“அது ரிப்கான் அல்ல ரியாஜ்”: வாக்கு மூலம் வழங்கிய அதிகாரியின் பல்டி குறித்து றிஷாட் பதியுதீன் விளக்கம்

“அது ரிப்கான் அல்ல ரியாஜ்”: வாக்கு மூலம் வழங்கிய அதிகாரியின் பல்டி குறித்து றிஷாட் பதியுதீன் விளக்கம் 0

🕔24.Jul 2020

“போராட்ட காலத்திலேதான் எனது அரசியல் வாழ்வு ஆரம்பிக்கப்பட்டது. எனினும், போராட்டங்களாகவே எனது அரசியல் வாழ்வு மாறிவிட்டது” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நகர சபைத் தலைவர் நஹுஸீன் தலைமையில், மன்னார் – உப்புக்குளத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற

மேலும்...
வைத்தியசாலையிருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி பிடிபட்டார்

வைத்தியசாலையிருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி பிடிபட்டார் 0

🕔24.Jul 2020

அங்கொட தொற்றுநோய் சிகிச்சைக்கான வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளான நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று, ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். மேற்படி வைத்தியசாலையில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 41 வயதான நபர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. இவர் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். இதனை அடுத்து தப்பிச் சென்ற கொரோனா

மேலும்...
திங்கள் தொடக்கம் மீண்டும் பாடசாலை ஆரம்பம்: 3.30 வரை நடத்திச் செல்லவும் அறிவிப்பு

திங்கள் தொடக்கம் மீண்டும் பாடசாலை ஆரம்பம்: 3.30 வரை நடத்திச் செல்லவும் அறிவிப்பு 0

🕔23.Jul 2020

பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மாலை 3.30 வரை கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கற்றல் ஆரம்பிக்கும் வகுப்புகளுக்கான ஆசிரியர்களை தவிர வேறு ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வர வேண்டிய அவசியமில்லை என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த விதிகளுக்கான புதிய சுற்றறிக்கையை இன்று அல்லது நாளை வெளியிடவுள்ளதாக அமைச்சின் அதிகாரிகள்

மேலும்...
மஹிந்த அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் இணையும்: கட்சியின் பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் பல்டி

மஹிந்த அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் இணையும்: கட்சியின் பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் பல்டி 0

🕔22.Jul 2020

– அஹமட் – நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொள்ளும் என்று, முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். “மஹிந்த ராஜபக்ஷவுடனும், ஜனாதிபதி கோட்டாபய

மேலும்...
முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்: அம்பாறை மாவட்டத்தின் நிலை என்ன?

முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்: அம்பாறை மாவட்டத்தின் நிலை என்ன? 0

🕔22.Jul 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் 21 பேர் இருந்தனர். அவர்களில் ஹிஸ்புல்லாஹ் ராஜினாமா செய்து விட்டு, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியைப் பெற்ற பின்னர், அந்தத் தொகை 20 ஆனது.  இலங்கையில் சுமார் 10 சதவீதம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எனவே, விகிதாசாரப்படி 22 முஸ்லிம்கள் நாடாளுமன்றில் உறுப்பினர்களாக இருக்க

மேலும்...
முன்னாள் ராஜாங்க அமைச்சர் பாலித மீது தாக்குதல்: கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் ராஜாங்க அமைச்சர் பாலித மீது தாக்குதல்: கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔22.Jul 2020

முன்னாள் ராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி களுத்துறை மாவட்ட வேட்பாளருமான பாலித தெவரப்பெரும மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்துகம – வேகந்தல பிரதேசத்தில் குடிநீர் குழாய் கட்டமைப்பு தொடர்பில் சோதனையிடுவதற்காக பாலித சென்ற சந்தர்ப்பத்தில், ஒப்பந்த நிறுவன அதிகாரிகளுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது தாக்குதலுக்குள்ளான முன்னாள் அமைச்சர் அருகில்

மேலும்...
தேர்தலுக்கு முன்னர் என்னை சிறையிலடைக்க முயற்சிக்கின்றனர்: றிஷாட் பதியுதீன்

தேர்தலுக்கு முன்னர் என்னை சிறையிலடைக்க முயற்சிக்கின்றனர்: றிஷாட் பதியுதீன் 0

🕔22.Jul 2020

“பயங்கரவாதச் செயற்பாடுகள் எவற்றுடனும் எந்தத் தொடர்பும் இல்லாத என்னை, சஹ்ரானின் மிலேச்சத்தனமான தாக்குதலுடன் கோர்த்து, தேர்தலுக்கு முன்னர் சிறையில் அடைக்க முயற்சிக்கின்றார்கள்” என்று மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். குருநாகல் மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும், மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் முஹம்மட் நஸீரை ஆதரித்து, குருநாகல் – பொத்துஹெரவில் இன்று புதன்கிழமை

