இலங்கையில் பல அரசாங்கங்களை வெளிநாட்டுத் தூதரகங்களே தெரிவு செய்தன: அனுர குமார திஸாநாயக்க 0
இலங்கையில் பல அரசாங்கங்களை ஆட்சியில் அமர்த்தியது நாட்டு மக்கள் அல்ல எனவும் வெளிநாட்டுத் தூதரகங்களே அரசாங்கங்களை ஆட்சியில் அமர்த்தியதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தெஹிவளை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும்தெரிவிக்கையில்; “இலங்கையில் தலைவர்களை