அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் சொத்து, வருமானம் மற்றும் காணிகள் குத்தகைக்கு வழங்கப்படும் முறைமை தொடர்பில் தகவல் கோரி கடிதம்

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் சொத்து, வருமானம் மற்றும் காணிகள் குத்தகைக்கு வழங்கப்படும் முறைமை தொடர்பில் தகவல் கோரி கடிதம் 0

🕔10.Apr 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் சொத்துக்கள், வருமானம், செலவு மற்றும் நெற் காணிகளை குத்தகைக்கு வழங்கும் முறைமை தொடர்பில் தகவல்களை கோரி, 13 பேர் கையொப்பமிட்டு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளனர். அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான நெற்காணிகள் குத்தகைக்கு வழங்கப்படுவதில் பாரிய மோசடிகள் இடம்பெற்று வருவதாக, அண்மையில் துண்டுப் பிரசுரமொன்று வெளியாகியமையை அடுத்து,

மேலும்...
அரசாங்கத்தால் தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்; நிலைப்பாட்டை விளக்கி, அறிக்கை வெளியீடு

அரசாங்கத்தால் தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்; நிலைப்பாட்டை விளக்கி, அறிக்கை வெளியீடு 0

🕔10.Apr 2021

இலங்கையிலுள்ள 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்வதற்கான அனுமதியை சட்ட மா அதிபர் வழங்கியுள்ள நிலையில், தடை விதிக்கப்படவுள்ள அமைப்புக்களில் ஒன்றான ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம், இந்த முடிவு குறித்து தமது கண்டனத்தை தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. மேலும் பல வருடங்களுக்கு முன்னரே தமது அமைப்பிலிருந்து விலக்கப்பட்டவர்கள் செய்த செயலுக்காக, தமது இயக்கம்

மேலும்...
யாழ் முதல்வருக்கு பிணை: ஜனாதிபதியிடம் பேசி, முதல் மன்னிப்பு பெற்றுக் கொடுத்ததாக அமைச்சர் தேவனந்தா தெரிவிப்பு

யாழ் முதல்வருக்கு பிணை: ஜனாதிபதியிடம் பேசி, முதல் மன்னிப்பு பெற்றுக் கொடுத்ததாக அமைச்சர் தேவனந்தா தெரிவிப்பு 0

🕔10.Apr 2021

யாழ்ப்பாண மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேற்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜரானார். இதற்கமைய, 02 லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார். குறித்த வழக்கு, எதிர்வரும் ஜுன்

மேலும்...
பரீட்சைகள் நடைபெறும் திகதிகள்: கல்வியமைச்சர் அறிவிப்பு

பரீட்சைகள் நடைபெறும் திகதிகள்: கல்வியமைச்சர் அறிவிப்பு 0

🕔9.Apr 2021

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் நடைபெறும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் 05 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையை ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 2021 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண

மேலும்...
புலிகளின் சீருடைக்கு ஒப்பானதை, யாழ் மாநகர ஊழியர்களுக்கு வழங்கிய குற்றச்சாட்டில், மேயர் மணிவண்ணன் கைது

புலிகளின் சீருடைக்கு ஒப்பானதை, யாழ் மாநகர ஊழியர்களுக்கு வழங்கிய குற்றச்சாட்டில், மேயர் மணிவண்ணன் கைது 0

🕔9.Apr 2021

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று அதிகாலை 1.45 அளவில் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண மாநகர சபையால் உருவாக்கப்பட்டுள்ள காவல்படை மற்றும் அதன் சீருடை என்பன தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நேற்று இரவு சுமார்

மேலும்...
இனவாத சிங்கள அமைப்புக்களைத் தவிர்த்து, இஸ்லாமிய அமைப்புக்களைத் தடை செய்யும் முயற்சியை ஏற்றுக் கொள்ள முடியாது: முஜிபுர் ரஹ்மான்

இனவாத சிங்கள அமைப்புக்களைத் தவிர்த்து, இஸ்லாமிய அமைப்புக்களைத் தடை செய்யும் முயற்சியை ஏற்றுக் கொள்ள முடியாது: முஜிபுர் ரஹ்மான் 0

🕔8.Apr 2021

11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்வதற்கு சட்ட மா அதிபர் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இனவாத கொள்கைகளைக் கொண்ட சிங்கள அமைப்புக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்காமையானது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் என, நாடாளுமுன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளுக்கு அமையவே,

மேலும்...
சஹ்ரானின் கருத்துக்களை போதித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் ஒலுவிலில் இருவர் கைது

சஹ்ரானின் கருத்துக்களை போதித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் ஒலுவிலில் இருவர் கைது 0

🕔8.Apr 2021

சஹ்ரான் பின்பற்றிய அடிப்படைவாத கருத்துக்களை கல்விப் பொதுத் தாரதர சாதாரண தரப் பரீட்சையை நிறைவு செய்த மாணவர்களுக்கு போதித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் ஒலுவில் பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவினால் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கைதானவர்கள் ஒலுவில்

