சமஷ்டி கோரினால் இரத்த ஆறு ஓடும்: த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் பௌத்த தேரர்கள் விசனம்

சமஷ்டி கோரினால் இரத்த ஆறு ஓடும்: த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் பௌத்த தேரர்கள் விசனம் 0

🕔20.Jul 2020

தமிழர்கள் – சமஷ்டி அதிகாரம் கோரினால் வடக்கு கிழக்கில் ரத்த ஆறு ஓடும் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தானந்தே சுகத தேரர், தேசிய பௌத்த புத்திஜீவிகள் சங்க சபையின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். “சமஷ்டி

மேலும்...
மக்கள் காங்கிரஸின் பிரசாரக் கூட்டத்தை குழப்ப முயற்சித்தவர்கள் விரட்டியடிப்பு: அட்டாளைச்சேனையில் சம்பவம்

மக்கள் காங்கிரஸின் பிரசாரக் கூட்டத்தை குழப்ப முயற்சித்தவர்கள் விரட்டியடிப்பு: அட்டாளைச்சேனையில் சம்பவம் 0

🕔20.Jul 2020

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை குழுப்புவதற்கு முயற்சித்த சிலர் – விரட்டியடிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் குடும்பத்தவர்கள் சிலரே இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டதாக அறிய முடிகிறது. அட்டாளைச்சேனையில் மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த மேற்படி பிரசாரக் கூட்டத்தில், அந்தக்

மேலும்...
க.பொ.த. உயர்தரம், ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

க.பொ.த. உயர்தரம், ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு 0

🕔20.Jul 2020

க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் 05 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெறும் புதிய திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12 ஆம் திகதி ஆரம்பமாகி நொவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரையில் நடைபெறும். 05 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம்

மேலும்...
தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தலையும் மீறி, றிசாட் பதியுதீனை விசாணைக்கு வருமாறு சிஐடி அழைப்பு

தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தலையும் மீறி, றிசாட் பதியுதீனை விசாணைக்கு வருமாறு சிஐடி அழைப்பு 0

🕔19.Jul 2020

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை மீண்டும் நாளை திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) இன்று அழைப்பாணை விடுத்துள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடைய தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைக்கு அழைப்பதை, தேர்தல் முடியும் வரை இடைநிறுத்துமாறு – பொலிஸ்மா அதிபருக்கு தேர்தல்

மேலும்...
நீர் கட்டணத்தைச் செலுத்த கால அவகாசம் அறிவிப்பு

நீர் கட்டணத்தைச் செலுத்த கால அவகாசம் அறிவிப்பு 0

🕔19.Jul 2020

நீர் கட்டணத்தைச் செலுத்துவதற்கு பாவனையாளர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த வருட இறுதி வரை பாவனையாளர்களின் நீர் இணைப்பைத் துண்டிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. வீட்டுப் பாவனையாளர்களுக்கு மாத்திரமே இந்தச் சலுகை வழங்கப்படும் என்றும் நீர் வளங்கள் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இவ்வருடம் மார்ச், ஏப்ரல் மற்றும்

மேலும்...
15 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் சாதித்தது என்ன; மக்கள் சீர்தூக்கி பார்த்து, எம் பக்கம் வருகின்றனர்: அஷ்ரப் தாஹிர்

15 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் சாதித்தது என்ன; மக்கள் சீர்தூக்கி பார்த்து, எம் பக்கம் வருகின்றனர்: அஷ்ரப் தாஹிர் 0

🕔19.Jul 2020

– ஏ.எல்.எம். சலீம் – “எவரையும் தோற்கடிக்கும் நோக்கத்துடன் நான் தேர்தலில் களமிறங்கவில்லை. மக்கள் சேவை ஒன்றையே எனது நோக்காகக் கொண்டு தேர்தலில் களமிறங்கியுள்ளேன்” என்று திகாமடுல்ல மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுத்தேர்தல் வேட்பாளர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்தார். நிந்தவூர் வன்னியார் வட்டாரத்திற்கான தமது தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, அங்கு

