தேடப்பட்டு வந்த பொலிஸ் பரிசோதகர் சரணடைந்தார்

தேடப்பட்டு வந்த பொலிஸ் பரிசோதகர் சரணடைந்தார் 0

🕔7.Jul 2020

போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் பரிசோதகர் சமன் வசந்த குமார, கடவத்த பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். வெலிவேரிய போதைப் பொருள் வர்த்தகத்துடன் இவருக்கும் தொடர்புள்ளதாக குற்றச் சாட்டப்பட்ட நிலையில், இவர் தலைமறைவாகி இருந்தார். எனவே, இவர் பற்றிய தகவலை வழங்குமாறு பொதுமக்களிடம்

மேலும்...
ரவி உள்ளிட்டோரைக் கைது செய்ய இடைக்காலத் தடை

ரவி உள்ளிட்டோரைக் கைது செய்ய இடைக்காலத் தடை 0

🕔7.Jul 2020

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க  உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்வதற்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. பிணைமுறி வழக்கு தொடர்பில்  ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அறுவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், அதனை  நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு ரவி தரப்பினர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனை பரீசீலித்த

மேலும்...
பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய உதவுமாறு கோரிக்கை

பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய உதவுமாறு கோரிக்கை 0

🕔7.Jul 2020

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபராக இனங்காணப்பட்டுள்ள பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகரை கைது செய்வதற்காக தற்போது நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. குறித்த பொலிஸ் பரிசோதகர் வெலிவேரிய பகுதியை சேர்ந்த வெஹெரவத்த சமன் வசந்த குமார எனும் 49 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த

மேலும்...
திசைகாட்டிகளின் முட்கள்

திசைகாட்டிகளின் முட்கள் 0

🕔7.Jul 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – முகம்மது நபியவர்களின் மறைவுக்குப் பின்னர் இஸ்லாமிய ராஜ்யத்தின் இரண்டாவது ‘கலீபா’வாக (ஆட்சியாளர்) பதவி வகித்தவர் உமர் (ரலி). அவரின் பேரரசு – வடக்கு ஆபிரிக்கா வரை பரந்திருந்தது. உமரின் ஆட்சி நிருவாகம் பற்றி உலகளவில் இன்றுவரை சிலாகித்துப் பேசப்படுவதுண்டு. “உமருடைய ஆட்சியைப் போன்று இந்தியாவில் ஆட்சி அமைய வேண்டும்”

மேலும்...
05 வருடங்களில் 557 தடவை பறந்த மைத்திரி; உலகை 03 தடவை சுற்றும் தூரம் பயணித்துள்ளார்

05 வருடங்களில் 557 தடவை பறந்த மைத்திரி; உலகை 03 தடவை சுற்றும் தூரம் பயணித்துள்ளார் 0

🕔7.Jul 2020

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில் இலங்கை விமானப் படைக்குத் சொந்தமான ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்டதி ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 277 கிலோமீற்றர் தூரம் பயணித்துள்ளார். அந்த வகையில் வருடமொன்றுக்கு சராசரியாக 111 தடவை, ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்டதியுள்ள மைத்திரி, 70 ஆயிரத்து 884 கடல் மைல் தூரம், அதாவது 01

மேலும்...
பொதுத் தேர்தல்: வாக்களிப்பு நேரத்தில் மாற்றம்

பொதுத் தேர்தல்: வாக்களிப்பு நேரத்தில் மாற்றம் 0

🕔6.Jul 2020

நாடாளுமன்றத் தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நேரத்தை ஒரு மணித்தியாலத்தினால் நீடிப்பதற்கு தீரமானம் எடுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதற்கிணங்க காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை வாக்களிப்பு இடம்பெறும். வாக்கெண்ணும் நடவடிக்கையும் – வாக்களிப்பு தினத்துக்கு மறுநாளே இடம்பெறும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
400 அரிசி மூடைகளுடன் ஏறாவூரிலிருந்து பயணித்த லொறி விபத்து

400 அரிசி மூடைகளுடன் ஏறாவூரிலிருந்து பயணித்த லொறி விபத்து 0

🕔6.Jul 2020

– க. கிஷாந்தன் – ஏறாவூர் பகுதியிலிருந்து நுவரெலியா வழியாக பொகவந்தலாவ பகுதிக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிச்சென்ற லொறி தலைகீழாக குடைசாய்ந்த விபத்துக்குள்ளாகியது. நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது. இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக, நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்...
தங்கத்தில் முகக் கவசம்: அணிந்து அசத்தும் ஷங்கர்

