வீதி அபிவிருத்தி அதிகார சபை – அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்தின் ‘குப்பை வேலை’: பொதுமக்கள் விசனம்

வீதி அபிவிருத்தி அதிகார சபை – அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்தின் ‘குப்பை வேலை’: பொதுமக்கள் விசனம் 0

🕔28.Jul 2020

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதான வீதியோரங்களில் வளர்ந்திருந்த பெரிய மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், அதன் இலை, குழைகள் அகற்றப்படாமல் வீதியில் பல நாட்களாகக் கிடப்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்திய அலுவலகத்தால், தனியார் ஒருவருக்கு, வீதியிலுள்ள மரங்களை அறுத்து எடுக்கும் கொந்தராத்து

மேலும்...
ஹரீஸ் எனும் அரசியல் பூச்சாண்டி: அழுக்கை அழுக்கால் கழுவும் வீரன்

ஹரீஸ் எனும் அரசியல் பூச்சாண்டி: அழுக்கை அழுக்கால் கழுவும் வீரன் 0

🕔27.Jul 2020

– மப்றூக் – ‘கல்முனையைக் காப்பாற்றுவோம்’ என்கிற கோஷமொன்றினை முன்னாள் ராஜாங்க அமைச்சரும் தொலைபேசி சின்னத்தில் மு.காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றவருமான எச்.எம்.எம். ஹரீஸ் கையில் எடுத்துள்ளார். அப்படியென்ன கல்முனைக்கு நடந்தது? புதிதாக ஒன்றுமே நடக்கவில்லை. ஆனால், கல்முனையைச் சேர்ந்த ஹரீஸுக்கு, இந்தத் தேர்தலில் உரத்துப் பிரசாரம் செய்வதற்கு ஒரு கோஷம் தேவைப்பட்டது. அதற்காகத்தான்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 63 பேருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 63 பேருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔27.Jul 2020

– சரவணன் – ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 63 பேரையும் எதிர்வரும் 10 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார். வீடியோ மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும்...
தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களுக்கு நடமாடும் வாக்களிப்பு சேவை இல்லை: மஹிந்த தேசபிரிய

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களுக்கு நடமாடும் வாக்களிப்பு சேவை இல்லை: மஹிந்த தேசபிரிய 0

🕔27.Jul 2020

கொரோனா காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு – முன்னர் திட்டமிடப்பட்டபடி, நடமாடும் வாக்களிப்பு சேவை இடம்பெறாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களுக்கு ஜூலை 31 ஆம் திகதி வாக்களிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய கூறியுள்ளார். “இருப்பினும், 31ஆம் திகதி திட்டமிட்டபடி அது நடைபெறாது”

மேலும்...
என் மீதான விசாரணைகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள்தான்: 05 மணி நேர விசாரணையின் பின்னர் முன்னாள் அமைச்சர றிஷாட் தெரிவிப்பு

என் மீதான விசாரணைகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள்தான்: 05 மணி நேர விசாரணையின் பின்னர் முன்னாள் அமைச்சர றிஷாட் தெரிவிப்பு 0

🕔27.Jul 2020

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில், தன்னை சம்பந்தப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் அனைத்தும் அப்பட்டமான அரசியல் பழிவாங்கலே என்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா – ஈரற் பெரியகுளத்தில் அமைந்துள்ள, குற்றப் புலனாய்வு திணைக்களக் கிளையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விசாரணையின் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு

மேலும்...
தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு ‘கஃபே’ ஏற்பாட்டில் செயலமர்வு

தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு ‘கஃபே’ ஏற்பாட்டில் செயலமர்வு 0

🕔27.Jul 2020

– ஹஸ்பர் ஏ ஹலீம் – பொதுத் தேர்தல் கண்காணிப்பு  நடவடிக்கைகளை மேற் கொள்வதற்காக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கஃபே) அமைப்பினால் திருகோணமலை மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கான செயலமர்வு இன்று திங்கட்கிழமை இடம் பெற்றது. கிண்ணியா விசன் மண்டபத்தில் கபே அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் ஆர்.எம். ராபில் தலைமையில் இடம் பெற்ற இந்த செயலமர்வில்

மேலும்...
லொக்டவ்ன், ஊரங்கு காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது

லொக்டவ்ன், ஊரங்கு காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது 0

🕔26.Jul 2020

மூன்று மாதங்களுக்கும் மேல் நீடித்த ‘லொக்டவ்ன்’ மற்றும் ஊரடங்கு காலப் பகுதியில் சிறுவர் மீதான கொடுமை மற்றும் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளது என்று, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் இந்த வருடம் ஜுலை மாதம் நடுப்பகுதி வரை 5242 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை

மேலும்...
அக்கரைப்பற்றில் புதையல் தோண்டியவர்களுக்கு விளக்க மறியல்: நீதவான் நீதிமன்றம் உத்தரவு

அக்கரைப்பற்றில் புதையல் தோண்டியவர்களுக்கு விளக்க மறியல்: நீதவான் நீதிமன்றம் உத்தரவு 0

🕔26.Jul 2020

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர்களை, 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்கரைப்பற்று – பொத்துவில் வீதி பகுயில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 08 பேரை, அக்கரைப்பற்று பொலிஸார் இன்று ஞாயிற்கிழமை கைது செய்தனர். அக்கரைப்பற்று பிராந்திய

