தரம் 01, 02 மாணவர்களுக்கு பாடசாலை திறக்கப்படும் தினம் குறித்து அறிவிப்பு

தரம் 01, 02 மாணவர்களுக்கு பாடசாலை திறக்கப்படும் தினம் குறித்து அறிவிப்பு 0

🕔1.Jul 2020

கொரோனா அச்சத்தின் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளின் தரம் 01 மற்றும் தரம் 02 வகுப்புகள் அனைத்தும் ஒக்டோபர் 03ஆம் திகதி மீளவும் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் பொருட்டு நேற்று முன்தினம் 29ஆம் திகதி, அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பாடசாலைகளுக்குச் சமூகமளித்திருந்தனர். கற்றல் நடவடிக்கைகளுக்காக ஜூலை 06ஆம் திகதி

மேலும்...
தேர்தலை நடத்த ஆயிரம் கோடி ரூபா தேவை

தேர்தலை நடத்த ஆயிரம் கோடி ரூபா தேவை 0

🕔1.Jul 2020

நாடாளுமன்றத் தேர்தலை இம்முறை நடத்துவதற்கு சுமார் 1000 கோடி ரூபா செலவாகலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்டபோதே அவர் இதனைக் கூறினார். “பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை ஜுலை மாதம் 13, 14 ,

மேலும்...
வாக்குகளைக் கூறுபோட வந்திருக்கும் வேட்பாளர்கள் குறித்து, அவதானமாக இருக்க வேண்டும்: றிசாட் எச்சரிக்கை

வாக்குகளைக் கூறுபோட வந்திருக்கும் வேட்பாளர்கள் குறித்து, அவதானமாக இருக்க வேண்டும்: றிசாட் எச்சரிக்கை 0

🕔1.Jul 2020

வன்னி மாவட்டத்தில் காலாகாலமாக பணியாற்றி வரும் சமூகத் தலைமைகளை இல்லாதொழிப்பதற்காக, மக்களின் வாக்குகளைக் கூறுபோட முயற்சிக்கும் சக்திகள் குறித்து, தேர்தலில் விழிப்பாக இருக்க வேண்டுமென்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில், எதிர்வரும் பொதுத்தேர்தலில், வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான தகவலை மைத்திரி அறிந்திருந்தார்: ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானி சாட்சியம்

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான தகவலை மைத்திரி அறிந்திருந்தார்: ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானி சாட்சியம் 0

🕔1.Jul 2020

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, முதலில் அறிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பிரதானியும், சமகால தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரொஹான் சில்வா தெரிவித்தார். குறித்த தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கும் போது இந்த விடயத்தினை

மேலும்...
அறுவடைக்கு தயாராகவுள்ள நெற்பயிர் வெள்ளத்தில்; தீர்வு கேட்டு விவசாயிகள் கல்முனையில் ஆர்ப்பாட்டம்

அறுவடைக்கு தயாராகவுள்ள நெற்பயிர் வெள்ளத்தில்; தீர்வு கேட்டு விவசாயிகள் கல்முனையில் ஆர்ப்பாட்டம் 0

🕔1.Jul 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ் – கல்முனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக நேற்று செவ்வாய்கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை மேற்கொள்வதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மாவட்டத்தின் கல்முனை மற்றும் நற்பிட்டிமுனை பகுதியிலுள்ள சுமார் 13 கண்டங்களிலும் உள்ள வயல் நிலங்களில் நீர் வழிந்தோட முடியாத நிலையில்  நீர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்