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் இன்று றிசாட்: 04 பிரதேசங்களில் உரையாற்றுகிறார்

அம்பாறை மாவட்டத்தில் இன்று றிசாட்: 04 பிரதேசங்களில் உரையாற்றுகிறார் 0

🕔19.Jul 2020

அம்பாறை மாவட்டத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன்; அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றவுள்ளார். அந்த வகையில் மருதமுனை, அட்டாளைச்சேனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் இன்றிரவு நடைபெறும் பகிரங்க தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார் என,

மேலும்...
தபால் கட்டணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை

தபால் கட்டணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை 0

🕔19.Jul 2020

தபால் கட்டணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் ஆர். பீரிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடுவலை நீதவான் நீதிமன்றம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிணை வழங்கியுள்ளது. 50 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீர பிணையின் அடிப்படையில் அவரை விடுதலை செய்ய கடுவலை பதில் நீதவான் கமல் பிரசன்ன

மேலும்...
உச்ச அளவில் எனக்கு துன்பம் விளைவிக்கின்றனர்: வெற்றியைத் தடுத்து, கட்சியை அழிப்பதே அவர்கள் நோக்கம்: ரிஷாட் பதியுதீன்

உச்ச அளவில் எனக்கு துன்பம் விளைவிக்கின்றனர்: வெற்றியைத் தடுத்து, கட்சியை அழிப்பதே அவர்கள் நோக்கம்: ரிஷாட் பதியுதீன் 0

🕔19.Jul 2020

“சமூகத்தின் இருப்பையும் பாதுகாப்பையும் நிர்ணயிக்கும் தேர்தலாக இது இருப்பதால், பேரினவாத ஏஜெண்டுகளின் வலையில் விழுந்து, வாக்குகளை நாசமாக்கி விட வேண்டாம்” என மக்கள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். மன்னார், எருக்கலம்பிட்டியில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற தேர்தல் காரியாலயம் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு,

மேலும்...
தேசிய காங்கிரஸ் மேடையில் ஏற திட்டமிட்டிருந்த மு.காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்: கடைசி நேரத்தில் தடுத்த ஹக்கீம்: அட்டாளைச்சேனையில் குழப்பம்

தேசிய காங்கிரஸ் மேடையில் ஏற திட்டமிட்டிருந்த மு.காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்: கடைசி நேரத்தில் தடுத்த ஹக்கீம்: அட்டாளைச்சேனையில் குழப்பம் 0

🕔19.Jul 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும், நேற்று சனிக்கிழமை இரவு அட்டாளைச்சேனையில் நடைபெற்ற தேசிய காங்கிரஸின் பிரசாரக் கூட்ட மேடையில் ஏறுவதற்கு தயாராக இருந்ததாகவும், இறுதி நேரத்தில் அந்த முயற்சி தடுக்கப்பட்டதாகவும் புதிது செய்தித்தளத்துக்கு அறியக்கிடைக்கிறது. அந்த உறுப்பினருடன் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில்

மேலும்...
ஆடையின்றி ஆற்றில் குளித்த, தேர்தல் முறைப்பாட்டு பிரிவு அதிகாரிகள்: பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்தனர் பொதுமக்கள்

ஆடையின்றி ஆற்றில் குளித்த, தேர்தல் முறைப்பாட்டு பிரிவு அதிகாரிகள்: பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்தனர் பொதுமக்கள் 0

🕔19.Jul 2020

ஆடையின்றி கலஹகல ஆற்றில் குளித்த பொலநறுவை மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளைப் பிடித்த அப்பிரதேச மக்கள் – அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பொலன்நறுவை – கலஹகல பிரதேசத்தில் உள்ள ஆற்றில் ஆடையின்றி மேற்படி அதிகாரிகள் குளித்துக் கொண்டிருந்தமையைக் கண்ட அப்பிரதேச மக்கள், அதற்கு எதிர்ப்பை வெளியிட்டதாகத் தெரியவருகிறது. இதனால், குறித்த