மேலும்...
வாக்கெண்ணும் நிலையங்கள், இம்முறை இரு மடங்காக அதிகரிப்பு

வாக்கெண்ணும் நிலையங்கள், இம்முறை இரு மடங்காக அதிகரிப்பு 0

🕔26.Jul 2020

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் நிலையங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் வாக்கெண்ணும் நிலையங்களின் எண்ணிக்கை 1420 ஆக இருந்தது. ஆனால் இம்முறை சுகாதார வழிகாட்டுதலுக்கு இணங்கவும், முடிவுகளை விரைவாக அறிவிப்பதற்காகவும் வாக்கெண்ணும் நிலையங்களின்

மேலும்...
கோஷங்களுக்காக புள்ளடி வழங்கிய காலம் இப்போது இல்லை: முன்னாள் அமைச்சர் றிஷாட்

கோஷங்களுக்காக புள்ளடி வழங்கிய காலம் இப்போது இல்லை: முன்னாள் அமைச்சர் றிஷாட் 0

🕔26.Jul 2020

கட்சிகளுக்காகவும், சின்னங்களுக்காகவும், கோஷங்களுக்காகவும் புள்ளடிகள் வழங்கிய காலம் இப்போது இல்லையெனவும், சமூக இருப்பை முன்னிறுத்தி, நிதானமாகச் சிந்தித்து வாக்குகளை வழங்குமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூபை ஆதரித்து, தோப்பூரில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில்

மேலும்...
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு, தொலைபேசி சின்னத்தின் வேட்பாளர்கள், அதிக பணம் செலவிட்டுள்ளனர்: அறிக்கையில் தெரிவிப்பு

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு, தொலைபேசி சின்னத்தின் வேட்பாளர்கள், அதிக பணம் செலவிட்டுள்ளனர்: அறிக்கையில் தெரிவிப்பு 0

🕔26.Jul 2020

எதிர்வரும் நாடாSமன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் செலவு செய்த பணம் எவ்வளவு என்பது தொடர்பில் புதுப்பித்த அறிக்கையினை, தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் வெளியிட்டுள்ளது. ஜூலை 02 முதல் 15ஆம் திகதி வரையிலான காலத்தை உள்ளடக்கிய செலவுகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த அறிக்கையின்படி, சமகி ஜன பலவேக (தொலைபேசி சின்னம்) 185

மேலும்...
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் விவகாரத்தில், நீதிமன்றம் புதிய உத்தரவு

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் விவகாரத்தில், நீதிமன்றம் புதிய உத்தரவு 0

🕔26.Jul 2020

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்தில் 27ஆம் திகதி ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் விடுத்திருந்த உத்தரவில் மாற்றம் செய்து, புதிய உத்தரவொன்றை நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய நாளை 27ஆம் திகதி முற்பகல் 09 மணிக்கு வவுனியா இரட்டை பெரியகுளத்தில் அமைந்துள்ள குற்றப் புலனாய்வு திணைக்கள

மேலும்...
மு.காங்கிரஸ் வேட்பாளர்களின் அணிகளிடையே மோதல்: துண்டுப் பிரசுரங்களுடன் வாகனங்களை பொலிஸார் கைப்பற்றினர்

மு.காங்கிரஸ் வேட்பாளர்களின் அணிகளிடையே மோதல்: துண்டுப் பிரசுரங்களுடன் வாகனங்களை பொலிஸார் கைப்பற்றினர் 0

🕔24.Jul 2020

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களான ஹாபிஸ் நஸீர் அஹமட் அணியினருக்கும், ஹபீப் றிபான் அணியினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்ற நிலையில், ஹாபிஸ் நஸீரின் பிரசாரத்தில் ஈடுபட்ட இரண்டு வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். வாழைச்சேனை – பிறைந்துறைசச்சேனை பகுதியில் நேற்று இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது வேட்பாளர் ஹாபிஸ் நஸீரின் துண்டுப் பிரசுரங்கள்

மேலும்...
குவாஸி நீதிமன்ற முறைமையைக் கலைத்து விடுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

குவாஸி நீதிமன்ற முறைமையைக் கலைத்து விடுமாறு கோரி ஆர்ப்பாட்டம் 0

🕔24.Jul 2020

குவாஸி நீதிமன்ற முறைமையை கலைத்து விடுமாறும், புர்கா அணியும் பிரச்சினைக்கு தீர்வினைக் காணுமாறும் கோரி, கோட்டே புகையிரத நிலையத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழகமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. ‘நாட்டுக்கு விசுவாசமுள்ள குடிமக்கள்’ எனும் அமைப்பு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஆண்களில் பலர், முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயா மற்றும் புர்கா

மேலும்...
வாக்குச் சாவடி ஊடாக கொரோனா தொற்று பரவாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதி

வாக்குச் சாவடி ஊடாக கொரோனா தொற்று பரவாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதி 0

🕔24.Jul 2020

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள் ஊடாக, கொரோனா தொற்று பரவாது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய உறுதியளித்தார். வர்த்தமானி மூலம் சுகாதார அமைச்சு அறிவித்துள்ள சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்கும் போது, கொரோனா பரவல் ஏற்படாது என்று மக்களுக்கு உறுதியளிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். ஊடகங்களுக்கு நேற்று வியாழக்கிழமை அவர் இதனைத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்