொருட்களை பகிர்ந்தளிப்பதில் குளறுபடி: அரிசியை வழங்கி விட்டு, ஒரு மாதத்துக்கும் மேலாக பால்மாவை ‘கிடப்பில்’ வைத்திருப்பது ஏன்?

அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்; தமிழக நிவாரண பொருட்களை பகிர்ந்தளிப்பதில் குளறுபடி: அரிசியை வழங்கி விட்டு, ஒரு மாதத்துக்கும் மேலாக பால்மாவை ‘கிடப்பில்’ வைத்திருப்பது ஏன்? 0

🕔5.Jul 2022

– அஹமட் – தமிழக அரசிடமிருந்து நிவாரணமாகக் கிடைத்த உணவுப் பொருட்களில் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு வழங்கப்பட்ட பால் மா இன்னும் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் ஒரு மாத காலத்துக்கும் மேலாக ‘கிடப்பில்’ போடப்பட்டுள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரியவந்துள்ளது. தமிழக அரசிடமிருந்து இலங்கைக்கு அரிசி, பால்மா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் – அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

மேலும்...
மக்காவிலிருந்து அரபா தின சொற்பொழிவு தமிழிலும் ஒலிக்கும்: அராப் நியூஸ் தகவல்

மக்காவிலிருந்து அரபா தின சொற்பொழிவு தமிழிலும் ஒலிக்கும்: அராப் நியூஸ் தகவல் 0

🕔4.Jul 2022

இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்றான அரபா தின சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு, மக்காவிலிருந்து நேரலையாக தமிழ் மொழியிலும் ஒலிபரப்பப்படவுள்ளது. ஏற்கெனவே 10 மொழிகளில் நிகழ்ந்து வருகிறது. இந்த சூழலில் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளுக்கும் அது விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று சௌதி அரேபிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இஸ்லாத்தின் மிதவாதம் மற்றும் சகிப்புத்தன்மைக்கான செய்தி –

மேலும்...
ராணுவ அதிகாரி தாக்கும் வீடியோ தொடர்பில், ராணுவம் அறிக்கை: ஆராய்ந்து அறிக்கை வழங்குமாறு தளபதி உத்தரவு

ராணுவ அதிகாரி தாக்கும் வீடியோ தொடர்பில், ராணுவம் அறிக்கை: ஆராய்ந்து அறிக்கை வழங்குமாறு தளபதி உத்தரவு 0

🕔4.Jul 2022

ராணுவ அதிகாரியொருவர் பொதுமகன் ஒருவரை தாக்கும் வீடியோ ஒன்று வெளியானதை அடுத்து, ராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகமானது இந்த சம்பவம் தொடர்பாக முழுமையாக ஆராய்ந்து அது தொடர்பான பரிந்துரைகளை வழங்கும் முகமாக, ஒரு பிரிகேட் தளபதியின் தலைமையில் உடனடியாக ஐந்து பேர் கொண்ட விசாரணை நீதிமன்றத்தை நியமித்துள்ளது என, ராணுவம்

மேலும்...
இம்மாதம் 05, 06ஆம் திகதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்: பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவலுக்கு, பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

இம்மாதம் 05, 06ஆம் திகதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்: பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவலுக்கு, பாதுகாப்பு அமைச்சு விளக்கம் 0

🕔4.Jul 2022

பயங்கரவாத தாக்குதல் ஒன்று இம்மாதம் நடத்தப்படாலம் என உறுதிப்படுத்தப்படாத புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி, பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள கடிதம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கறுப்பு ஜூலை தினத்தை நினைவு கூரும் வகையில், இந்த மாதம் 05ஆம் 06ஆம் திகதிகளில்

மேலும்...
சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதிக்கு எச்சரிக்கைக் கடிதம்

சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதிக்கு எச்சரிக்கைக் கடிதம் 0

🕔4.Jul 2022

இலங்கையின் பல பாகங்களிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்களுடன் படைத்தரப்பினர் மோதிக்கொள்வதை தவிர்க்கும் வகையில் பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அறிவுறுத்தல்களை வழங்கவேண்டும் என்று ஜனாதிபதியிடம் இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. எரிபொருள் நிலையங்களில் – பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் புரிந்து கொள்வது அவசியம். அதேநேரம் பொலிஸாரும்

மேலும்...
உள்ளூராட்சி மன்ற தேர்தல்; செப்டம்பர் 20க்கு பின்னர் நடத்தும் அதிகாரம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு

உள்ளூராட்சி மன்ற தேர்தல்; செப்டம்பர் 20க்கு பின்னர் நடத்தும் அதிகாரம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 0

🕔4.Jul 2022

உள்ளூராட்சி மன்ற தேர்தலை 2022 செப்டெம்பர் 20ஆம் திகதிக்கு பின்னர் நடத்துவதற்கான அதிகாரம் தமக்கு வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளுராட்சி அதிகார சபைகளின் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா கூறியுள்ளார். செப்டம்பர் 20ஆம் திகதிக்குப் பிறகு –

மேலும்...
பிரதேச செயலக பெண் அதிகாரி, கத்திக் குத்தில் மரணம்

பிரதேச செயலக பெண் அதிகாரி, கத்திக் குத்தில் மரணம் 0

🕔4.Jul 2022

பொலனறுவை – லங்காபுர பிரதேச செயலகத்தின் பிரதம நிருவாக அதிகாரி கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த அதிகாரி 42 வயதுடைய பெண் எனவும், இன்று காலை கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனார். மேலும், கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்த அதிகாரி உயிரிழந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்