பேனாவை நட்டால் செடி வளரும்: கண்டுபிடித்த கிறிஸ்டினாவுடன் ஒரு கருந்துரையாடல்

பேனாவை நட்டால் செடி வளரும்: கண்டுபிடித்த கிறிஸ்டினாவுடன் ஒரு கருந்துரையாடல் 0

🕔18.Apr 2021

பேனாவின் மூலம் இயற்கையைப் பாதுகாக்கும் திட்டமொன்றை இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகளும் கண்டுபிடித்துள்ளனர். பிளாஸ்டிக் உள்ளிட்ட இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருட்களால் இத்தனை காலமும் பேனா தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களால் மட்டும் நாளொன்றுக்கு 80 கிலோ கிராம் அளவுக்கு பேனாக்கள் வீசப்பட்டு வருவதாக கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த செய்தியை அவதானித்த

மேலும்...
ஜனாதிபதியை விமர்சித்தார்; விஜயதாசவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு

ஜனாதிபதியை விமர்சித்தார்; விஜயதாசவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு 0

🕔18.Apr 2021

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விஜயதாச ராஜபக்ஷ விமர்சித்தார் என்ற அடிப்படையிலேயே இந்த ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இவ்வாறான விவகாரங்களை கையாள்வதற்கு பொதுஜன பெரமுனவுக்கு ஒரு முறையுள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர், ஒழுக்காற்று

மேலும்...
கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு ஏன் நிறுவப்படுகிறது: அஜித் நிவாட் கப்ரால் புதிய விளக்கம்

கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு ஏன் நிறுவப்படுகிறது: அஜித் நிவாட் கப்ரால் புதிய விளக்கம் 0

🕔18.Apr 2021

துறைமுக நகரம் சீன காலணி என சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. துறைமுக நகர் அமைந்துள்ள புதிய நிலப்பரப்பு இந்த நாட்டுக்கு சொந்தமானது என ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டியுள்ளார். துறைமுக நகர் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இந்த நிலப்பரப்பு உள்ளடக்கம் பற்றிய விரபங்கள்

மேலும்...
ரணில் விக்ரமசிங்க, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்கிறார்: ஐ.தே.க செயலாளர் தெரிவிப்பு

ரணில் விக்ரமசிங்க, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்கிறார்: ஐ.தே.க செயலாளர் தெரிவிப்பு 0

🕔15.Apr 2021

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதத்துக்குள் தமது கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்வார் என அந்த கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஏகமனதான தீர்மானத்துக்கு அமைய ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க தயாராகி வருகிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
ரஞ்சனை சிறையில் சந்தித்தார் சஜித்: நியாயம் கிடைக்க பாடுபடப் போவதாகவும் தெரிவிப்பு

ரஞ்சனை சிறையில் சந்தித்தார் சஜித்: நியாயம் கிடைக்க பாடுபடப் போவதாகவும் தெரிவிப்பு 0

🕔14.Apr 2021

ரஞ்சன் ராமநாயக்க இலங்கையின் சொத்தாவார். அவருக்கு நியாயம் கிடைப்பதற்காக ஜனநாயக ரீதியிலும், சட்ட ரீதியிலும் , அரசியலமைப்பிற்கு இணங்கவும் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அங்குணுபெலஸ்ஸ சிறைச்சாலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, எதிர்க்கட்சி தலைவர் இதனைக் கூறினார்.

மேலும்...
11 இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை: நள்ளிரவு வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

11 இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை: நள்ளிரவு வெளியானது வர்த்தமானி அறிவித்தல் 0

🕔14.Apr 2021

நாட்டில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை விதித்து வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை நள்ளிரவு ஜனாதிபதி கோட்பாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் மேற்படி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், குறித்த 11 அமைப்புக்களும் தடைசெய்யப்படுவதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
“ஜனாதிபதி ஹிட்லராக மாறுவர்”: ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் பேச்சுக்கு, இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பதிலடி

“ஜனாதிபதி ஹிட்லராக மாறுவர்”: ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் பேச்சுக்கு, இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பதிலடி 0

🕔13.Apr 2021

எந்தவொரு அரசியல்வாதிக்கும் ஹிட்லர் முன்மாதிரி கிடையாது என, இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சீபர்ட் தெரிவித்துள்ளார். இலங்கையின் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம; “தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஹிட்லராக மாறுவார்” என பேசியமைக்கு பதிலடி வழங்கும் வகையில், ஜேர்மன் தூதுவர் இவ்வாறு கூறியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பில் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்

மேலும்...
பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் கைது

பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் கைது 0

🕔13.Apr 2021

பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் – பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அசேல சம்பத்தை பொலிஸார் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் வீடியோ ஒன்றினை, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கைது செய்திருந்தார். அசேல சம்பத் கைதானதை பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதி

மேலும்...
அடிப்படைவாதிகளுக்கு புனர்வாழ்வழிக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு தடை கோரி, உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

அடிப்படைவாதிகளுக்கு புனர்வாழ்வழிக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு தடை கோரி, உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔13.Apr 2021