மேலும்...
கசிப்பு பருகிய 08 வயது பிள்ளை, வைத்தியசாலையில் அனுமதி

கசிப்பு பருகிய 08 வயது பிள்ளை, வைத்தியசாலையில் அனுமதி 0

🕔22.Jul 2020

கசிப்பு பருகிய 08 வயது பிள்ளையொன்று ஹல்தும்முல்ல – மாவட்ட வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை அனுமதிக்கப்பட்ட பின்னர், பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஹல்தும்முல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தப் பிள்ளைக்கு பலவந்தமாக கசிப்பு புகட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர். ஹல்தும்முல்ல – நீட்வூட் தோட்டத்தைச் சேர்ந்த இந்தப் பிள்ளையின் தாய் வெளிநாட்டில் உள்ளார். தந்தை போதைக்கு

மேலும்...
தற்கொலை தாக்குதல்தாரியின் மனைவி இந்தியாவுக்கு தப்பிச் சென்றது எப்படி: பொலிஸ் அதிகாரி அபூபக்கர் உதவியதாக சாட்சியம்

தற்கொலை தாக்குதல்தாரியின் மனைவி இந்தியாவுக்கு தப்பிச் சென்றது எப்படி: பொலிஸ் அதிகாரி அபூபக்கர் உதவியதாக சாட்சியம் 0

🕔22.Jul 2020

சாய்ந்தமருதில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதம பொலிஸ் அதிகாரி அபூபக்கர் என்பவர், கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் குண்டு தாக்குதல் நடத்தியவரின் மனைவி சாரா எனப்படும் புலஸ்தினியுடன் ஒரே வாகனத்தில் பயணித்ததை நேரில் கண்ட சாட்சியாளரின் சர்ச்சைக்குரிய அறிவிப்பொன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு தெரியவந்துள்ளது. புலஸ்தினி மகேந்திரன்

மேலும்...
றிஷாட் பதியுதீன் துன்புறுத்தப்படுகின்றாரா?

றிஷாட் பதியுதீன் துன்புறுத்தப்படுகின்றாரா? 0

🕔21.Jul 2020

– எஸ். ரட்னஜீவன் ஹூல் – (தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூல், “டெய்லி மிரர்’ ஆங்கிலப் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இதுவாகும். குறித்த கட்டுரையில் றிஷாட் பதியுதீன் தொடர்பில் வெளிவந்த கருத்துக்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன) இந்த நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும்  ஜனநாயக நிறுவனங்களை ஆதரிப்பதற்காகவுமே எங்களிடம் காவல்துறை உள்ளது. துரதிஷ்ட வசமாக காவல்துறையினர்

மேலும்...
‘கலம்’ சர்வதேச ஆய்வு சஞ்சிகை: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பணம்

‘கலம்’ சர்வதேச ஆய்வு சஞ்சிகை: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பணம் 0

🕔21.Jul 2020

‘கலம்’ சர்வதேச ஆய்வுச் சஞ்சிகையின் நிகழ்நிலை அங்குரார்ப்பண விழா தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அந்தப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.. நாஜிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். ‘கலம்’ சர்வதேச

மேலும்...
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு, றிசாட் பதியுதீனுக்கு நீதிமன்றம் கட்டளை

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு, றிசாட் பதியுதீனுக்கு நீதிமன்றம் கட்டளை 0

🕔21.Jul 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் – எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 09 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆஜராக வேண்டுமென கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்

மேலும்...
பணம் தராது விட்டால் வழக்குத் தொடுப்பேன் என அச்சுறுத்தி, லஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் கைது

பணம் தராது விட்டால் வழக்குத் தொடுப்பேன் என அச்சுறுத்தி, லஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் கைது 0

🕔21.Jul 2020

லஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் (எஸ்.ஐ) ஒருவரை லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஹங்வெல்ல – கஹஹேன பகுதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இவர் கைதாகியுள்ளார். மதுபான வர்த்தகர் ஒருவரிடம் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அச்சுறுத்தி பணம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
கருணாவை கைது செய்யக் கோரிய மனு: நீதிமன்றம் தள்ளுபடி

கருணாவை கைது செய்யக் கோரிய மனு: நீதிமன்றம் தள்ளுபடி 0

🕔21.Jul 2020

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மானை கைது செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை – மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. ஒரே இரவில் மூவாயிரம் ராணுவத்தினரை – தான் புலிகள் அமைப்பில் இருந்த போது கொன்றதாக, அண்மையில் தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது கருணா அம்மான் தெரிவித்திருந்தார்.

மேலும்...
றிசாட் மீதான விசாரணையைப் பிற்போடுமாறு தேர்தல் ஆணைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒப்பமிட்டு, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

றிசாட் மீதான விசாரணையைப் பிற்போடுமாறு தேர்தல் ஆணைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒப்பமிட்டு, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் 0

🕔20.Jul 2020

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசாரணையினை பிற்போடுமாறும் அல்லது 10. 08. 2020 இன் பின்னர் மேற்கொள்ளுமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் இருவரும் இணைந்து, கையொப்பமிட்டு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர். இம்மாதம் 15 ஆம் திகதி இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்