மேலும்...
விஹாரைக்குச் சென்ற சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் பிக்குவுக்கு விளக்க மறியல்

விஹாரைக்குச் சென்ற சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் பிக்குவுக்கு விளக்க மறியல் 0

🕔7.Apr 2021

– எப். முபாரக் – திருகோணமலை – கந்தளாய் பகுதியில் விஹாரைக்குச் சென்ற இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், பௌத்த பிக்கு ஒருவரை இம்மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் மேனக்கா தமயந்தி இன்று புதன்கிழமை உத்தரவிட்டார். தம்பலகாமம் 96ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 55

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி கிடையாது: நாடாளுமன்றில் மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

ஈஸ்டர் தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி கிடையாது: நாடாளுமன்றில் மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔7.Apr 2021

ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியாக இருக்க வாய்ப்பில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை கூறினார். இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என பொது மக்கள் பாதுகாப்பு

மேலும்...
தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு இலங்கையில் தடை: சட்ட மா அதிபர் அனுமதி

தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு இலங்கையில் தடை: சட்ட மா அதிபர் அனுமதி 0

🕔7.Apr 2021

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்ய சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி வழங்கியுள்ளார். இந்த அமைப்புக்கள் அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்தார். தடைவிதிக்க அனுமதி வழங்கப்பட்ட அமைப்புகளின் விவரங்கள் வருமாறு; 1. ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்2.சிலோன்

மேலும்...
கொரோனா: நாளொன்றில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக, உலகளவில் இந்தியா பதிவு

கொரோனா: நாளொன்றில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக, உலகளவில் இந்தியா பதிவு 0

🕔7.Apr 2021

நாளொன்றில் அதிகளவானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நாடாக, உலகளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது. உலகளவிலான கொரோனா பாதிப்பு விவரங்களை கணக்கிட்டு வெளியிட்டு வரும் ‘வேல்டோமீட்டர்ஸ்’ இணையதள விவரங்களின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 01 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ்

மேலும்...
ஆயுர்வேத வைத்தியர்கள் 35 பேருக்கு, இணைப்புக் கடிதங்கள் வழங்கி வைப்பு

ஆயுர்வேத வைத்தியர்கள் 35 பேருக்கு, இணைப்புக் கடிதங்கள் வழங்கி வைப்பு 0

🕔7.Apr 2021

– பைஷல் இஸ்மாயில் –  புதிதாக நியமனம் பெற்று கிழக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்ட 35 ஆயுர்வேத வைத்தியர்களுக்கான இணைப்புக் கடிதம் வழங்கி வைக்கும் நிகழ்வு  இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றது. கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர். ஸ்ரீதரன், மேற்படி வைத்தியர்களுக்கான கடிதங்களை வழங்கி வைத்தார்.    கிழக்கு

மேலும்...
ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலி; சபாநாயகர் அறிவிப்பு: வெற்றிடத்தை நிரப்புபவரின் பெயரும் வெளியானது

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலி; சபாநாயகர் அறிவிப்பு: வெற்றிடத்தை நிரப்புபவரின் பெயரும் வெளியானது 0

🕔7.Apr 2021

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலியாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேகுணவர்தன அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வு இன்று புதன்கிழமை ஆரம்பித்த போது, அவர் இந்த விடயத்தை தெரியப்படுத்தினார். சட்ட ஆலோசனைகளை கருத்திற் கொண்டு ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமனற உறுப்பினர் பதவி காலியாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக

மேலும்...
ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி குறித்து, அமைச்சர் சரத் வீசசேகர தகவல்

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி குறித்து, அமைச்சர் சரத் வீசசேகர தகவல் 0

🕔6.Apr 2021

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக தற்போது விளக்கமறியலில் உள்ள நௌபர் மௌலவி இணங்காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நெளபர் மௌலவி என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ் அடிப்படைவாதத்தை இலங்கைக்கு எடுத்து வந்துள்ளதாகவும்

மேலும்...
எச்சரிக்கை; அதிக வெப்பத்தை உணரும் போது வலிப்பு ஏற்படலாம்: உஷ்ணத்தைச் சமாளிப்பது எப்படியெனத் தெரிந்து கொள்ளுங்கள்

எச்சரிக்கை; அதிக வெப்பத்தை உணரும் போது வலிப்பு ஏற்படலாம்: உஷ்ணத்தைச் சமாளிப்பது எப்படியெனத் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔5.Apr 2021

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை இன்னும் 10 நாட்டிளுக்கு நீடிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதிக வெப்பம் காரணமாக தலைவலி, வலிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையும் ஏற்படும். எனவே, அதிக வெப்பத்தை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றி நாம் அறிந்திருத்தல் அவசியமாகும். அவை குறித்து பார்ப்போம். அடிக்கடி போதுமான அளவு தண்ணீர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்