மேலும்...
றிசாட் பதியுதீனைகைது செய்தால்தான், சிங்கள வாக்குகளை பெற முடியும் என்கிற வங்குரோத்து நிலை, அரசங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது:  ஜவாத் காட்டம்

றிசாட் பதியுதீனைகைது செய்தால்தான், சிங்கள வாக்குகளை பெற முடியும் என்கிற வங்குரோத்து நிலை, அரசங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது: ஜவாத் காட்டம் 0

🕔19.Jul 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ் – றிசாத் பதியுதீன் என்ற தலைவனை கைது செய்தால்தான் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்ற வங்குரோத்து நிலையை அரசாங்கம் அடைந்திருக்கின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல வேட்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான கே.எம். ஜவாத் தெரிவித்தார். சம்மாந்துறை விழினையடி சந்தியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்

மேலும்...
தவளைகள் எங்கள் பக்கமும் இருக்கின்றன: மஹிந்த அணி வேட்பாளர் சீ.பி. ரத்நாயக்க

தவளைகள் எங்கள் பக்கமும் இருக்கின்றன: மஹிந்த அணி வேட்பாளர் சீ.பி. ரத்நாயக்க 0

🕔18.Jul 2020

– க. கிஷாந்தன் – “அமைச்சு பதவி இல்லாமல் சிலருக்கு இயற்கை கடனை முடிப்பது கூட கஷ்டம்தான். கட்சி தாவும் தவளைகள் எமது பக்கமும் உள்ளன. அவை எந்நேரத்திலும் பாயக்கூடும். அத்துடன், சுற்றுலாப் பறவைகளும் வருகின்றன. ஓகஸ்ட் 05ஆம் திகதிக்கு பிறகு அவை பறந்துவிடும். ஆனால், இந்த வீட்டுக் குருவிதான் உங்களுடன் இருக்கப்போகின்றேன்” என்று ஶ்ரீலங்கா

மேலும்...
கல்முனை ‘நியூ பஸார்’ கடைகளுக்கு உறுதிப் பத்திரங்கள் பெற்றுக் கொடுக்காமல் 30 வருடங்களாக முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்றி வருகிறது

கல்முனை ‘நியூ பஸார்’ கடைகளுக்கு உறுதிப் பத்திரங்கள் பெற்றுக் கொடுக்காமல் 30 வருடங்களாக முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்றி வருகிறது 0

🕔18.Jul 2020

கல்முனை நியூ பஸார் கடைத்தொகுதிகள் உருவாக்க‌ப்ப‌ட்டு 40 வ‌ருட‌ங்க‌ளாகியும் இவ‌ற்றுக்கு இன்னமும் உறுதிப் பத்திரங்கள்கிடைக்காமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரும், அக்க‌ட்சிக்கு க‌ண்களை மூடிக்கொண்டு வாக்குப்போட்ட‌ க‌ல்முனை ம‌க்க‌ளுமே பொறுப்பாகுவர் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; “க‌ல்முனையை முஸ்லிம் காங்கிர‌ஸ் 30 வ‌ருட‌மாக‌ ஆட்சி

மேலும்...
‘சானிடைசர்’ செலவு மட்டும், ஒரு கோடியே 20 லட்சம் ரூபா தாண்டும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

‘சானிடைசர்’ செலவு மட்டும், ஒரு கோடியே 20 லட்சம் ரூபா தாண்டும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு 0

🕔18.Jul 2020

நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் வாக்காளர்கள், சானிடைசரை பயன்படுத்தி இரண்டு முறை கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஒரு வாக்காளர் 15 மில்லி லீட்டர் சானிடைசரை பயன்படுத்துவார் எனவும் அவர் கூறியுள்ளார். அந்த வகையில் ஒரு வாக்காளர் பயன்படுத்தும் சானிடைசருக்கு ஒரு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்