– எம்.எப்.எம். பஸீர் – அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பாக சரணடையும் அல்லது கைது செய்யப்படும் நபர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் சட்ட விதிகள் உள்ளடக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட நிலையில், அந்த வர்த்தமானிக்கு தடை கோரி உச்ச நீதிமன்றில் ஐந்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரையில்

மேலும்...
பாக்கு விவகாரம்: சுங்கத் திணைக்கள உதவி அத்தியட்சகர் ஒருவர் கைது

பாக்கு விவகாரம்: சுங்கத் திணைக்கள உதவி அத்தியட்சகர் ஒருவர் கைது 0

🕔13.Apr 2021

போலியான ஆவணங்களை தயாரித்த சுங்கத் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 23 கொள்கலன்களைக் கொண்ட பாக்குகளை இலங்கையில் உற்பத்தி செய்ததாக தெரிவித்து இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்ய கணணி மூலம் போலியான ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடக பேச்சாளர்

மேலும்...
புதன்கிழமை நோன்பு ஆரம்பம்: ரமழான் தலைப்பிறை இன்று தென்படவில்லை

புதன்கிழமை நோன்பு ஆரம்பம்: ரமழான் தலைப்பிறை இன்று தென்படவில்லை 0

🕔12.Apr 2021

இலங்கை நாளை மறுதினம் புதன்கிழமை தொடக்கம் நோன்பு ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ரமழான் மாதத்துக்கான தலைப் பிறை இன்று தென்படாமை காரணமாக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இலங்கையில் ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை எங்காவது தென்பட்டால், அறிவிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள் விடுத்திருந்தது.

மேலும்...
இங்கிலாந்து மகா ராணியின் கணவர்  இளவரசர் பிலிப்,  ‘மன்னர்’ என கடைசிவரையும் அழைக்கப்படாமைக்கு காரணம் என்ன?

இங்கிலாந்து மகா ராணியின் கணவர் இளவரசர் பிலிப், ‘மன்னர்’ என கடைசிவரையும் அழைக்கப்படாமைக்கு காரணம் என்ன? 0

🕔11.Apr 2021

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் நேற்று முன்தினம் மரணமடைந்த நிலையில், அவர் பற்றி பல்வேறு தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆச்சரியமும் சுவாரசியங்களும் நிரம்பியவையாகும். எலிசபெத் மகாராணி என்று அழைக்கப்படுகின்ற போதும், அவின் கணவர் பிலிப் கடைசிவரை இளவரசர் என்று அழைக்கப்பட்டாரே தவிர, ‘மன்னர்’ என அழைக்கப்படவே இல்லை.

மேலும்...
அட்டாளைச்சேனையில் மரங்களைப் பிடுங்கி நிந்தவூருக்குக் கொண்டு செல்ல முயன்ற கும்பல் அகப்பட்டது: பொலிஸாரின் தலையீட்டுடன், இருந்த இடத்தில் நடப்பட்டது மரம்

அட்டாளைச்சேனையில் மரங்களைப் பிடுங்கி நிந்தவூருக்குக் கொண்டு செல்ல முயன்ற கும்பல் அகப்பட்டது: பொலிஸாரின் தலையீட்டுடன், இருந்த இடத்தில் நடப்பட்டது மரம் 0

🕔11.Apr 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மரங்களை சட்ட விரோதமாக பிடுங்கியெடுத்து, வேறு பிரதேசமொன்றுக்குக் கொண்டு செல்வதற்கு சிலர் எடுத்த நடவடிக்கை பொதுமக்களால், தடுத்து நிறுத்தப்பட்டதோடு, பிடுங்கப்பட்ட மரம் – இருந்த இடத்தில் மீண்டும் பிடுங்கியவர்களைக் கொண்டு நட்டு வைக்கப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பாவங்காய் வீதிக்கு அருகில் இருந்த மரங்களை இவ்வாறு பிடுங்கும்

மேலும்...
பொலித்தீன், பிளாஸ்டிக் ஆகியவற்றினால் தயாரிக்கப்பட்ட மேலும் சில பொருட்களுக்கு தடை விதிக்க யோசனை

பொலித்தீன், பிளாஸ்டிக் ஆகியவற்றினால் தயாரிக்கப்பட்ட மேலும் சில பொருட்களுக்கு தடை விதிக்க யோசனை 0

🕔11.Apr 2021

பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மேலும் சில பொருட்களை தடை செய்வதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு தடை செய்யப்பட வேண்டும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை பரிந்துரைக்கப்பட்டுள்ள உற்பத்திகளின் பட்டியல் சுற்றாடல் அமைச்சுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும் அது தொடர்பில் தொடர்ந்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக விடயத்திற்கு

மேலும்...
வில்பத்து காடழிப்பு விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு எதிரான வழக்கில் நீதி கிடைக்கும்: றிஷாட் நம்பிக்கை

வில்பத்து காடழிப்பு விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு எதிரான வழக்கில் நீதி கிடைக்கும்: றிஷாட் நம்பிக்கை 0

🕔10.Apr 2021

வில்பத்து காடழிப்பு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செயயப்பட்டுள்ளதாகவும், அந்தத் தீர்ப்பில் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில், வில்பத்து காடழிப்பு வழக்கு தொடர்பில் ஊடகவியளாளர் ஒருவர் கேட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்