தங்கத்தில் முகக் கவசம்: அணிந்து அசத்தும் ஷங்கர் 0

🕔6.Jul 2020

தங்கத்தில் முகம் கவசம் ஒன்றை செய்து வாங்கி, அதனைப் பயன்படுத்தி வருகின்றார் இந்தியா – புனே அருகிலுள்ள பிம்ப்ரி சின்ச்வாத் எனும் ஊரைச் சேர்ந்த ஷங்கர் குராடே என்பவர். இந்த முகக் கவசத்தின் மதிப்பு இலங்கை பெறுமதியில் 7.17 ரூபாயாகும். “கோலாப்பூரில் உள்ள ஒருவர் வெள்ளியில் முகம் கவசம் அணிந்திருந்தார். அதைப் பார்த்த நான் –

மேலும்...
பைசல் காசிம், தவம் ஆகியோருக்கு வாக்களிக்க வேண்டாம்: மறைமுகமாகக் கூறினார் நஸீர்

பைசல் காசிம், தவம் ஆகியோருக்கு வாக்களிக்க வேண்டாம்: மறைமுகமாகக் கூறினார் நஸீர் 0

🕔6.Jul 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தொலைபேசி சின்னம் சார்பாக பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்வருமான ஏ.எல்.எம். நஸீர்; அவரின் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் ஆகியோருக்கு வாக்களிக்க வேண்டாம் என மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேள பிரதிநிதிகளுடன்

மேலும்...
சுவரொட்டி மற்றும் பதாதைகளை அகற்ற ஏழரைக் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை ஒதுக்கீடு

சுவரொட்டி மற்றும் பதாதைகளை அகற்ற ஏழரைக் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை ஒதுக்கீடு 0

🕔6.Jul 2020

பொதுத்தேர்தல் காலங்களில் காட்சிப்படுத்தப்படும் பிரச்சார பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதற்காக பொலிஸ் தலைமையகத்துக்கு 07 கோடியே 58 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையக தகவல்களின் படி பிரச்சார சுவரொட்டிகளை அகற்ற 1539 தொழிலாளர்கள் பொலிஸ் நிலையங்களின் மட்டத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பொலிஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து வேட்பாளர்களின் பதாகைகளையும் அகற்றி வருகின்றனர். சுவரொட்டி மற்றும்

மேலும்...
புத்தளம் மாவட்ட தொலைபேசி சின்ன வேட்பாளர், வாகன விபத்தில் பலி

புத்தளம் மாவட்ட தொலைபேசி சின்ன வேட்பாளர், வாகன விபத்தில் பலி 0

🕔5.Jul 2020

ஐக்கிய மக்கள் சக்தியின் (தொலைபேசி சின்னம்) புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக வடிகமன்காவ (வயது 68) இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்தார். புத்தளம் – குருணாகல் வீதியில் மரகஸ்கொல்ல எனும் இடத்தில் இடம்பெற்ற விபத்திலேயே இவர் மரணமடைந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
இந்தத் தேர்தலில் நாம் பிரிந்து நின்றால், எதிர்காலத்தில் தலை குனிவோடு வாழ நேரிடும்: ரிஷாட்

இந்தத் தேர்தலில் நாம் பிரிந்து நின்றால், எதிர்காலத்தில் தலை குனிவோடு வாழ நேரிடும்: ரிஷாட் 0

🕔5.Jul 2020

சமூகக் கட்சிகளுக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள், கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருக்கின்ற போதும், அவற்றையெல்லாம் ஒருபுறம் தள்ளிவிட்டு, இந்தத் தேர்தலில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற களமிறங்கியுள்ளோம் என்று மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ரிஷாட் பதியுதீனை ஆதரித்து, இன்று

மேலும்...
வக்பு சபையின் அறிவுறுத்லை மீறி,  அரசியலில் குதித்தது அட்டாளைச்சேனை பள்ளிவாசல்கள் சம்மேளனம்: வேட்பாளர் ஒருவருக்கும் ஆதரவு

வக்பு சபையின் அறிவுறுத்லை மீறி, அரசியலில் குதித்தது அட்டாளைச்சேனை பள்ளிவாசல்கள் சம்மேளனம்: வேட்பாளர் ஒருவருக்கும் ஆதரவு 0

🕔5.Jul 2020

– அஹமட் – தேர்தல் அரசியலில் பள்ளிவாசல் நிருவாகத்தினர் ஈடுபடக் கூடாதென வக்பு சபை கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள நிலையில், அட்டாளைச்சனை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளத்தினர், தேர்தல் வேட்பாளர் ஒருவருக்கு பகிரங்கமாக ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கூட்டமொன்றை நடத்தியதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு புகார் கிடைத்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைது 0

🕔5.Jul 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் அவர் கைதானார். பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர்

மேலும்...
வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன 0

🕔4.Jul 2020

நாடாளுமுன்றத் தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமுரிய வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். இவ்வாறு அச்சிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒரு கோடியே 72 லட்ச வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும், அங்கீகரிக்கப்பட்ட 40

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்