வீதி அபிவிருத்தி அதிகார சபை – அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்தின் ‘குப்பை வேலை’: பொதுமக்கள் விசனம் 0
– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதான வீதியோரங்களில் வளர்ந்திருந்த பெரிய மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், அதன் இலை, குழைகள் அகற்றப்படாமல் வீதியில் பல நாட்களாகக் கிடப்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்திய அலுவலகத்தால், தனியார் ஒருவருக்கு, வீதியிலுள்ள மரங்களை அறுத்து எடுக்கும் கொந்தராத்து